Author: சயந்தன்
•11:50 PM
இதுவும் ஒரு இரு வருடங்களுக்கு முந்திய ஒலிப்பதிவுதான். இலங்கையின் பல பிரதேச தமிழ் வழக்குகள் குறித்தும் தமிழகத்தில் ஈழத்தமிழ் எவ்வாறு அடையாளப்படுத்தப் படுகிறது என்பதும் குறித்தான உரையாடல் இது.







|
This entry was posted on 11:50 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

5 comments:

On August 12, 2009 at 5:36 AM , கானா பிரபா said...

நன்றி ;)

 
On August 12, 2009 at 5:44 AM , கானா பிரபா said...

இரு வருசங்களுக்குப் பிறகும் அதே நிலை தான் போல ;)

 
On August 12, 2009 at 6:03 AM , சந்தனமுல்லை said...

:-))

சைக்கிள் போல்ட்-க்கு தமிழ்ல கண்டுபிடிச்சுட்டீங்களா?!!

 
On August 12, 2009 at 10:01 AM , Unknown said...

ஆகா சோமியன்..'இவர் பேசிற தமிழ் சரி, அவர் பேசிறது பிழை எண்டு ஒருதரும் Define பண்ணேலாது' எண்டு சொன்னியளே... கனக்க பேருக்கு பொட்டில் அடித்திருக்கிறீர்கள்... கனக்க பேருக்கு எண்டத ஏலுமானளவுக்கு தடிப்பான எழுத்தில கற்பனை பண்ணுங்கோ

 
On August 12, 2009 at 7:03 PM , தமிழன்-கறுப்பி... said...

அதேதான்!
ஆனா இந்தப்பதிவுக்கு அப்ப வந்த பின்னூட்டங்கள் இன்னும் சுவாரஸ்யமா இருக்கும்..