tag:blogger.com,1999:blog-4388065267947048239.post5904830538051468948..comments2024-02-08T06:01:14.538-08:00Comments on ஈழத்து முற்றம்: எங்கள் பிரதேச முஸ்லிம் மக்களின் பேச்சு வழக்குச் சொற்கள்கானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-4388065267947048239.post-72362248770844622252010-07-14T09:44:25.526-07:002010-07-14T09:44:25.526-07:00அருமையான கட்டுரை .
எங்கள் பிரதேசம் குறைவான பகுதிதா...அருமையான கட்டுரை .<br />எங்கள் பிரதேசம் குறைவான பகுதிதானா !mohamedali jinnahhttps://www.blogger.com/profile/16557397279822091872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-28157177638882846732010-07-14T08:13:09.024-07:002010-07-14T08:13:09.024-07:00வாங்க மணிமேகலா,
//உங்களிடம் இருந்தும் ரிஷான்ஷெரீப...வாங்க மணிமேகலா,<br /><br />//உங்களிடம் இருந்தும் ரிஷான்ஷெரீப்பிடம் இருந்தும் இது போல பல புதிய விடயங்களை அறிய ஆவல் கொண்டிருக்கிறேன்.//<br /><br />ம்ம்... சகோதரி ஃபஹீமா ஜஹான் நன்றாகத் தொடர்கிறார்.. பின் தொடருவோம் :-)M.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-5520091411744970402010-07-14T03:44:22.170-07:002010-07-14T03:44:22.170-07:00வாருங்கள் மணிமேகலா,
"உங்களிடம் இருந்தும் ரிஷா...வாருங்கள் மணிமேகலா,<br />"உங்களிடம் இருந்தும் ரிஷான்ஷெரீப்பிடம் இருந்தும் இது போல பல புதிய விடயங்களை அறிய ஆவல் கொண்டிருக்கிறேன்"<br /><br />இனி என் பாடு கஷ்டம் தான் :(<br /><br />ரிஷான்........ இது உங்களுக்கும் தான்.<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி.ஃபஹீமாஜஹான்https://www.blogger.com/profile/11736341812347198519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-28453433520408900342010-07-13T18:48:37.866-07:002010-07-13T18:48:37.866-07:00வணக்கம் சகோதரி,
உங்களை ஒரு சிறந்த கவிஞையாக பல சந்...வணக்கம் சகோதரி,<br /><br />உங்களை ஒரு சிறந்த கவிஞையாக பல சந்தர்ப்பங்களில் கண்டு வியந்திருக்கிறேன்.<br /><br />உங்களை இங்கு கண்டதில் மிக மகிழ்ச்சி.<br /><br />உங்களிடம் இருந்தும் ரிஷான்ஷெரீப்பிடம் இருந்தும் இது போல பல புதிய விடயங்களை அறிய ஆவல் கொண்டிருக்கிறேன்.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-14811636824427944022010-07-12T08:28:18.710-07:002010-07-12T08:28:18.710-07:00வாருங்கள் வர்மா,
"ஆனால் மட்டக்களப்பு, மன்னாரை...வாருங்கள் வர்மா,<br />"ஆனால் மட்டக்களப்பு, மன்னாரைச்சேர்ந்த ஒருசில முஸ்லிம்கள் இலக்கணத்தமிழில் பேசுவார்கள்."<br />ஆமாம் கல்லூரிக் காலத்தில் கிழக்கைச் சேர்ந்த ஓரிரு முஸ்லிம் ஆசிரியர்கள் மாத்திரம் அப்படிப் பேசக் கேட்டிருக்கிறேன். ஆனால் , மன்னார் மற்றும் கிழக்கைச் சேர்ந்த சக நண்ப , நண்பியர் அப்படிக் கதைத்ததாக நினைவில் இல்லை.ஃபஹீமாஜஹான்https://www.blogger.com/profile/11736341812347198519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-45173338647087035872010-07-11T08:21:38.408-07:002010-07-11T08:21:38.408-07:00முஸ்லிம்களின்
