tag:blogger.com,1999:blog-4388065267947048239.post6848829646152644347..comments2024-02-08T06:01:14.538-08:00Comments on ஈழத்து முற்றம்: மண்சட்டிக்குள் மந்திரம்கானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-4388065267947048239.post-49794156461976016982009-06-21T09:26:24.207-07:002009-06-21T09:26:24.207-07:00மட்டக்களப்பு தயிர் பற்றி நானும் கேள்விப் பட்டிருக்...மட்டக்களப்பு தயிர் பற்றி நானும் கேள்விப் பட்டிருக்கிறேன். அத்துடன் மட்டக்களப்பு கஜூ ( மர முந்திரிகை) கூட மிகவும் சுவையானது.<br />இந்த பதிவைப் படித்த போது, சிற்சில விசேட சொற்கள் வேறுபாடாக இருப்பினும் , ஒரு தமிழக தமிழரால் யாழ்ப்பாண தமிழையும் மட்டக்களப்பு தமிழையும் வேறுபடுத்தி பார்ப்பது கடினம். உதாரணம் போகோணும் வரோணும் என்ற பேச்சு வழக்கு.கண்டும் காணான்https://www.blogger.com/profile/17523159940695115917noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-30526594709502842322009-06-15T06:10:54.573-07:002009-06-15T06:10:54.573-07:00பதிவென்ன, படமே எடுத்துப் போடுவார் சோமி.
'எண்ட...பதிவென்ன, படமே எடுத்துப் போடுவார் சோமி.<br /><br />'எண்டபேஏஏஏ'...<br />நான் அதிகம் இரசித்த மட்டக்களப்பாரின் வியப்பொலி இதுதான்.<br /><br />மேலே சொல்லப்பட்டதுபோல் மட்டக்களப்பு நகர்புறக் கதைக்கும் படுவான்கரைப் பகுதியாரின் கதைக்கும் நிறை வித்தியாசங்களுண்டு.கொண்டோடிhttps://www.blogger.com/profile/14675340270473816182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-76390239501066825222009-06-15T05:03:02.926-07:002009-06-15T05:03:02.926-07:00முயற்சி செய்கிறேன் பிரபா :)முயற்சி செய்கிறேன் பிரபா :)வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-66510391434902904582009-06-15T05:00:48.316-07:002009-06-15T05:00:48.316-07:00//மழை சொல்லாத சேதி: நம்மட சித்தாண்டி, வந்தாறுமூல ப...//மழை சொல்லாத சேதி: நம்மட சித்தாண்டி, வந்தாறுமூல பக்கம் நல்ல கரடியநாத்து தயிர் வரும் அங்க காத்தால, பழஞ் சோறு இரிக்கெல்லுவா அதயும் தயிரையும் குழைச்சுப் போட்டு மறுகா நம்மட யாழ்ப்பாணத்து பனாட்டு கொள்ளையா எடுத்து வச்சித்து சேர்த்து சாபிட்டால்....ஆகா...பழஞ்சோறூம் பனாட்டும் தனியா பதிவே போடலாம்//<br />இதையே ஒரு வருசத்துக்கு முன் என்னுடைய பதிவிலும் சொல்லியாச்சு. கதைய விட்டிட்டு பதிவப் போடுப்பா :)மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-11238012160311302782009-06-15T05:00:24.430-07:002009-06-15T05:00:24.430-07:00வந்தி
அந்த தெமட்டகொட தமிழையும் போடுங்கோ ;)வந்தி<br /><br />அந்த தெமட்டகொட தமிழையும் போடுங்கோ ;)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-59869819549350924652009-06-15T04:57:21.363-07:002009-06-15T04:57:21.363-07:00உண்மையை சொல்லும் ஷ்ரேயா நீர் உப்பிடியோ கதைக்கிறனீர...உண்மையை சொல்லும் ஷ்ரேயா நீர் உப்பிடியோ கதைக்கிறனீர்...<br /><br />:)King...https://www.blogger.com/profile/01755839902449390012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-90163167651657682162009-06-15T04:55:06.407-07:002009-06-15T04:55:06.407-07:00//சோமி said...
