tag:blogger.com,1999:blog-4388065267947048239.post5138445023871046514..comments2024-02-08T06:01:14.538-08:00Comments on ஈழத்து முற்றம்: வல்லிபுர ஆழ்வார்கானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4388065267947048239.post-5807955374945106282009-08-16T03:41:24.014-07:002009-08-16T03:41:24.014-07:00நல்ல சுவாரிஸமான பதிவு. பாராட்டுக்கள்.நல்ல சுவாரிஸமான பதிவு. பாராட்டுக்கள்.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-11883573583100150412009-08-15T14:33:53.089-07:002009-08-15T14:33:53.089-07:00nalla pathivannai!oorin ninaivukalai kilarividdeen...nalla pathivannai!oorin ninaivukalai kilarividdeengal...ovvoru gnayirum vallipuraththodu inpamaai kazhintha naadkal...ithe pola niraiya pathividungal.kurukkadduppillaiyaar patri neengal onrum sollavillaiye?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-33021250864591921862009-08-12T20:52:43.706-07:002009-08-12T20:52:43.706-07:00//கானா பிரபா said...
வல்லிபுரப்பக்கம் வந்ததில்லை, ...//கானா பிரபா said...<br />வல்லிபுரப்பக்கம் வந்ததில்லை, பதிவு அருமை//<br /><br />அண்ணேய் அடுத்த லீவுக்கு வாங்கோ கூட்டிக்கொண்டு போறன், எத்தனையோ விசயங்களை அனுபவித்துவிட்டு இப்போ காய்ஞ்சுபோய் இருக்கிறம். பார்ப்பாம் அந்தக் காலம் விரைவில் வரும் என நினைக்கின்றேன். அடுத்த மாதம் வல்லிபுரக்கோவில் கொடி ஏறவேண்டும்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-40799781877073488802009-08-12T05:38:12.817-07:002009-08-12T05:38:12.817-07:00வல்லிபுரப்பக்கம் வந்ததில்லை, பதிவு அருமைவல்லிபுரப்பக்கம் வந்ததில்லை, பதிவு அருமைகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-25478280107006382202009-08-12T03:56:27.517-07:002009-08-12T03:56:27.517-07:00நன்றி வந்தியத்தேவன்... நானும் இப்போதெல்லாம் கடவுளை...நன்றி வந்தியத்தேவன்... நானும் இப்போதெல்லாம் கடவுளைப் பற்றிச் சொல்ல விரும்பவில்லை..<br /><br />சாயினி..அதை அசைவம் எண்டா சொல்லிறனியள்? நான் மச்சம் எண்டுதான் கேள்விப்பட்டனான்.. வல்லிபுரக் கோயில் தீர்த்தம் பற்றிய இன்னொரு நினைவு மீட்டல் இருக்கிறது. ஆனால் அதை பதிவிட மாட்டேன்.. உங்களுக்கு வலிக்கும்<br /><br />இந்த யாழ்ப்பாணத்துத் தமிழ் பற்றிய ஒரு ஒலிப்பதிவை வெளியிட ஒரு Microphone தேடிக்கொண்டிருக்கிறேன்... யாழ்ப்பாண நாடக மேடைகளில் பேசப்படுகிற தமிழ் யாழ்ப்பாணத் தமிழ் அல்ல..இயல்பாக நாங்கள் பேசுவதுக்கும் நாடக மேடைகளில் நாங்கள் பேசும் தமிழுக்கும் Modulation வித்தியாசம் மலைக்கும் மடுவுக்குமானது... Microphone கிடைக்கட்டும்.. வருகிறேன்Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-78919925848730712872009-08-12T01:10:28.721-07:002009-08-12T01:10:28.721-07:00நல்லதொரு நினைவுமீட்டல்..
வல்லிறக்கோயிலால இண்டைக்...நல்லதொரு நினைவுமீட்டல்.. <br /><br />வல்லிறக்கோயிலால இண்டைக்கு வரைக்கும் ஞாயிறுகளில் வீட்டில அசைவம் சமைக்க மாட்டார்கள்.. :( <br /><br />இது தான் யாழ்ப்பாணத்துத் தமிழ் என்ற விதிமுறைகளுக்கு அமைவாக எழுதப்பட்டிருக்கிறது போல.. :)Chayinihttps://www.blogger.com/profile/07671052281872143281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-75712484350227425362009-08-11T17:49:06.564-07:002009-08-11T17:49:06.564-07:00வல்லிபுர நாயகன் என் வாழ்வுடன் என்றும் நிறைந்திருப்...வல்லிபுர நாயகன் என் வாழ்வுடன் என்றும் நிறைந்திருப்பவர், நான் கடவுளைச் சொல்லவில்லை இடத்தைச் சொல்கின்றேன், பல இனிய நினைவுகளை மீட்டுத்தந்த கீத்துக்கு நன்றிகள்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.com