பேச்சுவழக்கு சற்றுவித்தியாசமானதுதான்...முஸ்லிம்களின்<br />பேச்சுவழக்கு சற்றுவித்தியாசமானதுதான்.ஆனால் மட்டக்களப்பு, மன்னாரைச்சேர்ந்த ஒருசில முஸ்லிம்கள் இலக்கணத்தமிழில் பேசுவார்கள்.வடமராட்சியிலும் தேநீரை தேத்தண்ணி என்பார்கள்.<br />அன்புடன் <br />வர்மாவர்மாhttps://www.blogger.com/profile/12758130177308047081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-90116416131363542592010-07-11T07:49:15.340-07:002010-07-11T07:49:15.340-07:00வாங்கோ ரிஷான்,
"ஏதேனும் சந்தேகமிருப்பின் (ந...வாங்கோ ரிஷான்,<br /><br />"ஏதேனும் சந்தேகமிருப்பின் (நம் மொழிக் கொலையில்தான்) உதவுகிறேன். ;-P"<br /><br />என்னதேன் செல்ர இது! <br />நீங்களும் எழுதுங்கே :)<br />(இது மாவனல்லை 'செந்தமிழ்')<br /><br />( இதன் விளக்கம்: என்ன கதை இது.நீங்களும் எழுதுங்கள்)ஃபஹீமாஜஹான்https://www.blogger.com/profile/11736341812347198519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-14435282557388385962010-07-11T06:41:58.048-07:002010-07-11T06:41:58.048-07:00ஆஹா..சகோதரி ஃபஹீமா ஜஹானை இங்கு எழுத வைத்தவருக்கு வ...ஆஹா..சகோதரி ஃபஹீமா ஜஹானை இங்கு எழுத வைத்தவருக்கு வாழ்த்துக்கள். :-) <br /><br />ஆரம்பமே அசத்தல்..தொடருங்கள்..ஏதேனும் சந்தேகமிருப்பின் (நம் மொழிக் கொலையில்தான்) உதவுகிறேன். ;-PM.Rishan Shareefhttps://www.blogger.com/profile/05720887565026073568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-79193869788274997882010-07-11T04:51:51.128-07:002010-07-11T04:51:51.128-07:00வாருங்கள் PRAKASH,
"என்னட்டை ஒரு யோசினை இருக...வாருங்கள் PRAKASH,<br /><br />"என்னட்டை ஒரு யோசினை இருக்கு. ஒரு முழுப்பதிவை உங்கள் பிரதேச பேச்சு வழக்கிலேயே பதிவிடுங்கள். "<br /><br />10 வயதிலிருந்து ஊருக்க வெளியே தான் எனது சகவாசம் என்பதால் பெரும்பாலான சொற்களை விட்டும் தூரமாகிவிட்டேன்.ஊர்ப்பள்ளிக் கூடத்தில் பிள்ளைகள் பேசும் போது பிரபாவின் கோரிக்கை நினைவு வரும்.அந்தச் சொற்களைக் குறித்து வைத்துக் கொண்டு முழுப்பதிவொன்றைத் தர முயற்சி செய்கிறேன்.<br /><br />"வாசிப்பவர்களை கொஞ்சம் திண்டாடவிட்டு வேடிக்கை பார்க்கலாம். பிறகு விளக்கம் தரலாம்"<br /><br />ஊர்த் தமிழில் பதிவிடப்போகையில்<br />எப்படியும் எனது கொஞ்சத் தமிழ் அறிவும் மறந்து விடுமென்பது உறுதி.<br /><br />ஏற்கெனவே ஊர்ப் பள்ளிக் கூடத்துப் பிள்ளைகளோடு மல்லுக் கட்டி எனக்கிருந்த கொஞ்சக் கணித அறிவையும் இழந்து போய் நிற்பதைப் போல.ஃபஹீமாஜஹான்https://www.blogger.com/profile/11736341812347198519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-46745230645402706442010-07-11T04:25:01.836-07:002010-07-11T04:25:01.836-07:00பஹீமாஜஹான்! என்னட்டை ஒரு யோசினை இருக்கு. ஒரு முழுப...பஹீமாஜஹான்! என்னட்டை ஒரு யோசினை இருக்கு. ஒரு முழுப்பதிவை உங்கள் பிரதேச பேச்சு வழக்கிலேயே பதிவிடுங்கள். வாசிப்பவர்களை கொஞ்சம் திண்டாடவிட்டு வேடிக்கை பார்க்கலாம். பிறகு விளக்கம் தரலாம்.Pragashhttps://www.blogger.com/profile/13067359393839460679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-49206124014244886292010-07-11T03:12:04.308-07:002010-07-11T03:12:04.308-07:00வாருங்கள் தமிழ் மதுரம்,
