tag:blogger.com,1999:blog-4388065267947048239.post7594948354197740719..comments2024-02-08T06:01:14.538-08:00Comments on ஈழத்து முற்றம்: மணியாச்சி வெளிக்கிட்டிட்டாகானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-4388065267947048239.post-90615564508151834082011-02-20T15:30:40.673-08:002011-02-20T15:30:40.673-08:00அட, எங்கட டாக்குத்தர்!
கும்பிடப் போன தெய்வம் குறு...அட, எங்கட டாக்குத்தர்!<br /><br />கும்பிடப் போன தெய்வம் குறுக்க வந்த மாதிரி.பிள்ள, இஞ்ச ஒருக்கா வந்து பார்! ஆர் வந்திருக்கிறதெண்டு!<br /><br />நாரீக்க நல்லாப் பிட்டிச்சுக் கொண்டுட்டுது மோனை.அசையக் கிசைய ஏலேல்ல.<br /><br />உன்னத் தான் காண ஒருக்கா வரவேணும் எண்டு இருந்தனான். இரு,இரு.பிள்ள,பிள்ள..!யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-70544925539000270572011-02-19T09:24:45.646-08:002011-02-19T09:24:45.646-08:00சும்மா சொல்லாக் கூடாது மேனை. பக்கத்து வளவு செல்லம...சும்மா சொல்லாக் கூடாது மேனை. பக்கத்து வளவு செல்லம்மா ஆச்சியும் உப்பிடித்தான் சொல்லிறவ.<br />அடிக்கடி வா மேனை உன்ரை பேச்சைக் கேக்கோணும் போல கிடக்குMuruganandan M.K.https://www.blogger.com/profile/01430419720595595483noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-64529224697487140302011-02-16T14:39:00.439-08:002011-02-16T14:39:00.439-08:00என்ர ராசாத்தி!
இஞ்ச வாடி என்ர பேத்தி!!
வா, இதில ...என்ர ராசாத்தி!<br /><br />இஞ்ச வாடி என்ர பேத்தி!!<br /><br />வா, இதில இரு மோன.பிறகு, சொல்லு, சொல்லு. என்ர காது குளிரக் கொஞ்சம் கேப்பம்.<br /><br />அப்பிடியே எல்லாம் அறிஞ்சமாதிரி சொல்லிறாயடி பிள்ள.உந்தக் குணம் ஆருக்கு வரும்? சொல்லு.<br /><br />அந்தக் காலத்தில எவ்வளவு உயிரும் பிராணனுமா...புட்டும் தேங்காய் பூவும் போல இருந்தனாங்கள்.அதுகள எல்லாம் மறக்க ஏலுமேயடி மோன.<br /><br />இண்டைக்கு நீ இதில வந்து கதைக்கேக்க எங்களுக்கு எவ்வளவு மனக் குளிர்ச்சியாய் இருக்குது தெரியுமே!<br /><br />அருங் கல், காதுப் பூ...எவ்வளவு அருமையான பேருகள் பாத்தியே?<br /><br />என்ர காதுப் பூவோ? அது என்ர மகராசன் இருக்கேக்க ’உன்ர கறுப்புக் காதுக்கு எடுப்பா இருக்கும், போடு மணி’ எண்டு அப்ப ஒருக்கா வாங்கித் தந்தது.<br /><br />அந்தப் புண்ணியவானும் போய்ச் சேந்து கனகாலமாப் போச்சுது.ஊம்...!<br /><br />உம்மாவோட நீயும் வா மோன.தமிழ் மொட்டாக்குப் போட்டுக்கொண்டு வாற நடை இருக்குது பார்! அது மகா விசேசம்!!அதில வழிஞ்சு ஓடுற வாஞ்சை இன்னும் விசேசம்!<br /><br />வந்திடு என்ன?யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-75670622828309271732011-02-16T00:04:45.195-08:002011-02-16T00:04:45.195-08:00மணியாச்சி,