மழை அக்கோய்....கறுப்பி சொல்லுற மாதி...//சோமி said...<br />மழை அக்கோய்....கறுப்பி சொல்லுற மாதிரி மட்டக்களப்பு டவுணுக்க ஒரியினல் மட்டக்களப்பு தமிழ் கதைக்கிற குறைவு யாழ் மற்றும் இதர மேட்டுக்குடிதமிழ்களூம் சேர்ந்து மட்டக்ளப்பு தமிழ் பொலிட் ஆகி போச்சி//<br /><br />சோமி மட்டக்களப்பில் மட்டுமல்ல சகல இடத்து டவுண்களிலும் தமிழ் டமிலாகத் தான் இருக்கின்றது. இது யாழ்ப்பாண டவுணில் இருக்கும் மேட்டுக்குடிகளுக்கும் பொருந்தும். அதே நேரம் கொழும்பில் கொச்சிக்கடை தெமட்டகொடை பகுதியில் இருக்கும் தமிழர்கள்(இங்கே சகல பகுதித் தமிழர்கள் இருந்தாலும் இவர்கள் பேசுவது வித்தியாசமான தமிழாகும்) பேசும் தமிழ் புரிவது சரியான கஸ்டம். யாருக்காவது அந்த அனுபவம் உண்டா?வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-45431154280082440822009-06-15T04:32:01.768-07:002009-06-15T04:32:01.768-07:00சோமி - "மட்டக்களப்பார்" என்டு சொன்னா டவு...சோமி - "மட்டக்களப்பார்" என்டு சொன்னா டவுண்காராக்களெண்டு மட்டும் பொருளா? என்டப்பேஸ்.. என்ன கத இது!! :O))`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-49095656561445389892009-06-15T02:17:00.146-07:002009-06-15T02:17:00.146-07:00மழை சொல்லாத சேதி: நம்மட சித்தாண்டி, வந்தாறுமூல பக...மழை சொல்லாத சேதி: நம்மட சித்தாண்டி, வந்தாறுமூல பக்கம் நல்ல கரடியநாத்து தயிர் வரும் அங்க காத்தால, பழஞ் சோறு இரிக்கெல்லுவா அதயும் தயிரையும் குழைச்சுப் போட்டு மறுகா நம்மட யாழ்ப்பாணத்து பனாட்டு கொள்ளையா எடுத்து வச்சித்து சேர்த்து சாபிட்டால்....ஆகா...பழஞ்சோறூம் பனாட்டும் தனியா பதிவே போடலாம்.<br /><br />மழை அக்கோய்....கறுப்பி சொல்லுற மாதிரி மட்டக்களப்பு டவுணுக்க ஒரியினல் மட்டக்களப்பு தமிழ் கதைக்கிற குறைவு யாழ் மற்றும் இதர மேட்டுக்குடிதமிழ்களூம் சேர்ந்து மட்டக்ளப்பு தமிழ் பொலிட் ஆகி போச்சி/..சோமிhttps://www.blogger.com/profile/00477435925773042518noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-364162213343732602009-06-14T05:43:23.054-07:002009-06-14T05:43:23.054-07:00தமிழன்-கறுப்பி... said...
இப்படி கானாபிரபா அண...தமிழன்-கறுப்பி... said...<br /><br /> இப்படி கானாபிரபா அண்ணன் கதைச்சா எப்படி இருக்குமெண்டு கற்பனை பண்ணிப்பாத்தன்....//<br /><br />அடிப்பாவி<br /><br />இப்படி எத்தனை பேர் கிளம்பியிருக்கிறியள்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-2371649134130368782009-06-14T05:36:55.604-07:002009-06-14T05:36:55.604-07:00இப்படி கானாபிரபா அண்ணன் கதைச்சா எப்படி இருக்குமெண்...இப்படி கானாபிரபா அண்ணன் கதைச்சா எப்படி இருக்குமெண்டு கற்பனை பண்ணிப்பாத்தன்....<br /><br />:))))) :))<br /> ஹாஹாஹாஹாஹாதமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-47165538968845356812009-06-14T05:35:12.685-07:002009-06-14T05:35:12.685-07:00\\
`மழை` ஷ்ரேயா(Shreya) said...