"நீ என்ன எருமை மாடு...வாருங்கள் தமிழ் மதுரம்,<br /><br /> "நீ என்ன எருமை மாடு மாதிரி படுத்துக் கிடக்கிறாய் என்று பேசுவதற்கு பயன்படுத்துவம்,<br />சிலரை எருமை மாடு என்று ‘திட்டுவதும் உண்டு."<br /><br />இங்கும் அதே. கோபம் அதிகமாகித் திட்டுவதென்றால் 'எருமக் கிடா' என்றும் ஏசுவார்கள் :)ஃபஹீமாஜஹான்https://www.blogger.com/profile/11736341812347198519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-25028329929127682382010-07-11T03:11:20.532-07:002010-07-11T03:11:20.532-07:00வாருங்கள் மலையவன்,
"இந்திய மொழிகளுக்கும் இலங...வாருங்கள் மலையவன்,<br /><br />"இந்திய மொழிகளுக்கும் இலங்கையின் இல்லாமியி பண்பாட்டுப் பேச்சு வழக்கிற்கும் பாரிய வேறுபாடு உண்டு. இரண்டு silang உம் ஒன்று மாதிரியாகச் சொல்வது போன்ற உங்களின் கருத்துக்களை நிராகரிக்கிறேன்"<br /><br />இலங்கையில் 100 வீதம் தூய தமிழில் யாரும் கதைப்பதில்லை.எங்கள் பிரதேச முஸ்லிம்களின் பேச்சு வழக்கில் உச்சரிப்புப் பிழைகளும் சிங்களத்திலிருந்து மருவிய சொற்களும் காணப்படுகின்றன.ஆனால் முற்றுமுழுதாக கொச்சைத் தமிழில் பேசுகிறார்கள் என்பது பொருளல்ல.<br /><br /> "இந்த சொற்கள் உச்சரிப்பு வேறுபாட்டினால் வருகிறது என்று நினைக்கிறேன். எங்கட மொழி சொற்களை இந்திய Slang ல் சொல்லுவது மாதிரி இருக்கிறது. ஒரு Guessing தான். சரியோ?//"<br /><br />அனாமிகா துவாரகன் சொன்னது பிழையில்லை என நினைக்கிறேன்.ஃபஹீமாஜஹான்https://www.blogger.com/profile/11736341812347198519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-62658056099793562112010-07-11T03:10:53.685-07:002010-07-11T03:10:53.685-07:00வாருங்கள் ஆடுமாடு,
//நுளம்பு - நெலும்பு//
இதற்கு ...வாருங்கள் ஆடுமாடு,<br /><br />//நுளம்பு - நெலும்பு//<br />இதற்கு அர்த்தம் தெரியலை.<br />நுளம்பு என்றால் mosquito. இந்தியாவில் கொசு என்ற அழைப்பீர்கள்.<br />இங்கு ஈக்களைவிடவும் சிறிய ஒருவகைப் பூச்சிகளுக்கே கொசு என்று சொல்வோம்.சாதாரண கொசுவைவிடவும் சற்றுப் பெரிய ஒருவகைக்கு 'பனங்கொசு' என்று எங்கள் ஊரில் சொல்வார்கள்.ஃபஹீமாஜஹான்https://www.blogger.com/profile/11736341812347198519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-45441499585414612182010-07-11T03:10:24.900-07:002010-07-11T03:10:24.900-07:00வாருங்கள் கிருத்திகன்,
'வாத்தி வேலை' என்பத...வாருங்கள் கிருத்திகன்,<br />'வாத்தி வேலை' என்பதுவும் தெரிஞ்சு போச்சா? :( <br />கிருத்திகன், அதற்காக இப்படியெல்லாம் நக்கல் பண்ணக் கூடாது <br />:)ஃபஹீமாஜஹான்https://www.blogger.com/profile/11736341812347198519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-34766387349277137762010-07-11T02:29:10.476-07:002010-07-11T02:29:10.476-07:00வாருங்கள் அனாமிகா துவாரகன்,