இந்தப் படத்தில நீங்க மிச்சம் அழகா இருக்...மணியாச்சி,<br />இந்தப் படத்தில நீங்க மிச்சம் அழகா இருக்கிறீங்க.என்ட ஆச்சி இருந்த காலத்திலயும் உங்களப் போலத் தான் ஒலுப்பமும் சும்மா இருக்க மாட்டா.தோட்டத்துக்கு போய்வார நேரத்தில கூடவே பாளை, பன்னாடையையும் எடுத்துக் கொண்டுதான் வருவா.<br /><br /> இப்பிடி கூடைய தூக்கி தலையில வைச்சிக் கொண்டு அரக்கி அரக்கி திரிஞ்சதால தான் நாரிப்பிடிப்பு வந்திருக்கும். ஆனாலும் வேலை செய்யாம இருந்தால் உங்களுக்கு சோறு ,தண்ணி சீரணிக்காதே!<br /><br />எங்கட ஊரில காதில போடுறதை "காதுப்பூ" என்றும் "அருங்கல்" என்றும் சொல்வாங்க. "அருங்கல்" என்றது சிங்களத்தில் இருந்து வந்து கலந்திருக்கும் சொல்.ஆச்சி, உங்கட காதில இருக்கிற அருங்கல்ல யார் வாங்கித் தந்தது?<br /><br />கல்யாண வீட்டுக்குப் போக எனக்கு நேரமில்ல என்றதுக்கு உம்மாவைக் கூட்டிக் கொணடு போகச் சொல்லித் தான் தம்பி ரிஷானும் ரெலிபோனில சொன்னார்.<br />"வந்தா எனக்கும் எப்பன் பிராக்கா இருக்கும்.சமையலையும் அறிஞ்ச மாதிரி இருக்கும்."<br />ம். அது உண்ம தான். கூட்டிக் கொண்டுவர முயற்சிக்கிறன்.ஃபஹீமாஜஹான்https://www.blogger.com/profile/11736341812347198519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-63722445036200455842011-02-15T16:07:15.321-08:002011-02-15T16:07:15.321-08:00வர்மா! நல்லா இருக்கிறியே மோன? எங்க சிலமனக் காணேயில...வர்மா! நல்லா இருக்கிறியே மோன? எங்க சிலமனக் காணேயில்ல எண்டு யோசிச்சன்.சுகமா இருக்கிறா தானே?<br /><br />பிள்ள குட்டியளயும் கூட்டிக் கொண்டு நேரத்தோட வந்திடு என்ன?<br /><br />கூடயிக்க என்னெண்டோ கேட்டனீ?அதென்ன ராசா அதுக்க அப்பிடி ஒண்டும் விசேசமில்ல.<br /><br />காத்தால தோட்டத்துக்குப் போனா அங்கனேக்க பனம்பழம், விழாம்பழம், புளியம் பழம் எண்டு ஏதேன் விழுந்திருக்கும்.<br /><br />சொன்னாப் போல, இந்தப் பன்னாடையள் அடுப்பெரிக்க நல்ல சாமான் ராசா.மண்ணெண்ணை ஒண்டும் விடத் தேவையில்ல.அதின்ர நுனியில நெருப்ப வச்சா கிசுகிசு எண்டு பத்திவிடும்.அது உவள் பிள்ளைக்கு வலு விருப்பம்.மறக்காமல் எடுத்துக் கொண்டு வாணை எண்டு சொல்லி விடுவாள்.<br /><br />அதோட உனக்குச் சொன்னா என்ன,எங்கட வடலி பொடியன் இருக்கிறானெல்லே? அவன் வலு பிரயாசை ராசா.வெங்காயச் செய்கைக்கெண்டா அவனக் கேட்டுத் தான்.ஒரு கலியாணவீட்டையே தனிய நிண்டு நடத்தக் கூடிய வல்லமை அவனிட்ட இருக்குது.<br /><br />அவன்ர வெங்காயத் தறையிக்க கொஞ்சம் களையள் வளந்து போச்சுது.அதுகளக் கொஞ்சம் புடுங்கிக் குடுத்தனெண்டா பயிரும் நல்லா வந்திடும், எங்கட மாடுகளுக்கும் புல்லாப் போயிடும்.<br /><br />வேற என்ன? உங்கனேக்க வளந்திருக்கிற கீரையையும் கொஞ்சத்தப் புடுங்கிக் கொண்டு மரவள்ளியும் நிக்கிது அதிலயும் 2 கிழங்க பிரட்டிக் கொண்டு போனனெண்டா அங்க அவள் பிள்ள தேத்தண்ணி போட்டு வச்சிருப்பாள். அதக் குடிச்சுப் போட்டு சங்கக் கடையடிக்குப் போனா நல்ல மீன் வந்திருக்கும்.<br /><br />அதையும் வாங்கினனெண்டா சமையல் பாடு ஒருமாதிரி முடிஞ்சிடும்.<br /><br />தோட்டம் தானே ராசா எங்கட ஆதார சீவன்!யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-64469009358309867322011-02-15T15:47:22.529-08:002011-02-15T15:47:22.529-08:00ராசாத்தி,பகீமா!அதென்ன? வரத்தவறினாலும்!?
