tag:blogger.com,1999:blog-4388065267947048239.post2047742666004583965..comments2024-02-08T06:01:14.538-08:00Comments on ஈழத்து முற்றம்: பேயாவதுபிசாசாவது......கானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-4388065267947048239.post-13058294970950021352009-08-18T07:21:08.328-07:002009-08-18T07:21:08.328-07:00பெண்ணாகி வந்ததொரு மாயப்பிசாசு என்று சொன்னவர் பட்டி...பெண்ணாகி வந்ததொரு மாயப்பிசாசு என்று சொன்னவர் பட்டினத்தார்வலசு - வேலணைhttps://www.blogger.com/profile/04159656921924455334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-88007501431278578022009-08-18T07:20:07.398-07:002009-08-18T07:20:07.398-07:00This comment has been removed by the author.வலசு - வேலணைhttps://www.blogger.com/profile/04159656921924455334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-60059259815723467062009-08-16T21:17:00.726-07:002009-08-16T21:17:00.726-07:00இப்பிடி ஒரு பின்னூட்டம் வரும் என எதிர் பார்த்தேன்....இப்பிடி ஒரு பின்னூட்டம் வரும் என எதிர் பார்த்தேன். யாரோ பாதிக்கப்பட்டவர் பெண்ணைப்பேயாக்கிவிட்டார். படத்துக்கும் எனக்கும் தொடர்பில்லை<br />அன்புடன்<br />வர்மா.வர்மாhttps://www.blogger.com/profile/12758130177308047081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-45072845718820088962009-08-16T18:04:52.010-07:002009-08-16T18:04:52.010-07:00ஆறு பெண்கள் வந்தி!பெண்களின் அழகியல் சார்ந்த ஆற்றலு...ஆறு பெண்கள் வந்தி!பெண்களின் அழகியல் சார்ந்த ஆற்றலுக்கு அது ஒரு உதாரணம்.:-)யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-32183611465308201112009-08-16T10:27:06.276-07:002009-08-16T10:27:06.276-07:00இந்தப் படத்தில் இருப்பது பேய் அல்ல ஐந்து பெண்கள் இ...இந்தப் படத்தில் இருப்பது பேய் அல்ல ஐந்து பெண்கள் இருக்கிறாகள். ஓ பெண் என்றால் பேய் என்ற அர்த்ததில் இந்தப் படம் உள்ளதோ.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-17031076990048756112009-08-16T05:53:05.796-07:002009-08-16T05:53:05.796-07:00தெரியுது தெரியுது... கொஞ்சம் பகிடியை தூக்கி அங்கால...தெரியுது தெரியுது... கொஞ்சம் பகிடியை தூக்கி அங்கால வச்சுட்டு சொல்லுறன், சில அமானுஷ்யமான அனுபவங்களை விளக்கவே முடிவதில்லை.. அதை ஆராய முற்பட்டு விசராவதை விட ‘ஓ.. அப்பிடியே' என்று கேட்டுவிட்டு ஒதுங்கிக் கொள்வது என் வாடிக்கை..Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-57801473052168516612009-08-16T04:52:33.223-07:002009-08-16T04:52:33.223-07:00இது பீதியுமில்லை பேதியுமில்லை. அப்புகாட்டினபேய் தெ...இது பீதியுமில்லை பேதியுமில்லை. அப்புகாட்டினபேய் தெரிந்ததா?<br />அன்புடன்<br />வர்மாவர்மாhttps://www.blogger.com/profile/12758130177308047081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-63813910953025929032009-08-16T04:43:18.214-07:002009-08-16T04:43:18.214-07:00//புகளையும்////புகளையும்//Sabanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-77515111389014813802009-08-16T04:43:07.008-07:002009-08-16T04:43:07.008-07:00உண்மைதான்... வர்மா அப்பு பழங்கதையளைச் சொல்லி நல்லா...உண்மைதான்... வர்மா அப்பு பழங்கதையளைச் சொல்லி நல்லா ‘பேய்'க்காட்டுறார்Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-34082521557495742692009-08-16T04:02:27.059-07:002009-08-16T04:02:27.059-07:00ம்ம்ம்....
