tag:blogger.com,1999:blog-4388065267947048239.post8930185947824692418..comments2024-02-08T06:01:14.538-08:00Comments on ஈழத்து முற்றம்: ரியூசன் பம்பல்கள்....ஏதோ ஏதோ ஞாபகங்கள்...கானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-4388065267947048239.post-24693881238076276202009-10-15T21:48:53.414-07:002009-10-15T21:48:53.414-07:00//அப்படியா?? நான் வடமராட்சிதான். நான் சொல்ற ஈசாக்...//அப்படியா?? நான் வடமராட்சிதான். நான் சொல்ற ஈசாக்கா கறுப்பு நல்ல உயரம் நல்ல மெல்லிஸ்...நீங்க சொல்ற ஈசாக்கா எப்பிடியிருப்பா?//<br /><br />ஓம் ஓம்... நீங்கள் சொல்லுற ஈசாக்காவின்ட வீடு ஒரு ஒழுங்கைக்குள் தான இருந்தது. மெயின் றோட்டில் இல்லத்தான? அவன்ட வீட்டுக்கு அடுத்த ஒழுங்கையில் தான மணிலாக்கொட்ட ஆச்சியின்ட வீடு இருந்தது. 20 கச்சான் 1 ரூபாவுக்கு தாருவா. இங்களுக்கு ஞாபகம் இருக்கே. மெயின் றோட்டில் ஒரு தூபி ஒன்டு நீல நிறத்தில் இயக்கம் கட்டியது. அதுக்கு எதிர்புறம் தான், மலர் மாமியின்ட வீடும், இரண்டு மூன்டு வீடு தள்ளி தாம்பாலம் அக்கா என்ட பேமசான கிழவியின்ட வீடும் இருக்கு. அது என்ட அம்மம்மா. தம்பன் என்டு ஒரு டொக்டரும் அங்கன ஒரு ஒழுங்கையில் ஈசாக்கா வீட்டுக்கு கிட்ட இருந்தவர் தான?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-55385696353752674732009-09-28T16:13:59.326-07:002009-09-28T16:13:59.326-07:00கிகிகிகிகிகிகிகிகிகிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-79638122186538615742009-09-28T07:22:56.624-07:002009-09-28T07:22:56.624-07:00//அலாப்பி //
அளாப்பி !!!//அலாப்பி //<br /> <br />அளாப்பி !!!Sabanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-63922946197127699762009-09-26T08:42:36.683-07:002009-09-26T08:42:36.683-07:00;) நல்லாத்தான் இருக்கு, கட்டைப்புட்டு பாங்கிலா வேல...;) நல்லாத்தான் இருக்கு, கட்டைப்புட்டு பாங்கிலா வேலைகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-74747751832824746412009-09-26T08:03:58.659-07:002009-09-26T08:03:58.659-07:00\\பிள்ள உன்ன ரியூசனுக்குப் படிக்கவெண்டெல்லோ அனுப்ப...\\பிள்ள உன்ன ரியூசனுக்குப் படிக்கவெண்டெல்லோ அனுப்பினது. <br /><br />உதுகள் தானோ உனக்கு ஞாபகத்தில இருக்கு?<br /><br />எடடி அகப்பக் காம்ப!<br /><br />\\<br /><br />எண ஏனண இந்தக்கொல வெறி? என்ர அம்மம்மா வெருட்டுறமாதிரியே இருக்குது.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-79360433096534155292009-09-26T08:02:10.550-07:002009-09-26T08:02:10.550-07:00\\படிச்ச பொடிப்பயலுகள் பாவம் தான்,
\\
அவங்கள் ஏன் ...\\படிச்ச பொடிப்பயலுகள் பாவம் தான்,<br />\\<br />அவங்கள் ஏன் பாவம்?? பாவியள் அவங்கள்.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-82717403393720519722009-09-26T08:01:19.229-07:002009-09-26T08:01:19.229-07:00\\அலாப்பம் சிலாப்பம்... ம்ம் நடத்துங்கோ\\
துள்ளித...\\அலாப்பம் சிலாப்பம்... ம்ம் நடத்துங்கோ\\<br /><br />துள்ளித்திரிந்த காலம் வாசிச்சே நான் மிரண்டு போயிருக்கிறன்...ரியூசன் அனுபவமெல்லாம் எழுதவேண்டாம்:)சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-84373424830237385922009-09-26T07:52:41.171-07:002009-09-26T07:52:41.171-07:00\\நல்லாத்தான் சண்டை எல்லாம் போட்டிருக்கிறியள். நான...\\நல்லாத்தான் சண்டை எல்லாம் போட்டிருக்கிறியள். நானெல்லாம் சண்டையே போடுறதில்லை. நான் ரொம்ப நல்ல பிள்ளை பாருங்கோ :)\\<br />நீங்க சொன்னா நாங்க நம்பிடுவமாக்கும்...