tag:blogger.com,1999:blog-4388065267947048239.post8348059650458537199..comments2024-02-08T06:01:14.538-08:00Comments on ஈழத்து முற்றம்: ஓடுங்கோடா செம்மரியளே...!!!கானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-4388065267947048239.post-68883720360710124412011-02-22T07:23:15.694-08:002011-02-22T07:23:15.694-08:00விஜய் உங்கள் வருகைக்கும் கருத்துக்க்கும் நன்றி.நீங...விஜய் உங்கள் வருகைக்கும் கருத்துக்க்கும் நன்றி.நீங்கள் சொன்னது மெத்தச்சரி தான்.அமாவாசையின் பெயர் எத்தனை பேருக்குத் தெரியுமோ தெரியாது தான்.ஆனால் அதை இதிலே எழுதுவது கூடாது என்பதால் அதை அப்படியே விட்டுவிடுவோம்.அது சரி நீங்கள் யார் எந்த Batch என்று சொல்லவே இல்லையே.கண்டு பிடிகேலாமல் கிடக்குது அது தான் கேட்டன்வடலியூரான்https://www.blogger.com/profile/02666900398006241548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-74515266437957333422011-02-20T18:12:28.755-08:002011-02-20T18:12:28.755-08:00பழைய நினைவுகளைக் கிளறிவிட்ட இனிமையான பதிவு.
அமாவாச...பழைய நினைவுகளைக் கிளறிவிட்ட இனிமையான பதிவு.<br />அமாவாசையின் உண்மையான (இயற்) பெயர் சயன்ஸ் சென்ரரில் படித்த எத்தனை பேருக்குத் தெரியுமோ தெரியவில்லை.Vijayhttps://www.blogger.com/profile/04927545958764162877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-6111424136971231142011-02-15T02:33:49.915-08:002011-02-15T02:33:49.915-08:00ரியூப் ரமில் உங்களின் வருகைக்கும் கருத்திடுகைக்கும...ரியூப் ரமில் உங்களின் வருகைக்கும் கருத்திடுகைக்கும் நன்றிவடலியூரான்https://www.blogger.com/profile/02666900398006241548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-42987821906903613702011-02-14T18:46:33.196-08:002011-02-14T18:46:33.196-08:00வணக்கம்
வாழ்த்துக்கள்.............வணக்கம்<br />வாழ்த்துக்கள்.............Tubetamilhttp://tubeforum.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-51570635004839354432011-02-10T20:57:52.993-08:002011-02-10T20:57:52.993-08:00ஒம் பாருங்கோ வலசு... உங்களின் வரவுக்கும் கருத்திடு...ஒம் பாருங்கோ வலசு... உங்களின் வரவுக்கும் கருத்திடுகைக்கும் நன்றி பாருங்கோ!!!வடலியூரான்https://www.blogger.com/profile/02666900398006241548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-64310003636309438332011-02-10T01:13:13.287-08:002011-02-10T01:13:13.287-08:00//
"அவவுக்குப் பட்டம் "சிங்குச்சா"....//<br />"அவவுக்குப் பட்டம் "சிங்குச்சா".அப்பிடிக் கூப்பிட்டால் அவவுக்குப் பிடிக்காது எண்டு எங்களுக்குத் தெரியும்.உப்பிடியெண்டு விசயம் தெரிஞ்சால் கட்டாயம் அப்பிடித் தானே கூப்பிடவேணும்.அது தானே முறை<br />//<br /><br />ம்ம்ம்ம்ம்..........<br />நல்லா அனுபவிச்சு எழுதியிருக்கிறீங்க பாருங்கோ....வலசு - வேலணைhttps://www.blogger.com/profile/04159656921924455334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-19031810825446237712011-02-07T00:23:53.142-08:002011-02-07T00:23:53.142-08:00பஹிமாஜஹான், வருகைக்கும் கருதிடுகைக்கும் நன்றி... ப...பஹிமாஜஹான், வருகைக்கும் கருதிடுகைக்கும் நன்றி... பள்ளிக்கால நினைவுகள் என்றும் சுவையானதும், மறக்கமுடியாதவையும் தானேவடலியூரான்https://www.blogger.com/profile/02666900398006241548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-6026118420930151462011-02-06T01:15:36.161-08:002011-02-06T01:15:36.161-08:00"அதோடை மண்ணுக்கை இருந்து கால் எல்லாம் உழக்குப..."அதோடை மண்ணுக்கை இருந்து கால் எல்லாம் உழக்குப் பட்டு,ரியூசன் முடிஞ்சு வீட்டை போகேக்கை சீமெந்து குழைக்கிற வேலை செய்து போட்டுப்போற மாதிரித் தான் கால் எல்லாம் சிவப்படிச்சிருக்கும்."