நல்லாப் பேய்க்காட்டுறியள்ம்ம்ம்....<br />நல்லாப் பேய்க்காட்டுறியள்வலசு - வேலணைhttps://www.blogger.com/profile/04159656921924455334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-53548902048581459312009-08-16T03:37:19.451-07:002009-08-16T03:37:19.451-07:00உண்மைதான் காரணங்கள் வேறுவேறாக இருந்தாலும் முடிவு ஒ...உண்மைதான் காரணங்கள் வேறுவேறாக இருந்தாலும் முடிவு ஒன்றாக இருக்கும்.<br />அன்புடன்<br />வர்மா.வர்மாhttps://www.blogger.com/profile/12758130177308047081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-76652003072008189252009-08-16T03:37:18.139-07:002009-08-16T03:37:18.139-07:00உண்மைதான் காரணங்கள் வேறுவேறாக இருந்தாலும் முடிவு ஒ...உண்மைதான் காரணங்கள் வேறுவேறாக இருந்தாலும் முடிவு ஒன்றாக இருக்கும்.<br />அன்புடன்<br />வர்மா.வர்மாhttps://www.blogger.com/profile/12758130177308047081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-33261343400774806442009-08-16T03:17:54.944-07:002009-08-16T03:17:54.944-07:00நல்லாத்தான் பீதியை கெளப்பறீங்க...நல்லாத்தான் பீதியை கெளப்பறீங்க...துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-23223407789064485182009-08-16T02:24:18.628-07:002009-08-16T02:24:18.628-07:00ஆகா, நல்ல பதிவு வர்மா.சில விடயங்களுக்கு காரணங்களே ...ஆகா, நல்ல பதிவு வர்மா.சில விடயங்களுக்கு காரணங்களே சொல்ல முடியாது இல்லையா?யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-50072303240295825862009-08-15T22:05:09.826-07:002009-08-15T22:05:09.826-07:00முசுப்பாத்தியா கதைச்சுகதைச்சு நடக்கிற சுகம் வேறு எ...முசுப்பாத்தியா கதைச்சுகதைச்சு நடக்கிற சுகம் வேறு எதிலையும் இல்லை<br />அன்புடன்<br />வர்மாவர்மாhttps://www.blogger.com/profile/12758130177308047081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-91492536932638116732009-08-15T07:53:06.764-07:002009-08-15T07:53:06.764-07:00நெல்லியடி மகாத்மா தியேட்டரா?? அங்க இருந்து சந்நிதி...நெல்லியடி மகாத்மா தியேட்டரா?? அங்க இருந்து சந்நிதிக்கு நடந்தா ஆ ஆ ஆ??.<br /><br />வல்லை சுண்ணாகத்தில இருக்கிற ஒரு அம்மன் கோயில் இங்க எல்லாம் வெள்ளைச் சீலை கட்டின அம்மன் உலா வாறவா என்ட கதைகள் இருக்கு. அதும் கிளாலிப் பாதையால் போய் வந்தவர்கள் இந்தக் கதைகள் நிறையச் சொல்லுவார்கள். <br /><br />மற்றது சண்டைக்குப் போற அக்கா மார் அண்ணாமார் கூடவும் பேய்கள் போய் வந்த கதைகளிருக்கு.<br /><br />நானும் இரவில சுடலைக்குப் போயிருக்கிறன். உறவினர் ஒருவரின் வீடு சுடலைக்கு கிட்ட இருக்கு. ஒருநாள் இரவு நாங்கள் கொஞ்சப்பேர்; சேர்ந்து வீட்ட சொல்லாம கோயிலடிக்குப் போறம் என்டு சொல்லிட்டு சுடலைக்குப் போனாங்கள். கதைச்சுக்கொண்டு கொஞ்சத்தூரம் உள்ளுக்கு போட்டம். கிட்டடியில எரிஞ்ச பிணம் ஒன்றிலிருந்து சாதுவான நெருப்பும் சாம்பல் வாசமும் வந்துகொண்டிருந்தது....கொஞ்சநேரத்தில அது எழும்பிச்சு...எல்லாரும் கத்திக்கொண்டு ஒரே ஓட்டம். வீட்ட போயும் ஒன்டும் சொல்லேல பயத்தில. அதுக்குப் பிறகு அந்தப்பக்கம் பகல்ல கூடப்போறேல்ல.<br /><br />அதே போல அண்ணா ஒருமுறை ஒரு விபத்தைப் பார்க்கப் போனவன். அடி பட்ட ஆள் அந்த இடத்திலயே அந்தாள் மூளை சிதறிச் செத்திட்டார். அண்டிரவு வீட்ட நிறைய ஆக்கள் நிண்டவை அண்ணா விறாந்தைல படுத்திருந்தவன் இரவு சாமத்தில திடிரென்று ஐயோ அந்தாள் கூப்பிடுது கூப்பிடுது என்று ஒரே சத்தம். யன்னலுக்கால செத்துப்போனாள் கையை நீட்டி நீட்டித் தன்னைக் கூப்பிட்டதாம். அதுவரைக்கும் அண்ணாப்பிள்ளை அந்த aவிபத்துப் பார்க்கப்போனவர் என்டு பெரியம்மாக்கு தெரியாது. விடிய ஆளுக்கு நல்ல பேச்சு.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.com