பதிவு போட்டா நன்ற...\\<br />`மழை` ஷ்ரேயா(Shreya) said... <br />பதிவு போட்டா நன்றியும் வாழ்த்தும் சொல்லுற நிலமைக்கு வந்திட்டுது!! :O)<br /><br />விளக்கம் போடுறன்.<br />\\<br /><br />:)))தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-15309035393413638502009-06-14T05:32:15.717-07:002009-06-14T05:32:15.717-07:00அப்படியே வந்திருக்கு ஷ்ரேயா, நான் இருக்கிற இடத்துல...அப்படியே வந்திருக்கு ஷ்ரேயா, நான் இருக்கிற இடத்துல இந்த மொழி வழக்கம் உள்ளவர்களோடு பழகும் வாய்ப்பு அதிகம் கிடைத்திருக்கிறது.தமிழன்-கறுப்பி...https://www.blogger.com/profile/17757802695536287434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-69521168015057157392009-06-13T18:37:34.268-07:002009-06-13T18:37:34.268-07:00/அ.சொ.பொ விளக்கம்:
மாச்சல் (மாய்ச்சல்) - சோம்பல்
ப.../அ.சொ.பொ விளக்கம்:<br />மாச்சல் (மாய்ச்சல்) - சோம்பல்<br />புள்ளெலுவா (புள்ள எலுவா) - பிள்ளை அல்லவா<br />திறமான - சிறந்த/<br /><br />அருமைதமிழ்https://www.blogger.com/profile/06782106638343898742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-13382945281080716862009-06-13T10:49:36.470-07:002009-06-13T10:49:36.470-07:00//`மழை` ஷ்ரேயா(Shreya) said...
எலி பிடித்த சிஞ்ஞோ...//`மழை` ஷ்ரேயா(Shreya) said...<br /><br />எலி பிடித்த சிஞ்ஞோரா? :O)<br />(senor என்பதைத்தான் சிஞ்ஞோர் என்றார்கள் இல்லையா?//<br /><br />என்ன பிடிக்கிறாய் அந்தோணி<br />எலி பிடிக்கிறேன் சிஞ்ஞோரே <br />பொத்திபொத்திப் பிடி அந்தோணி<br />பூறிக்கொண்டு பாயுது சிஞ்ஞோரே <br /><br />தாளலயம் மிக்க பாடல். <br /><br />senor இது ஒரு பிரெஞ்சு வார்த்தை என நினைக்கின்றேன்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-84418377454784170322009-06-13T10:07:27.811-07:002009-06-13T10:07:27.811-07:00மட்டகளப்பு சட்டி(கட்டி) தயிர் ரயிலில் வரும் கதையை ...மட்டகளப்பு சட்டி(கட்டி) தயிர் ரயிலில் வரும் கதையை கேள்விப்பட்டதை தவிர சாப்பிட்டதில்லை..............வி. ஜெ. சந்திரன்https://www.blogger.com/profile/00763859044292069642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-35682103006894015342009-06-13T07:02:04.407-07:002009-06-13T07:02:04.407-07:00//சிஞ்ஜோரும் அந்தோணியும் பேசியதும் //
எலி பிடித்த...//சிஞ்ஜோரும் அந்தோணியும் பேசியதும் //<br /><br />எலி பிடித்த சிஞ்ஞோரா? :O)<br />(senor என்பதைத்தான் சிஞ்ஞோர் என்றார்கள் இல்லையா?)`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-47219425891074414462009-06-13T05:15:58.936-07:002009-06-13T05:15:58.936-07:00விருந்து நல்ல சுவையாக இருக்கிறது ஷ்ரேயா.