பஞ்சிப்பட...ராசாத்தி,பகீமா!அதென்ன? வரத்தவறினாலும்!?<br /><br />பஞ்சிப்படாம வா பிள்ள.ஆணும் பெண்ணுமாப் போய் அழைப்பிதழக் குடு மோனை எண்டு பிரவாட்டச் சொன்னனான்.பிறகு அதால ஒரு குற வந்திடப் படாது.<br /><br />வரவேற்பு எப்பிடி இருக்குமோ எண்டு பஞ்சிப்படுறியே!அதெல்லாம் பிள்ள கவனிச்சுக் கொள்ளுவானெணை. நீ யோசியாம வா.<br /><br />உன்ர உம்மாவயும் கூட்டிக் கொண்டு வா மோன.உங்கட உம்மான்ர சமையல் வலு பிரசித்தமெல்லே! வந்தா எனக்கும் எப்பன் பிராக்கா இருக்கும்.சமையலையும் அறிஞ்ச மாதிரி இருக்கும்.<br /><br />எனக்கு நெடு நாளாய் ஒரு சந்தேகம் ஒண்டிருக்குது பிள்ள.<br /><br />தோடு இருக்குதெல்லே? காதில போடுற தோடு. அத முன்ன ’காதோலை’ எண்டு சொன்னவை. பிறகு ’செவிப்பூ’ எண்டு சொன்னவை. ’செவிமலர்ப்பூ’ எண்டும் சொன்னவையாம்.இப்ப ’தோடு’,தோடு எண்டு சொல்லுகினை.<br /><br />எப்பிடி இந்தப் பேருகள் மாறுது எண்டு எனக்கு எப்பனும் விளங்குதில்ல.<br /><br />உங்கட ஊர்மனையள்ள என்ன மாதிரிச் சொல்லுறவை?யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-89085592803913339732011-02-15T09:41:20.210-08:002011-02-15T09:41:20.210-08:00மணி ஆச்சியின் வித்தியாசமான நடை நன்றாக இருக்கிறது. ...மணி ஆச்சியின் வித்தியாசமான நடை நன்றாக இருக்கிறது. அந்தக்கூடையுக்கை என்னணை வச்சிருக்கிறாய்.<br />அன்புடன்<br />வர்மாவர்மாhttps://www.blogger.com/profile/12758130177308047081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-69709986208959845902011-02-15T09:41:08.117-08:002011-02-15T09:41:08.117-08:00மணி ஆச்சியின் வித்தியாசமான நடை நன்றாக இருக்கிறது. ...மணி ஆச்சியின் வித்தியாசமான நடை நன்றாக இருக்கிறது. அந்தக்கூடையுக்கை என்னணை வச்சிருக்கிறாய்.<br />அன்புடன்<br />வர்மாவர்மாhttps://www.blogger.com/profile/12758130177308047081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-50518254478539550052011-02-15T01:59:45.285-08:002011-02-15T01:59:45.285-08:00இந்தக் கல்யாணத்தில மணியாச்சிக்கு ஏகப்பட்ட சந்தோஷம...இந்தக் கல்யாணத்தில மணியாச்சிக்கு ஏகப்பட்ட சந்தோஷம் என்பது விளங்குது. எங்களுக்கும் சந்தோஷம் தான்.அழைப்பிதழ் கிடைத்தது. "கட்டாயம் கட்டாயம் கட்டாயம்" வரவேணுமென்ற வெருட்டலும் வந்தது :-) நாங்கள் வரத் தவறினாலும் மணியாச்சி இருக்குமிடத்தில் ஒரு குறையும் வராமல் எல்லாம் நல்ல படியாக நடந்திடும் என்ன நம்பிக்கை இருக்கு.ஃபஹீமாஜஹான்https://www.blogger.com/profile/11736341812347198519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-44415760483312562392011-02-10T16:50:03.785-08:002011-02-10T16:50:03.785-08:00வந்திப் பொடி,இஞ்ச வாடா. நீ வலு குழப்படி.ஒரு சொல்வழ...வந்திப் பொடி,இஞ்ச வாடா. நீ வலு குழப்படி.ஒரு சொல்வழியும் கேளாய்.<br /><br />உந்தப் பாக்கிறது, கதைக்கிறது இருக்கட்டும்.