"இந்த சொற்கள் உச...வாருங்கள் அனாமிகா துவாரகன்,<br /><br />"இந்த சொற்கள் உச்சரிப்பு வேறுபாட்டினால் வருகிறது என்று நினைக்கிறேன். எங்கட மொழி சொற்களை இந்திய Slang ல் சொல்லுவது மாதிரி இருக்கிறது. ஒரு Guessing தான். சரியோ?"<br />ஆமாம். சிங்களவர்கள் தமிழ் பேசுவதைப் போல் தான் எம்மவரின் பேச்சு மொழி அமைந்துள்ளது.எங்கள் ஊரில் எவரோனும் 'ழ'வைச் சரியாக உச்சரி்த்தால் அவருக்கு விருது வழங்கலாம்."வாழைப்பழம்" எங்கள் ஊரில் "வால பலம்" :(ஃபஹீமாஜஹான்https://www.blogger.com/profile/11736341812347198519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-74665629724911362332010-07-11T02:17:54.343-07:002010-07-11T02:17:54.343-07:00வாருங்கள் ஹேமா,
"இன்னும் நிறையவே சொல்லியிருக்...வாருங்கள் ஹேமா,<br />"இன்னும் நிறையவே சொல்லியிருக்கலாம்.உங்கள் சமையலும் வித்தியாசமாகவே இருக்கும்.சொல்லுங்கள்"<br /><br />எங்கள் ஊர்காரர்கள் யாரும் இணையத்தில் இல்லாதது நல்லாதாப்போச்சு. அவர்களின் "செந்தமிழை" நான் நையாண்டி பண்ணுவதாக என்னை ஒருகை பார்க்காமல் போவார்களா என்ன?ஃபஹீமாஜஹான்https://www.blogger.com/profile/11736341812347198519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-27634631624305419042010-07-11T02:11:40.863-07:002010-07-11T02:11:40.863-07:00வாருங்கள் ராஜவம்சம்,
"மொழிப்புரியவில்லை என்றா...வாருங்கள் ராஜவம்சம்,<br />"மொழிப்புரியவில்லை என்றாலும் புதிதாக சொல்லைத்தெரிந்துக்கொள்கிறேன்"<br /><br />இதுக்கே இப்படிப் பயந்தால் எங்கட ஊர் தமிழில் எழுதினேன் என்றால் நீங்க எப்பாடுபடுவீங்களோ...ஃபஹீமாஜஹான்https://www.blogger.com/profile/11736341812347198519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-34322672667785830242010-07-11T02:08:34.483-07:002010-07-11T02:08:34.483-07:00வாருங்கள் soundr,
"பல ஆண்டுகளுக்கு முன் (அனேக...வாருங்கள் soundr,<br />"பல ஆண்டுகளுக்கு முன் (அனேகமாக சீனா யுத்தம் சமயம்) தமிழ் நாட்டில் தெருக்களில் பாட்டுப்பாடி விளம்பரப்படுத்தினராம் தேநீர் உபயோகத்தை. அப்போது உபயோகப்படுத்தப்பட்ட வார்த்தை, தேத்தண்ணீர்."<br />உங்கள் தகவலுக்கு நன்றி.<br />சிலர் தூய தமிழில் (????)'ப்ளேன்டி' என்றும் சொல்வதுண்டு.ஃபஹீமாஜஹான்https://www.blogger.com/profile/11736341812347198519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-12472854931609093322010-07-11T01:59:17.111-07:002010-07-11T01:59:17.111-07:00மறந்துவிட்டது - நெனவாத்துப் பெயித்து//
நாங்கள் இத...மறந்துவிட்டது - நெனவாத்துப் பெயித்து//<br /><br />நாங்கள் இதனை உனக்கு நினைவில்லையோ? நெனவில்லையோ என்று பயன்படுத்துவம். <br /><br />எருமை மாடு - கிடாமாடு//<br /><br />நீ என்ன எருமை மாடு மாதிரி படுத்துக் கிடக்கிறாய் என்று பேசுவதற்கு பயன்படுத்துவம், <br />சிலரை எருமை மாடு என்று ‘திட்டுவதும் உண்டு.<br /><br /><br />உங்களின் பதிவின் மூலம் பல புதிய சொற்களை அறிந்தேன் சதோதரி! தொடர்ந்தும் உங்கள் ஊர் நினைவுகளைச் சுமந்து நிறைய விடயங்களை எங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டுகிறோம்.தமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-8378085448304522002010-07-11T01:42:03.772-07:002010-07-11T01:42:03.772-07:00அனாமிகா துவாரகன் said...
