Author: வந்தியத்தேவன்
•1:52 AM
கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் நடைபெற்ற பதிவர் சந்திப்பில் எம்மவர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி ஈழத்துமுற்றம் இயங்குவதுபோல் எமக்கான ஒரு கூகுள் குழுமத்தை அமைத்திருக்கின்றோம்.

இதில் இலங்கையில் இருக்கும் பதிவர்கள் மட்டுமன்றி ஏனைய நாடுகளில் இருக்கும் சொந்தங்களும் இணைந்து உங்கள் கருத்துகளைப் பரிமாறலாம். இதன் மூலம் எங்கள் உறவுகள் வலுவடைவதுடன் நிறையப் பிரச்சனைகளைப் பேசித்தீர்க்கலாம்.

ஆகவே இந்தக்குழுமத்தில் இணைந்து எம்முடன் கைகோருங்கள். அத்துடன் உங்கள் ஆக்கங்களின் தொடுப்புகளை இங்கே பதிவதன் மூலம் மேலும் பலரிடம் உங்கள் படைப்புகள் எடுத்துச் செல்லப்படும்.

நன்றி,

Group Address : http://groups.google.com/group/srilankantamilbloggers