அதான் பார்க்கிறமே நீங்க எப்பிடி அமைதியா இருந்தெ சண்டைபோடாமலே சாதிப்பீங்க என்டு:))சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-43696193920863555772009-09-26T07:50:31.261-07:002009-09-26T07:50:31.261-07:00\\நீங்கள் வடமராட்சியோ.. ஏன் என்டால், எனக்கும் ஈசாக...\\நீங்கள் வடமராட்சியோ.. ஏன் என்டால், எனக்கும் ஈசாக்கா, அப்பண்ணை என்டு ஒரு வீட்டு ரியூசன்காரரைத் தெரியும். மட்டது அலாப்பி என்பது வடமராட்சியில் அதிகம் உபயோகிக்கும் சொல்.<br /><br />\\<br />அப்படியா?? நான் வடமராட்சிதான். நான் சொல்ற ஈசாக்கா கறுப்பு நல்ல உயரம் நல்ல மெல்லிஸ்...நீங்க சொல்ற ஈசாக்கா எப்பிடியிருப்பா?சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-73773672571774267112009-09-26T07:48:21.320-07:002009-09-26T07:48:21.320-07:00உண்மையான பெயர் போடாட்டாலும் தெரிஞ்சாக்கள் கண்டுபி...உண்மையான பெயர் போடாட்டாலும் தெரிஞ்சாக்கள் கண்டுபிடிப்பினம்..எல்லாம் அனுபவம்தான்.<br /><br />இந்தக்காலத்துக்குப்பிறகு மலையகத்தில் படிச்ச ரியூசன் கால நினைவுகள் இருக்குத்தான் பார்ப்பம் இன்னுமொரு சந்தரப்பத்தில் எழுதுவம்.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-12784155307401964732009-09-25T19:04:40.119-07:002009-09-25T19:04:40.119-07:00பிள்ள உன்ன ரியூசனுக்குப் படிக்கவெண்டெல்லோ அனுப்பின...பிள்ள உன்ன ரியூசனுக்குப் படிக்கவெண்டெல்லோ அனுப்பினது. <br /><br />உதுகள் தானோ உனக்கு ஞாபகத்தில இருக்கு?<br /><br />எடடி அகப்பக் காம்ப!யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-74303781960867184292009-09-23T10:07:13.258-07:002009-09-23T10:07:13.258-07:00படிச்ச பொடிப்பயலுகள் பாவம் தான்,
நல்ல சுவாரஷ்யமாக ...படிச்ச பொடிப்பயலுகள் பாவம் தான்,<br />நல்ல சுவாரஷ்யமாக அனுபவித்ததை சொல்லியிருக்கிறீர்கள்<br />அண்ணர் வந்தியாரும் வாறன் எண்டு சொல்லியிருக்கிறார்,<br />எப்படியும் நல்ல பதிலாக இருக்கும் எண்டு நினைக்கிறன்கரவைக்குரல்https://www.blogger.com/profile/06488095598586927102noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-56934100772620810942009-09-23T07:20:06.023-07:002009-09-23T07:20:06.023-07:00அலாப்பம் சிலாப்பம்... ம்ம் நடத்துங்கோஅலாப்பம் சிலாப்பம்... ம்ம் நடத்துங்கோAnonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-50121541367946153152009-09-23T06:09:24.815-07:002009-09-23T06:09:24.815-07:00நல்லாத்தான் சண்டை எல்லாம் போட்டிருக்கிறியள். நானெல...நல்லாத்தான் சண்டை எல்லாம் போட்டிருக்கிறியள். நானெல்லாம் சண்டையே போடுறதில்லை. நான் ரொம்ப நல்ல பிள்ளை பாருங்கோ :)கலைhttps://www.blogger.com/profile/08121804022096455462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-50530128496464329012009-09-22T23:00:54.011-07:002009-09-22T23:00:54.011-07:00நீங்கள் வடமராட்சியோ.. ஏன் என்டால், எனக்கும் ஈசாக்க...நீங்கள் வடமராட்சியோ.. ஏன் என்டால், எனக்கும் ஈசாக்கா, அப்பண்ணை என்டு ஒரு வீட்டு ரியூசன்காரரைத் தெரியும். மட்டது அலாப்பி என்பது வடமராட்சியில் அதிகம் உபயோகிக்கும் சொல்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-13678152649086714322009-09-22T21:36:19.203-07:002009-09-22T21:36:19.203-07:00எங்கட சினேகிதிப் பிள்ளை தன்ரை சின்னக் கால ரியூசன் ...எங்கட சினேகிதிப் பிள்ளை தன்ரை சின்னக் கால ரியூசன் கதைகளை எழுதியிருக்கிறார். உதைவிடப் பம்பல்கள் ஏஎல்காலத்திலை நடந்தவை அதோடை இண்டைக்கு நானும் வாறன். ஆனால் உண்மையான பெயர்கள் போடமாட்டேன் ஏனென்றால் எல்லோரும் பிறகு எனக்கு அடிச்சுப்போடுவாங்கள்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.com