tag:blogger.com,1999:blog-4388065267947048239.post8991466907141745608..comments2024-02-08T06:01:14.538-08:00Comments on ஈழத்து முற்றம்: என் ஜன்னலின் சினேகிதிகானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4388065267947048239.post-48610095484909456352011-03-10T13:33:16.503-08:002011-03-10T13:33:16.503-08:00ஃபஹீமாஜஹானை வழிமொழிகின்றேன் , ஒருமொழியின் ஆளுமை என...ஃபஹீமாஜஹானை வழிமொழிகின்றேன் , ஒருமொழியின் ஆளுமை என்பது அந்தப் பகுதிக்குப் போகாமல் வாசிப்பும் மூலம் பெறலாம் என்பதை உணர்த்தியிருக்கின்றீர்கள் ரிஷான். <br /><br />கதையைப் பற்றி என்னத்தைச் சொல்ல இதெல்லாம் நாங்கள் காலம்காலமாக அனுபவித்தவை தானே. <br /><br />வாழ்த்துக்கள் நண்பரேவந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-74379030104682785802011-03-08T02:02:09.845-08:002011-03-08T02:02:09.845-08:00பாராட்டுக்கள் ரிஷான்.
வாழ்வில் ஒரு தடவையேனும் யாழ...பாராட்டுக்கள் ரிஷான். <br />வாழ்வில் ஒரு தடவையேனும் யாழ்ப்பாணத்திற்கே சென்றி்ல்லாத நீங்கள் அந்த மண்ணின் மொழியில் கதையை நகர்த்தியிருக்கும் விதம் அருமை. அந்த மொழிமீதான ஈர்ப்பும் ஆர்வமும் பரிச்சயமும் கொண்ட ஒருவரால் மாத்திரமே இது சாத்தியப் படக்கூடியது.நீங்கள் சாதித்திருக்கிறீர்கள். <br />எனது அன்பான வாழ்த்துக்கள்.ஃபஹீமாஜஹான்https://www.blogger.com/profile/11736341812347198519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-90610205643490997542011-03-07T21:08:36.435-08:002011-03-07T21:08:36.435-08:00நெஞ்சில் பாரமேற்றீச் செல்கின்றது பதிவு.ஆனாலும் இதை...நெஞ்சில் பாரமேற்றீச் செல்கின்றது பதிவு.ஆனாலும் இதைப்போன்ற சோகங்கள் எல்லாவற்றையும் ஈழத்துச்சனத்தின் கடந்த வந்தபாதையினை அவர்களீன் மொழிநடையிலேயே மிக இலாகவகமாக நகர்த்திச் சென்றிருக்கும் பாங்கு பாராட்டுதற்குரியது.வாழ்த்துக்கள் ரிஷான் ஷெரிப்வடலியூரான்https://www.blogger.com/profile/02666900398006241548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-22958692446871470432011-03-07T14:24:32.465-08:002011-03-07T14:24:32.465-08:00நிஷான்!
மிகக் கனதியான ஒரு பதிவு.அதிர்ச்சியலைகளை ...நிஷான்! <br /><br />மிகக் கனதியான ஒரு பதிவு.அதிர்ச்சியலைகளை மனதில் பதிந்து செல்லும் காத்திரம் கதையில் இருக்கிறது.<br /><br />இப்படி ஒரு அலையினை வாசகன் மனதில் விட்டுச் செல்ல ஒரு தேர்ந்த படைப்பாளியால் தான் முடியும்!!<br /><br />சமூக நேசம் கொண்ட படைப்பாளியாய்,தேர்ந்தெடுத்த பேச்சு வழக்கில் கச்சிதமான கதை நகர்வு!!<br /><br />கதைப் பாத்திரம் நல்லதொரு சிருஷ்டியும் கூட.<br /><br />மனம் நிறைந்த பாராட்டுக்கள் ரிஷான்.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.com