வணக்கம் பஹீமா,
...அனாமிகா துவாரகன் said...<br /><br /> வணக்கம் பஹீமா,<br /><br /> இந்த சொற்கள் உச்சரிப்பு வேறுபாட்டினால் வருகிறது என்று நினைக்கிறேன். எங்கட மொழி சொற்களை இந்திய Slang ல் சொல்லுவது மாதிரி இருக்கிறது. ஒரு Guessing தான். சரியோ?//<br /><br />இந்திய மொழிகளுக்கும் இலங்கையின் இல்லாமியி பண்பாட்டுப் பேச்சு வழக்கிற்கும் பாரிய வேறுபாடு உண்டு. இரண்டு silang உம் ஒன்று மாதிரியாகச் சொல்வது போன்ற உங்களின் கருத்துக்களை நிராகரிக்கிறேன்.மலையவன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-62335185985735826002010-07-10T21:40:38.232-07:002010-07-10T21:40:38.232-07:00//நுளம்பு - நெலும்பு//
இதற்கு அர்த்தம் தெரியலை.
த...//நுளம்பு - நெலும்பு//<br />இதற்கு அர்த்தம் தெரியலை.<br /><br />தேத்தண்ணி- மலேசியாவுல டீக்கு தண்ணின்னே சொல்றாங்க.<br /><br />//நெனவாத்துப் பெயித்து//- எங்கூர்ல நினவத்து போச்சோ ம்பாங்க.<br /><br />சில வார்த்தைகளை தவிர, பெரிய வித்தியாசமில்லை.<br /><br />வாழ்த்துகள் பஹிமா.ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-35335538840214603932010-07-10T20:22:47.210-07:002010-07-10T20:22:47.210-07:00///இதற்கு மேல் எழுதினால் என்னிடமுள்ள கொஞ்சத் தமிழ...///இதற்கு மேல் எழுதினால் என்னிடமுள்ள கொஞ்சத் தமிழ் சொற்களும் ஆபத்தில் வீழ்ந்துவிடும் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்///<br /><br />இந்த விளாட்டுத்தானே வேண்டாமெண்டிறது. ஃபஹீமா ஜஹானுக்கு சொற்கள் பஞ்சமாம். நம்பீட்டம்......அதெப்படி பெரும்பாலான ஆசிரிய/ஆசிரியைகளுக்கு நகைச்சுவை உணர்வு கொட்டிக்கிடக்கிறது :))Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-8587467175835365422010-07-10T16:21:33.476-07:002010-07-10T16:21:33.476-07:00வணக்கம் பஹீமா,
இந்த சொற்கள் உச்சரிப்பு வேறுபாட்ட...வணக்கம் பஹீமா, <br /><br />இந்த சொற்கள் உச்சரிப்பு வேறுபாட்டினால் வருகிறது என்று நினைக்கிறேன். எங்கட மொழி சொற்களை இந்திய Slang ல் சொல்லுவது மாதிரி இருக்கிறது. ஒரு Guessing தான். சரியோ?<br /><br />நாங்களும் தேத்தண்ணி என்று தான் தேநீரைச் சொல்லுவோம். <br /><br />நிறைய எழுதுங்கள். அப்படியே உங்கள் பழக்க வழக்கங்களையும் (சடங்குகளையும்) பற்றி எழுதுங்கள். அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறோம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-74120277114194331782010-07-10T10:25:08.881-07:002010-07-10T10:25:08.881-07:00நன்றி பஹீமா.இன்னும் நிறையவே சொல்லியிருக்கலாம்.உங்க...நன்றி பஹீமா.இன்னும் நிறையவே சொல்லியிருக்கலாம்.உங்கள் சமையலும் வித்தியாசமாகவே இருக்கும்.சொல்லுங்கள்.நன்றி.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-70245854781114169742010-07-10T10:00:12.599-07:002010-07-10T10:00:12.599-07:00மொழிப்புரியவில்லை என்றாலும் புதிதாக சொல்லைத்தெரிந்...மொழிப்புரியவில்லை என்றாலும் புதிதாக சொல்லைத்தெரிந்துக்கொள்கிறேன்.ராஜவம்சம்https://www.blogger.com/profile/15459458570677591018noreply@blogger.com