tag:blogger.com,1999:blog-4388065267947048239.post8299199528523728672..comments2024-02-08T06:01:14.538-08:00Comments on ஈழத்து முற்றம்: ஒரு நாள் பொழுதுகானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-4388065267947048239.post-79385757677580450262009-07-15T21:18:27.572-07:002009-07-15T21:18:27.572-07:00மடிலேஞ்சி என்பது பையைக் குறிக்குமா?
முந்தி லேஞ்சிய...மடிலேஞ்சி என்பது பையைக் குறிக்குமா?<br />முந்தி லேஞ்சியில்தான் காசை முடிந்து இடுப்பிற் செருகியிருப்பார்கள் பெண்கள். என்ர அம்மம்மா இப்பவும் அப்படித்தான். அதைத்தான் மடிலேஞ்சி என்பார்கள்.<br />அதைவிட்டு, பணம் வைக்கும் பையை இச்சொல் குறிப்பதாகத் தெரியவில்லை.Vasanthanhttps://www.blogger.com/profile/15247821379211552637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-50161457607552532842009-07-15T09:53:14.087-07:002009-07-15T09:53:14.087-07:00அயத்துப்போனனடா என்றால் கண் அயர்வதைக் குறிக்கதா ? (...அயத்துப்போனனடா என்றால் கண் அயர்வதைக் குறிக்கதா ? (நித்திரை கொள்வது ? )மாயாhttps://www.blogger.com/profile/15331679824640591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-70539257769286230922009-07-09T05:28:46.799-07:002009-07-09T05:28:46.799-07:00திகழ்மிளிர்: பொருள் விளக்கம் சேர்த்தாயிற்று…
சினேக...திகழ்மிளிர்: பொருள் விளக்கம் சேர்த்தாயிற்று…<br />சினேகிதி: வந்தியத்தேவன் சொன்னது போல முகத்துக்கு பூசுற பவுடர் தான் புசல்மா.. <br /><br />ஆமாம் மணிமேகலை… பிறந்த நாள் பாடல் கேட்டால், அடடா.. பள்ளிக்கூடம் போக நேரம் போட்டுதே என்று ஓடி ஓடிப் போறது அந்த நேரம்… <br /><br />நல்ல ஞாபக சக்தி வி.ஜே சந்திரன்shangarhttps://www.blogger.com/profile/15569705230753097452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-28395444928408271422009-07-08T07:53:59.508-07:002009-07-08T07:53:59.508-07:00// வி. ஜெ. சந்திரன் said...
பியுட்டிகூரா//
நன்றி...// வி. ஜெ. சந்திரன் said...<br /><br />பியுட்டிகூரா//<br /><br />நன்றிகள் சந்திரன் சிலர் குட்டிக்கூரா என்றுகூடச் சொல்வார்கள்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-86867815420100886272009-07-08T05:55:45.173-07:002009-07-08T05:55:45.173-07:00சின்னமேளம் பற்றிய கதைகள் கேள்விப்பட்டுள்ளேன் ஆனால்...சின்னமேளம் பற்றிய கதைகள் கேள்விப்பட்டுள்ளேன் ஆனால் சின்ன மேளம் பார்த்ததில்லை. எங்கள் அயல் ஊரில் வாழ்ந்த ஒருவர் இந்தியாவில் இருந்து சின்ன மேள குழுக்களை திருவிழாக்களுக்கு ஒழுங்கு செய்து கொடுப்பதால் அவருக்கு அடைமொழியுடன் பெயர் இருந்தது. <br /><br />//அந்தக்கால நீளப்பேணியில் வரும் ஒரு பவுடரின் வாசனையே தனி. அந்தப் பவுடரின் பெயர் மறந்துபோனேன்.<br />//<br /><br />பியுட்டிகூராவி. ஜெ. சந்திரன்https://www.blogger.com/profile/00763859044292069642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-74422494400004718222009-07-07T16:35:11.364-07:002009-07-07T16:35:11.364-07:00பொங்கும் பூம்புனலை நீங்கள் ஞாபகப் படுத்த அதனைத் தொ...பொங்கும் பூம்புனலை நீங்கள் ஞாபகப் படுத்த அதனைத் தொடர்ந்து பிறந்தநாள் இன்று பிறந்த நாள் நான் பிள்ளைகள் போலே தொல்லைகள் எல்லாம் மறந்த நாள்.. என்று வருமே பிறந்த நாள் வாழ்த்துப் பாடல் அது ஞாபகத்திற்கு வந்தது.<br /><br />நீங்கள் நாலுறூள் கொப்பியைப் பற்றிக் குறிப்பிட சதுர றூள் கொப்பியும் ஞாபகத்திற்கு வந்தது.<br /><br />வந்தி குறிப்பிடும் அந்த நீள ரின் பவுடர் அசாத்தியமான வாசனை கொண்டது தான்.எனக்கும் பெயர் மறந்து போயிற்று.<br /><br />மிக அருமையாக ஒருகால கட்டத்தைக் கண்முன்னால் கொண்டுவந்தீர்கள் நண்பரே! வருகைக்கும் பதிவுக்கும் வாழ்த்துக்கள்.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-57137279965083106742009-07-07T10:53:38.024-07:002009-07-07T10:53:38.024-07:00//சினேகிதி said...