உங்கனேக்க தெல்லோடிக் கொண்டு திரியாமல், போய் ஒருக்கா இந்த வெத்தில பாக்குச் சீவலுக்கு கடைக்காறக் கண்னப்பரிட்ட சொல்லி வச்சது. வந்திட்டுதோ எண்டு ஒருக்கா கேட்டுக் கொண்டு வா.<br /><br />அந்த நாளையில தாம்பூல வல்லி எண்டு வெத்திலயச் சொல்லுறது.இப்ப வெத்தில வெத்தில எண்டு என்ர வாயிலயும் அது வெத்திலயாப் போச்சு.<br /><br />ஓடி விழுந்திடாமல் மெல்லப் போ என்ன?.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-58400874252806709622011-02-10T16:09:26.477-08:002011-02-10T16:09:26.477-08:00ஆச்சி பதிவிலை மட்டுமில்லை பின்னூட்டத்திலையும் கலக்...ஆச்சி பதிவிலை மட்டுமில்லை பின்னூட்டத்திலையும் கலக்குகின்றார். எங்கட மணி அக்காவுடன் ஒருநாளைக்கு பேசிப்பார்க்கவேண்டும்வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-27310993933478565542011-02-10T16:05:43.882-08:002011-02-10T16:05:43.882-08:00இந்தக் காலத்துப் பிள்ளயளே நம்பேலாது வந்திப் பொடியா...இந்தக் காலத்துப் பிள்ளயளே நம்பேலாது வந்திப் பொடியா.பிறகு பாப்பம்,பிறகு பாப்பம் எண்டிட்டு பிறகால போடுங்கள்.<br /><br />உந்தப் படத்தப் பற்றிக் கேட்டனியோ?அதடா,ரெண்டு வருசத்துக்கு முன்னம் லண்டனால என்ர மூத்த பேரன் வந்தவனல்லோ என்னப் பாக்க! அவன் தான் நான் தோட்டத்துக்குப் போகேக்க ’உதில நில்லண ஒருக்கா’ எண்டிட்டு படம் எடுத்துத் தந்திட்டுப் போனவன்.<br /><br />வடிவா இருக்கிறனே?யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-6188840483160435632011-02-10T15:59:55.174-08:002011-02-10T15:59:55.174-08:00நீ ஆரடி மோன? நிலா மதி!நல்ல அருமையான பேராக் கிடக்கு...நீ ஆரடி மோன? நிலா மதி!நல்ல அருமையான பேராக் கிடக்கு. நீ... அந்த மூலக் கடை அம்பலவாணரின்ர பேத்தியெல்லே?<br /><br />ஆரோ சொன்னவை தான்.அம்பலவாணர் நல்லொரு இடத்தில மோளக் கட்டிக் குடுத்திருக்கிறான் எண்டு.<br /><br />உன்ன இண்டைக்கு இப்பிடி பிள்ள குட்டியளோட காண என்ர மனம் நிறஞ்சு போச்சடி பிள்ள.<br /><br />உன்ர சின்னன இஞ்ச கொண்டா பாப்பம்!உன்னப் போல தான் நல்ல மூக்கும் முழியும்!<br /><br />இஞ்ச வாடி என்ர ராசாத்த்த்த்த்தி!யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-52537709738645697902011-02-10T15:55:00.336-08:002011-02-10T15:55:00.336-08:00உதார் ராசா? ஆரோ புதுப் பிள்ள,வா ராசா! சந்தோசம்.கண்...உதார் ராசா? ஆரோ புதுப் பிள்ள,வா ராசா! சந்தோசம்.கண்ணும் இப்ப வடிவா தெரியிறேயில்ல.<br /><br />பிள்ள! இஞ்ச ஒரு பிள்ள ரவிக்குமாராம் வந்திருக்குது.ஆற்றயோ சினேகிதப் பொடியன் போல கிடக்கு.தேத்தண்ணி போட்டுக் கொண்டு வா.வரேக்க கையோட அந்த வெத்திலத் தட்டத்தையும் கொண்டு வா மோன.<br /><br />வெத்தில போடப் போறியே மோன? புது வெத்தில!யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-24458527054168338472011-02-10T15:49:21.533-08:002011-02-10T15:49:21.533-08:00இஞ்ச! என்ர அப்பு! ராசா!! வலசு,உது நீயேடா மோன!எப்பி...