<br /><br />"எல்லாரையும் கொட்டிலாலை திரத்திக் கொண்டு போய் ரோட்டிலை விட்டாச்சுது"<br /><br />"அவவுக்குப் பட்டம் "சிங்குச்சா".அப்பிடிக் கூப்பிட்டால் அவவுக்குப் பிடிக்காது எண்டு எங்களுக்குத் தெரியும்.உப்பிடியெண்டு விசயம் தெரிஞ்சால் கட்டாயம் அப்பிடித் தானே கூப்பிடவேணும்.அது தானே முறை,நாங்கள் தான் இப்பிடிக் கோணங்கித் தனமான பழ்க்கவழக்கங்களைப் பழகி வைச்சிருக்கிறம் அல்லோ?கத்தினம்,போனவள் திரும்பி வந்தாள்.தொடங்கினாள்"<br /><br />:-) <br /><br />:-)<br /><br />:-)<br /><br />காட்சிகள் எல்லாம் கண்முன்னே வந்துபோகின்றன.வாழ்த்துக்கள் வடலியூரான்.<br /><br />"நேரம் வந்தால் கலைக்கப்பட்ட இன்னுமொரு சந்தர்ப்பத்தைப் பற்றிப் பதிவிடுகின்றேன்"<br /><br />ஆஹா. மீண்டுமா!!<br />அதைப் படிக்க மிக மிக மிக ஆர்வத்தோடு காத்திருக்கிறேன் :-)ஃபஹீமாஜஹான்https://www.blogger.com/profile/11736341812347198519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-27045882529869017552011-02-04T22:54:49.299-08:002011-02-04T22:54:49.299-08:00ம்ம் மணிமேகாலப்பாட்டி அப்பிடி எண்டும் சொல்லாம் தான...ம்ம் மணிமேகாலப்பாட்டி அப்பிடி எண்டும் சொல்லாம் தான்.. வரவுக்கும்,கருத்துக்கும் நன்றிவடலியூரான்https://www.blogger.com/profile/02666900398006241548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-18121108278756557162011-02-04T22:54:00.971-08:002011-02-04T22:54:00.971-08:00ஹேமா, குறளி மாதிரி இருப்பம் எண்டால் காட்டிக்குடுத...ஹேமா, குறளி மாதிரி இருப்பம் எண்டால் காட்டிக்குடுத்திட்டியள். பாத்தியளே?.. ம்ம்ம் வருகைக்கு நன்றிவடலியூரான்https://www.blogger.com/profile/02666900398006241548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-51148597405568339612011-02-04T22:53:07.316-08:002011-02-04T22:53:07.316-08:00வந்தியண்ணா,உதுக்கே உப்புடியெண்டால்,,இன்னும் கன கதை...வந்தியண்ணா,உதுக்கே உப்புடியெண்டால்,,இன்னும் கன கதை கிடக்குது.அதகளையும் எழுதுவம். அப்ப என்ன சொல்லப் போறியள்? சும்மா சொன்னனப்பா... <br /><br /><br />உங்கடை பேருக்கு மேலை பிறகு வந்த பெடியள் தங்கடை பெயருகளை எழுதாமல் இவ்வளவு காலமும் இருக்குதெண்டால் அது சாதனை தான்...<br /><br />வியாகேசண்ணையின்ரை செந்தமிழ் பற்றி நான் ஏற்கனவே ஒரு படிவு போட்டனான்.பாத்திருப்பியள் எண்டு நினைக்கிறன்<br /><br />http://vadaliyooraan.blogspot.com/2010/06/blog-post_30.htmlவடலியூரான்https://www.blogger.com/profile/02666900398006241548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-68472127073188154982011-02-04T15:59:41.969-08:002011-02-04T15:59:41.969-08:00:)
அப்பிடிக் கலக்கியிருக்கிறியள் எண்டு சொல்லுங்கோ!...:)<br />அப்பிடிக் கலக்கியிருக்கிறியள் எண்டு சொல்லுங்கோ!!யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-64945192412368837232011-02-04T14:37:08.100-08:002011-02-04T14:37:08.100-08:00என்ன....அட்டகாசம் வடலி.
இதுக்குப் பேர் குறளியோ !என்ன....அட்டகாசம் வடலி.<br />இதுக்குப் பேர் குறளியோ !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-42381386071905746172011-02-04T12:43:59.062-08:002011-02-04T12:43:59.062-08:00அடப்பாவி வடலி, பார்க்கத்தான் ஆள் அமைதியாக இருக்கு ...அடப்பாவி வடலி, பார்க்கத்தான் ஆள் அமைதியாக இருக்கு இவ்வளவு வன்கொடுமை நடந்ததா? <br />வதிரி பீகொன் ஒரு கொட்டிலில் என்னுடைய பெயரை மிக அழகாக எழுதிவைத்திருக்கு, 2005ல் யாழ்போனபோதுகூட அந்தப் பெயர் கிடந்தது. இதெல்லாம் வரலாறு....<br /><br />ஆனால் எங்கடை வியாகேஷ் அண்ணை அமாவாசைபோல பேசமாட்டார் வாய் திறந்தால் செந்தமிழில் தான் திட்டுவார், ஆனால் நல்ல மனிசன் அடுத்தநாளே எங்களுடன் மீண்டும் நல்லபடியாகப் பேசுவார். <br /><br />மீண்டும் ரியூசனுக்குபோக ஆசையாகத்தான் கிடக்கு.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.com