இந்த மேளச் சமாவை ஒலி ஒளிப்பதிவு செய்திருக்க மாட்டார்களா? என ஏங்குகிறது மனது. இப்படி ஒரு கூட்டம் மேளச் சத்தம் கேட்டு எத்தனை வருடமாகிறது? படங்களுக்கு நன்றி!
யோகன் பாரிஸ்(Johan-Paris) said... இந்த மேளச் சமாவை ஒலி ஒளிப்பதிவு செய்திருக்க மாட்டார்களா? என ஏங்குகிறது மனது. இப்படி ஒரு கூட்டம் மேளச் சத்தம் கேட்டு எத்தனை வருடமாகிறது? படங்களுக்கு நன்றி!
ஆகா அருமை அருமை மிக்க நன்றி
ReplyDeleteஇந்த மேளச் சமாவை ஒலி ஒளிப்பதிவு செய்திருக்க மாட்டார்களா? என ஏங்குகிறது மனது.
ReplyDeleteஇப்படி ஒரு கூட்டம் மேளச் சத்தம் கேட்டு எத்தனை வருடமாகிறது?
படங்களுக்கு நன்றி!
ஆஹா!தீர்த்தமாடப் போகும் முருகனும் கீரிமலையும் மேளச்சமாவும்!
ReplyDeleteபடங்களால் ஈழத்து முற்றமும் களை கட்டுகிறது.
நன்றி வர்மா.
இப்போது படங்களை வீட்டாருக்குக் காட்டினேன்.
ReplyDeleteஇரவு நேரம் தீர்த்தமாடித் திரும்பி வரும் போது அழகான மாட்டு வண்டிலில் அலங்காரத் தண்டிகையில் முருகன் வருவாராம்.
இம்முறையும் அப்படி வந்தாரா? என்று என் அம்மா கேட்கிறார்.
கானா பிரபா said...
ReplyDeleteஆகா அருமை அருமை மிக்க நன்றி
நன்றி கானா பிரபா
அன்புடன்
வர்மா
யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
ReplyDeleteஇந்த மேளச் சமாவை ஒலி ஒளிப்பதிவு செய்திருக்க மாட்டார்களா? என ஏங்குகிறது மனது.
இப்படி ஒரு கூட்டம் மேளச் சத்தம் கேட்டு எத்தனை வருடமாகிறது?
படங்களுக்கு நன்றி!
நேரடியாகக்கேட்டவர்கள் கொடுத்துவைத்தவர்கள்.
அன்புடன்
வர்மா
மணிமேகலா said...
ReplyDeleteஇப்போது படங்களை வீட்டாருக்குக் காட்டினேன்.
இரவு நேரம் தீர்த்தமாடித் திரும்பி வரும் போது அழகான மாட்டு வண்டிலில் அலங்காரத் தண்டிகையில் முருகன் வருவாராம்.
இம்முறையும் அப்படி வந்தாரா? என்று என் அம்மா கேட்கிறார்.
மாட்டுவண்டிலில் அலங்காரத்தண்டிகையில் முருகன் எழுந்தருளினார்.
அன்புடன்
வர்மா
This comment has been removed by the author.
ReplyDelete