புசல்மா என்டால் என்ன?//
புசல்...//சினேகிதி said...<br /><br />புசல்மா என்டால் என்ன?//<br /><br />புசல் மா என்பது முகத்துக்குபூசுகின்ற பவுடர் என நினைக்கின்றேன். பொண்ட்ஸ், யார்ட்லி என பல ரகங்கள் வந்தாலும் அந்தக்கால நீளப்பேணியில் வரும் ஒரு பவுடரின் வாசனையே தனி. அந்தப் பவுடரின் பெயர் மறந்துபோனேன்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-76679988128242242009-07-07T08:24:40.061-07:002009-07-07T08:24:40.061-07:00\\தம்பி டேய்.. இதிலை புசல்மா வைச்சனான் கண்டனியே? எ...\\தம்பி டேய்.. இதிலை புசல்மா வைச்சனான் கண்டனியே? என்ற அக்காவிடம் எனக்குத் தெரியா.. நான் என்ன பெட்டையே? அவவின்ரை கேள்வியெண்டால்…\\<br /><br />புசல்மா என்டால் என்ன? மிச்ச சொற்கள் எல்லாம் பரிச்சயமான சொற்கள்தான். அதுவும் அயத்துப்போனன் என்டு ஒவ்வொருநாளும் சொல்லுவா அப்பம்மா. சொற்களை bold பண்ணினது நல்ல ஐடியா.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-87153609440708521562009-07-07T03:36:26.280-07:002009-07-07T03:36:26.280-07:00இடுகையின் முடிவில்
சொற்களஞ்சியம் கொடுத்தால்
தமிழகத...இடுகையின் முடிவில்<br />சொற்களஞ்சியம் கொடுத்தால்<br />தமிழகத்தில் வந்து படிக்கும்<br />வாசகர்களுக்கு உதவியாக இருக்கும்தமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-8343700399882846322009-07-06T22:43:06.549-07:002009-07-06T22:43:06.549-07:00நிறையச் சொற்கள் பாவித்து அழகாக எழுதியிருக்கிறீர்கள...நிறையச் சொற்கள் பாவித்து அழகாக எழுதியிருக்கிறீர்கள். நானும் ஒருநாளும் சின்னமேளம் பார்க்கவில்லை, காரணம் எங்கடகாலத்திலை சின்னமேளம் இல்லை. கோஷ்டிதான் இருந்தது. ராஜன், அருணா, பின்னர் சாந்தன் என சில கோஷ்டிகள் இருந்தன.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-14588889675309884302009-07-06T22:30:04.928-07:002009-07-06T22:30:04.928-07:00அப்போ நான் மிக..மிக இளசு.
எனக்கு சின்னமேளம் என்றால...அப்போ நான் மிக..மிக இளசு.<br />எனக்கு சின்னமேளம் என்றால் என்றால் கொள்ளைப் பிரியம்.<br />சின்னமேளக்காரிகளுக்கு...வெக்கம் இல்லை.<br />இப்போ உள்ள நமீதா போல..அப்போ இல்லை.<br />அவர்களால் என்ன முடியுமோ அதைச் செய்தார்கள்.<br />உதாரணமாக..மார்புக் கச்சு இருக்கே..<br />அதற்கெல்லாம் பித்தளை நகை போட்டு,<br />அலங்கரித்து,<br />மின்மினிப் பல்புக்களூடாக....<br />.........ஆடலுடன் பாடலைக் கேட்டு என்று சுத்திச் சுத்தி ஆடி வந்து<br />இஸ்கா இஸ்கா... என்று மூச்சுவிடுவார்கள்.<br />அப்போ அந்தப் பித்தளை நகைகள் மினுங்குமாம்.<br />(யாரோ சொன்னார்கள்.)<br />எனக்கிதெல்லாம் தெரியாது.<br />நான் அப்போ மிக மிகச் சின்னப் பொடியன்.<br />ஏன் இதுகளுக்க வெக்கம் இல்லையோ என்று ...அதிசயித்ததால் தான்...,<br />எனக்கு சின்ன மேள்ம் பிடிக்கும்.<br />பதிவிற்கு நன்றி.sooryahttps://www.blogger.com/profile/01322439768566225793noreply@blogger.com