இஞ்ச! என்ர அப்பு! ராசா!! வலசு,உது நீயேடா மோன!எப்பிடி இருக்கிறாய்? என்ன ஆளே நல்லா மாறிப் போனாய்.வா... வா..எப்பிடி? நல்லா இருக்கிறியே?<br /><br />கலியாணத்துக்கு வரப் பாக்கிறதென்ன? வா.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-73237490056476043542011-02-10T15:46:11.873-08:002011-02-10T15:46:11.873-08:00இஞ்ச பார், என்ர வடலிக் குஞ்ச!இஞ்ச வாடா என்ர ராசா!!...இஞ்ச பார், என்ர வடலிக் குஞ்ச!இஞ்ச வாடா என்ர ராசா!!என்ர பிள்ள இருக்கேக்க எனக்கென்ன கவல?<br /><br />‘பந்தல் போட்டு,பலகாரஞ்சுட்டு,குலவாழை நிமித்தி,பந்தி வச்சு...’அதுக்கு நீதானடா ஆள்!<br /><br />அந்தப் பந்தியிலைக்கு தோட்டக்காறக் கிளியரிட்டச் சொல்லி வச்சது.அந்தாள் நேரத்தோட வெட்டி கட்டி வச்சிருக்கும். ஆரேன் சின்னாக்கள விட்டு நேரத்தோட எடுப்பிச்சு வை மோன! மறந்து போடாத.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-33514568089415574922011-02-10T15:42:09.383-08:002011-02-10T15:42:09.383-08:00பிள்ள,என்ர சந்தனக் குஞ்சு,வா மோன வா,வா.பாத்தியேண ந...பிள்ள,என்ர சந்தனக் குஞ்சு,வா மோன வா,வா.பாத்தியேண நான் சொன்னன்.<br /><br />இந்தத் தென்பகுதியால வாற பிள்ளயள நல்லாக் கவனிச்சுப் போடுங்கோடா பிள்ளையள் எண்டு சொன்னனோ இல்லையோ?<br /><br />பாத்தியே! உடன ஓடி வந்திட்டான் என்ர பேரன்,பிரவா? என்ர பிள்ளையள் பிள்ளையள் தான்.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-73314844372281164302011-02-10T13:55:38.327-08:002011-02-10T13:55:38.327-08:00ஏனனை ஆச்சி அவசரப்பட்டனீ. எல்லோரும் வருவம் தானே. எல...ஏனனை ஆச்சி அவசரப்பட்டனீ. எல்லோரும் வருவம் தானே. எல்லாப் பொடியளுக்கும் சோலி கூட ஆச்சி. ஆனாலும் ஆச்சி இந்த வெயிலிலையும் வெளிக்கிட்டது பிழையனை. கொஞ்சம் ஆறுதலாப் வந்திருக்கலாம். <br /><br />மணியாச்சி உந்தப்படம் எடுத்தது பிரபாவோ அவன் பாட்டுத்தான் நல்லாப் போடுறான் என்டால் படமும் எடுக்கிறான்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-33403845983852770562011-02-10T07:34:33.943-08:002011-02-10T07:34:33.943-08:00கிராமத்து வாசனையும் கதையும் அருமை. நாங்களும் வார...கிராமத்து வாசனையும் கதையும் அருமை. நாங்களும் வாரோம் குழந்தை குட்டிகளுடன். இவை எல்லாம் நிஜத்தில் காண தவம் இருக்க வேண்டும்..........தொலைந்து போனவைகள் இன்னும் வலைத் தளத்தில் ஆவது கண்டு மகிழ்கிறோம்........ஆச்சிக்கு பாராட்டுக்கள்.நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-74767337051089296872011-02-10T01:09:09.489-08:002011-02-10T01:09:09.489-08:00Good one... Thanks for the translation too!Good one... Thanks for the translation too!Pranavam Ravikumarhttps://www.blogger.com/profile/01994258982161346263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-87851802389863905242011-02-10T01:04:45.976-08:002011-02-10T01:04:45.976-08:00எணை மணியாச்சி!
