tag:blogger.com,1999:blog-4388065267947048239.post5379514839062433002..comments2024-02-08T06:01:14.538-08:00Comments on ஈழத்து முற்றம்: எல்லுபோலை என்ரை சுயபுராணம்....கானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-4388065267947048239.post-59901837736355094922009-06-25T16:15:13.305-07:002009-06-25T16:15:13.305-07:00தூய சட்டி! இருக்கலாம்; இருக்கலாம். அழகான பெயர்.
அ...தூய சட்டி! இருக்கலாம்; இருக்கலாம். அழகான பெயர்.<br /><br />அதுக்குப் பிறகு தான் எனக்கொரு சந்தேகம். இந்த எல்லுப்போல எண்டுறதும் எள்ளுப் போல எண்டதின்ர (எள்ளின் அளவைப் போல சிறிதளவு)திரிபா இருக்குமோ?யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-84971117496700216972009-06-25T14:57:09.698-07:002009-06-25T14:57:09.698-07:00//அப்புறம் உந்த சட்டி பற்றி எழுதும்போது மறக்காமல் ...//அப்புறம் உந்த சட்டி பற்றி எழுதும்போது மறக்காமல் கந்தசட்டிக்கு பயன்படுத்துற இயத்துகள் பற்றியும் எழுதுங்கோ. சைவம் சாப்பிடுகிறவர்கள் வீட்டிலைகூட கந்தசட்டிக்கு தனியா இயத்து வைத்திருக்கிறார்கள்.//<br /><br />நீங்கள் எழுதலமே வந்தியத்தேவன்.....வி. ஜெ. சந்திரன்https://www.blogger.com/profile/00763859044292069642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-47726710663959683672009-06-25T06:05:37.786-07:002009-06-25T06:05:37.786-07:00எல்லுப்போல விஷயத்தை இவ்வளவு பென்னம்பெரிய விளக்கத்த...எல்லுப்போல விஷயத்தை இவ்வளவு பென்னம்பெரிய விளக்கத்தோட சொல்லீட்டீங்கள், அருமை :)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-10392236499260302882009-06-25T00:39:33.070-07:002009-06-25T00:39:33.070-07:00இயத்து, ஏதனம் இரண்டும் புதிதெனக்கு..
// . பேச்சு ...இயத்து, ஏதனம் இரண்டும் புதிதெனக்கு..<br /><br />// . பேச்சு வழக்கு எண்டிறது சந்தர்ப்ப சூழ்நிலைக்கேத்தப் போலை மாறும்.//<br /><br />உண்மைதான்geevanathyhttps://www.blogger.com/profile/02368681554390617794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-30745154147676156112009-06-24T18:52:46.261-07:002009-06-24T18:52:46.261-07:00தூய சட்டிதான் மருவி தீய சட்டியாகினதாக அம்மா சொன்னா...தூய சட்டிதான் மருவி தீய சட்டியாகினதாக அம்மா சொன்னார். தீய சட்டி சைவம் காய்ச்சப் பயன்படுத்துவதுதானே. அப்புறம் உந்த சட்டி பற்றி எழுதும்போது மறக்காமல் கந்தசட்டிக்கு பயன்படுத்துற இயத்துகள் பற்றியும் எழுதுங்கோ. சைவம் சாப்பிடுகிறவர்கள் வீட்டிலைகூட கந்தசட்டிக்கு தனியா இயத்து வைத்திருக்கிறார்கள்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-1905121882003128682009-06-24T17:38:36.125-07:002009-06-24T17:38:36.125-07:00மச்சம் என்பது ஆரம்பத்தில் மீன் வகைகளைக் குறிக்கத் ...மச்சம் என்பது ஆரம்பத்தில் மீன் வகைகளைக் குறிக்கத் தான் பாவிக்கப் பட்டிருக்குமோ?<br /><br />மச்ச அவதாரம் என்பது மீன் வடிவெடுத்த வைஷ்னவ அவதாரக் கோட்பாடுகளில் ஒன்றல்லவா?(மச்ச என்றால் மீன்?)<br /><br />ஆரம்பத்தில் மீன் வகைகளைக் குறிக்க அச் சொல் பயன்பட்டுக் காலப் போக்கில் மருவி மரக்கறி அல்லாத சகலவற்றையும் குறிக்கப் பயன் பட்டிருக்குமோ?யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-55286675230028801282009-06-24T16:56:01.163-07:002009-06-24T16:56:01.163-07:00//சொதி குத்தட்டே?'//
குத்தட்டே, இந்த சொல்ல மற...//சொதி குத்தட்டே?'//<br /><br />குத்தட்டே, இந்த சொல்ல மறந்து போனன்.வி. ஜெ. சந்திரன்https://www.blogger.com/profile/00763859044292069642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-91023175371361512782009-06-24T16:53:45.492-07:002009-06-24T16:53:45.492-07:00This comment has been removed by the author.வி. ஜெ. சந்திரன்https://www.blogger.com/profile/00763859044292069642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-79849808598737300782009-06-24T16:01:17.755-07:002009-06-24T16:01:17.755-07:00//ஒரு எல்லுபோலை குழம்பு விட்ட காணும்.//