நான் சிற...விருந்து நல்ல சுவையாக இருக்கிறது ஷ்ரேயா.<br /><br />நான் சிறு பிள்ளயாக இருந்த போது மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் திருவிழாவுக்கு பெரிய மதவடியில் என் பெற்றோர் தண்ணீர் பந்தல் போடுவார்கள்.அதற்கு மட்டக்களப்பில் இருந்தும் பொலநறுவையிலிருந்தும் தயிர் வரும்.வவுனியாவில் இருந்து தேசிக்காய் வரும்.<br /><br />மட்டக்களப்பு விஷேஷங்களுள் தொதல் என்றொரு இனிப்பு வகையும் மிகப் பிரசித்தமான சுவையுடயதல்லவா?யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-5771499717060082642009-06-13T03:17:43.073-07:002009-06-13T03:17:43.073-07:00இரிக்கும் - இருக்கும், கோப்பையில- சாப்பிடம் தட்டு...இரிக்கும் - இருக்கும், கோப்பையில- சாப்பிடம் தட்டு, சாங்கமா- மாதிரியாக, தின்றண்டு- சாப்பிடுவதென்று, பொயித்தண்டா-போயிற்றுதென்றால், கேக்கக் நல்லாத்தான் இரிக்கி கிளி:)<br /><br />தயிர் பற்றி <a href="http://maruthanizal.blogspot.com/2007/11/blog-post.html" rel="nofollow">இங்கும் எழுதியுள்ளேன் பாருங்கள்.</a>மலைநாடான்https://www.blogger.com/profile/12888779069706417759noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-11603586403438469382009-06-12T09:14:54.534-07:002009-06-12T09:14:54.534-07:00பல தடவை திருகோணமலை போய் வரும்போது கந்தளாயில் வாங்க...பல தடவை திருகோணமலை போய் வரும்போது கந்தளாயில் வாங்கும் தயிர் போல் இதுவரை எந்த தயிரும் சாப்பிட்டதில்லை. மட்டக்களப்புத் தயிர் பற்றி பழைய பாடப்புத்தகம் ஒன்றில் சிஞ்ஜோரும் அந்தோணியும் பேசியதும் ஞாபகம் வருகின்றது. வாயூற வைத்த ஸ்ரேயாவுக்கு நன்றிகள். கதையோட கதை உங்காளை அவுஸ்திரேலியாவில் தயிர் கிடைக்குதோ? இல்லை ஜோக்கட் தான் சாப்பிடுவதோ?வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-15639458663034696092009-06-12T05:52:30.677-07:002009-06-12T05:52:30.677-07:00இங்க வாங்கோ.. எங்கட பிளெமிங்டன் சந்தையில கிடைக்காத...இங்க வாங்கோ.. எங்கட பிளெமிங்டன் சந்தையில கிடைக்காத வாழைப்பழமா?`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-73445716500060949252009-06-12T05:51:11.228-07:002009-06-12T05:51:11.228-07:00//நானும் இந்த சாமான் சக்கட்டு நிறையவாட்டி கேட்டிரு...//நானும் இந்த சாமான் சக்கட்டு நிறையவாட்டி கேட்டிருக்கேன் அ.சொ.பொ?//<br /><br />சக்கட்டு என்றால் miscellaneous பொருட்கள்.`மழை` ஷ்ரேயா(Shreya)https://www.blogger.com/profile/14168362608497167945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-90382067387330495192009-06-12T05:44:21.749-07:002009-06-12T05:44:21.749-07:00ஆஹா! நீண்ட காலத்துக்குப் பிறகு முழுக்க முழுக்க மட்...ஆஹா! நீண்ட காலத்துக்குப் பிறகு முழுக்க முழுக்க மட்டக்களப்பு பேச்சு வழக்கு. இங்க இருக்கிறவை உப்பிடி கதைக்கினமில்லை :). <br /><br />தயிரும், சீனியும், வாழப்பழமும் சேர்த்து நான் சாப்பிட்டுப் பாக்கேல்லை. சீனி மட்டும் போட்டு தயிர் (சோறில்லாமல்) சாப்பிட்டிருக்கிறன். ஒருக்கால் வாழைப் பழமும் சேர்த்து சாப்பிட்டுப் பார்க்க வேணும். என்ன ஒண்டு, இங்க இருக்கிற ஒரேயொரு வகையான வாழைப் பழம் பிடிக்காம, வாழைப்பழம் சாப்பிடுறதையே விட்டிட்டன். இலங்கை போனால்தான் வாழைப் பழம் என்று ஆகியிட்டுது :(.கலைhttps://www.blogger.com/profile/08121804022096455462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-78197439076274478272009-06-12T05:03:49.434-07:002009-06-12T05:03:49.434-07:00//சாமான் சக்கட்டுல///
நானும் இந்த சாமான் சக்கட்டு...//சாமான் சக்கட்டுல///<br /><br />நானும் இந்த சாமான் சக்கட்டு நிறையவாட்டி கேட்டிருக்கேன் அ.சொ.பொ?ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-28805389395062415812009-06-12T05:02:57.876-07:002009-06-12T05:02:57.876-07:00//எருமைத்தயிர் கெட்டியா இரிக்கும்.//
ஹய்யோ!
ஹய்யோ...//எருமைத்தயிர் கெட்டியா இரிக்கும்.//<br />ஹய்யோ!<br /><br />ஹய்யோ நினைப்பு வந்து போச்சே !<br /><br /><br />பழைய சோறும் கெட்டி எருமை தயிரும்<br /><br />வெங்காயம் வத்தகுழம்பு ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் :)))))ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.com