கல்யாணத்துக்கு நாங்களும் வரப் பாக்...எணை மணியாச்சி!<br /><br />கல்யாணத்துக்கு நாங்களும் வரப் பாக்கிறமெணை. என்ன இந்தக் கோதாரி விழுந்த வேலையால நேரம் தானெணை கிடைக்க மாட்டனெண்டுதுவலசு - வேலணைhttps://www.blogger.com/profile/04159656921924455334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-54600582750804884242011-02-09T02:13:41.940-08:002011-02-09T02:13:41.940-08:00உண்மையில் மணியாச்சி,அச்சரம் பிசகாமல் எழுதப்பட்டிரு...உண்மையில் மணியாச்சி,அச்சரம் பிசகாமல் எழுதப்பட்டிருந்த ஆச்சிமாரின் கதையை ரசித்து, ரசித்து,வாசித்தேன்..சிரிக்கவும் செய்தேன்...நல்லதொரு நோக்கத்திற்காக,வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் மிகச் சிறப்பாக கதைக்களம் அமைக்கப்பட்டு புரியவேண்டியவர்களுக்குப் புரியவேண்டியமாதிரிக் கூறப்பட்டுள்ளது.வாழ்த்துக்கள்<br /><br />//இரண்டாவது பின்னூட்டமும் பிசகிவிட்டது.<br />இந்தமுறையாவது..?<br /><br /><br />.....பந்தல் போட்டு,பலகாரஞ்சுட்டு,குலை வாழை நிமித்தி,பந்தி வைச்சு....வடலியூரான்https://www.blogger.com/profile/02666900398006241548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-36473267520253830652011-02-09T02:03:42.523-08:002011-02-09T02:03:42.523-08:00//முதல்ப் பின்னூட்டத்தில் தவறவிடப்பட்ட பகுதி
நீ வ...//முதல்ப் பின்னூட்டத்தில் தவறவிடப்பட்ட பகுதி<br /><br />நீ வேணுமெண்டால இருந்து பாரன் எல்லாரும் கலியாணவீட்டுக்கு ஒருகிழ்மைக்குமுதலே தங்கன்ரை மனுசிமார்,மனுசன்மார்,பிள்ளையளோடைவந்து,பந்தல்போட்டு,பலகாரஞ்சுட்டு,குலை வாழை கட்டிப்,பந்தி வைச்சு என்ன வடிவா நடத்துறாங்களோ இல்லையோ எண்டு பாரன்.வடலியூரான்https://www.blogger.com/profile/02666900398006241548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-69141023286780147462011-02-09T01:59:55.959-08:002011-02-09T01:59:55.959-08:00எணை மணியாச்சி, இப்ப ஏனணை உதிலை இருந்துகொண்டு புறு...எணை மணியாச்சி, இப்ப ஏனணை உதிலை இருந்துகொண்டு புறுபுறுத்துக் கொண்டிருக்கிறாய்...?எல்லாரும் உன்னை விட்டு வேறை எங்கேயோவே போட்டாங்கள்.தெரியாதே இப்பவெல்லாம் முந்தினமாதிரி இல்லைத்தானே எல்லாருக்கும் குடும்பம்,குட்டியெண்டு வந்ததாலை அதுகளும் பல சோலியெண்டு ஓடித்திரியுதகளாக்கும்.நீ அதுக்குப் போய் புசத்திக்கொண்டு இருக்கிறாய்.நீ வேணுமெண்டால இருந்து பாரன், எல்லாரும் கலியாணவீட்டுக்கு ஒருகிழ்மைக்குமுதலே, தங்கன்ரை மனுசிமார்,மனுசன்மார்,பிள்ளையளோடைவந்து,பந்தல்போட்டு,பலகாரஞ் சுட்டு,குலை வாழை கட்டிப்,பந்தி வைச்சு என்ன வடிவா நடத்துறாங்களோ இல்லையோ எண்டு .நீயும் உன்ரை மக்கள்,மருமக்கள்,பேரப் பிள்ளையளை எல்லாத்தையும் பாக்கலாம் தானே.எங்கன்டை கலியாணவீடு எப்பிடி நடக்குதெண்டு நீயும் இருந்து பாரன்.வடலியூரான்https://www.blogger.com/profile/02666900398006241548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-34973085396092587332011-02-09T00:44:05.605-08:002011-02-09T00:44:05.605-08:00உனக்கணை = உங்களுக்கு, உனக்கு
உவன் பிரவா உதுகளை = இ...உனக்கணை = உங்களுக்கு, உனக்கு<br />உவன் பிரவா உதுகளை = இவன் பிரபா இதுகளை<br />படங்கு = கூடாரத்துக்கு மேல் போடும் துணிகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.com