'எல்ல...//ஒரு எல்லுபோலை குழம்பு விட்ட காணும்.//<br /><br />'எல்லுப்போலை' கேள்விப்பட்டிருக்கிறன். ஒரு ஆச்சி ‘எல்லுபோலை சொதி குத்தட்டே?' எண்டு கேப்பா. அதென்னது சொதியைக் குத்துறது எண்டு நினைச்சிருக்கிறன். அது ஒருவேளை தென்மராட்சி பேச்சு வழக்காக இருக்கலாம். பிறகு இந்த ‘பறையிறது' பற்றியும் எழுத வேணும் எண்டிருந்தன். நீங்கள் எழுதியிருக்கிறியள்.கலைhttps://www.blogger.com/profile/08121804022096455462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-41480288659653698542009-06-24T10:11:53.306-07:002009-06-24T10:11:53.306-07:00எல்லுப்போல என்பது மருவி எங்களூரில் ஒல்லிப்பை அல்லத...எல்லுப்போல என்பது மருவி எங்களூரில் ஒல்லிப்பை அல்லது ஒல்லிப்ப என்று சொல்லப்படுகிறது.வலசு - வேலணைhttps://www.blogger.com/profile/04159656921924455334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-13750184881318118772009-06-24T08:10:56.527-07:002009-06-24T08:10:56.527-07:00//சந்திரன் அண்ணேய் உங்கட கதை நல்லாயிருக்கு, தீய சட...//சந்திரன் அண்ணேய் உங்கட கதை நல்லாயிருக்கு, தீய சட்டிபோல் சைவச் சட்டியை ஆரதச் சட்டி என்பார்கள். மச்சம் என்றா மீன் இறைச்சி மட்டுமல்ல அசைவ உணவே மச்சம் தான். உந்த விரதகால இயத்துகள் மச்சகால இயத்துகள் எல்லாவற்றைப் பற்றியும் தனித்துதனித்து எழுதவேண்டும். இப்பவும் பலர் அப்படித்தான் தனித்தனி இயத்து வைத்திருக்கிறார்கள். இதெல்லாம் நம்மடை சைவ ஆச்சாரம் தான் வெள்ளைக்காரன் ஆண்டிருந்தாலும் உந்த ஆச்சாரம் எல்லாம் நாங்கள் விடவில்லை//<br /><br />ஓம் அசைவ உணவு அனைத்தையும் தான் மச்சம் என்பார்கள். அப்படி தான் எழுதியிருக்க வேண்டும். எழுதும் போது அப்படி எழுத வரவில்லை. திருத்தி விடுகிறேன்.<br /><br />எப்பன் தான் எப்பான் இல்லை. சுட்டி கட்டினதுக்கு நன்றி.<br /><br />விரதகால சட்டியள், நாளாந்த சமையல் சட்டியள் பற்றி தனி பதிவே எழுதலாம் தான். மச்சம் சாப்பிடாத வீடுகளில் கூட விரதம், திவச காலத்தில் சமைக்க தனி சட்டி பானை இருக்கும்.....வி. ஜெ. சந்திரன்https://www.blogger.com/profile/00763859044292069642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-12237688194003942392009-06-24T07:59:35.868-07:002009-06-24T07:59:35.868-07:00சந்திரன் அண்ணேய் உங்கட கதை நல்லாயிருக்கு, தீய சட்ட...சந்திரன் அண்ணேய் உங்கட கதை நல்லாயிருக்கு, தீய சட்டிபோல் சைவச் சட்டியை ஆரதச் சட்டி என்பார்கள். மச்சம் என்றா மீன் இறைச்சி மட்டுமல்ல அசைவ உணவே மச்சம் தான். உந்த விரதகால இயத்துகள் மச்சகால இயத்துகள் எல்லாவற்றைப் பற்றியும் தனித்துதனித்து எழுதவேண்டும். இப்பவும் பலர் அப்படித்தான் தனித்தனி இயத்து வைத்திருக்கிறார்கள். இதெல்லாம் நம்மடை சைவ ஆச்சாரம் தான் வெள்ளைக்காரன் ஆண்டிருந்தாலும் உந்த ஆச்சாரம் எல்லாம் நாங்கள் விடவில்லை. <br /><br />எப்பான் எல்லோ எப்பன் என்றுதான் இருக்கவேண்டும் எதற்க்கும் இன்னும் இரண்டுபேரைக்கேட்பம். <br /><br />எல்லுப்போலை தான் நிறைய புத்தகங்களில் படிச்சிருக்கிறன்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-23747625927762168132009-06-24T07:48:56.380-07:002009-06-24T07:48:56.380-07:00எல்லுபோலை,ஏதனம் இரண்டும் எனக்கு புதிய சொற்கள்.
ஈழத...எல்லுபோலை,ஏதனம் இரண்டும் எனக்கு புதிய சொற்கள்.<br />ஈழத்துமுற்றம் பழையபடி களைகட்டுவது சந்தோசம்.வாசுகிhttps://www.blogger.com/profile/00007852335505415537noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-584883124567405392009-06-24T07:23:56.090-07:002009-06-24T07:23:56.090-07:00அழகான ஆரம்பம்.நன்றாக இருக்கிறது.
:).அழகான ஆரம்பம்.நன்றாக இருக்கிறது.<br />:).யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.com