tag:blogger.com,1999:blog-4388065267947048239.post581349120368394738..comments2024-02-08T06:01:14.538-08:00Comments on ஈழத்து முற்றம்: மாங்காய்ச் சம்பல்கானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-4388065267947048239.post-53868508515534890032009-07-15T23:09:58.019-07:002009-07-15T23:09:58.019-07:00ஓய்...
உந்த சீனிச்சம்பல் செய்யிற முறையை ஆராவது வி...ஓய்...<br /><br />உந்த சீனிச்சம்பல் செய்யிற முறையை ஆராவது விலாவாரியா எழுதுங்கோவன்.<br /><br />நல்ல அறாவிலைக்கு வெங்காயம் வரேக்க வேண்டிச் செய்யலாம்.வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-88278047100042666212009-07-04T21:15:43.545-07:002009-07-04T21:15:43.545-07:00//சம்பலோட உரல் உலக்கையும் மொடேனா வந்திட்டுதாக்கும்...//சம்பலோட உரல் உலக்கையும் மொடேனா வந்திட்டுதாக்கும்//<br /><br />ஓம் ஓம்<br /><br />இங்கை பாருங்கோ என்னட்டை இருக்கிற உரல் உலக்கையோட படம் போட்டிருக்கிறன்.<br /><br /><br /><br />அதோட ஒரு சம்பல் செய்முறையும் போட்டிருக்கிறன் :)<br /><br />http://thamizhcooking.blogspot.com/வி. ஜெ. சந்திரன்https://www.blogger.com/profile/00763859044292069642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-88872808823706822072009-07-03T17:56:35.987-07:002009-07-03T17:56:35.987-07:00நிலா மதி,
வருக தோழி.
ஈழத்து முற்றம் உங்களை மகிழ்...நிலா மதி,<br /><br />வருக தோழி.<br /><br />ஈழத்து முற்றம் உங்களை மகிழ்ச்சியோடு வரவேற்கிறது.<br /><br />இது உங்களின் முற்றமுமல்லோ!உரிமையோடு வாருங்கள்.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-69947599032365610122009-07-03T17:50:10.677-07:002009-07-03T17:50:10.677-07:00சந்திரா,
அப்ப அப்பிடி எண்ணுறாய் ராசா.
சம்பலோட உர...சந்திரா,<br /><br />அப்ப அப்பிடி எண்ணுறாய் ராசா.<br /><br />சம்பலோட உரல் உலக்கையும் மொடேனா வந்திட்டுதாக்கும்.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-58846387716916419072009-07-03T06:26:33.025-07:002009-07-03T06:26:33.025-07:00இளமை கால l ஞாபங்கள் வந்து போகின்றன. பதிவுக்கு நன்...இளமை கால l ஞாபங்கள் வந்து போகின்றன. பதிவுக்கு நன்றி நட்புடன் நிலாமதிநிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-60283033125121821992009-06-28T09:43:36.478-07:002009-06-28T09:43:36.478-07:00//பெரிய கல்லுரல் வச்சிருக்கிறியோ மோன? அல்லது உந்தச...//பெரிய கல்லுரல் வச்சிருக்கிறியோ மோன? அல்லது உந்தச் சீனரின்ர சின்னக் கல்லுரலோ?//<br /><br />பெரிய கல்லுரல் எல்லாம் இல்லை. அதை வச்சு இடிக்க கீழ் வீட்டுகாரன் அடிக்க வந்திடுவான் :).<br /><br />சின்ன கருங்கல்லுரலும், கருங்கல்லு உலக்கையும்.வி. ஜெ. சந்திரன்https://www.blogger.com/profile/00763859044292069642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-79727159004602049252009-06-28T01:44:27.740-07:002009-06-28T01:44:27.740-07:00ராசா சந்திரா,
உந்தத் தமிழ் மணத்தில இணைக்கிறதொண்டு...ராசா சந்திரா,<br /><br />உந்தத் தமிழ் மணத்தில இணைக்கிறதொண்டும் எனக்குத் தெரியாது ராசா.ஆரோ உந்தப் பிள்ளயள் தான் உதுகளச் செய்யுதுகள்.அதுகளுக்கு நான் நன்றி சொல்ல வேணும்.<br /><br />மற்றது ராசா,fresh ஆன frozen தேங்காய்ப்பூ தமிழ் கடையள் வளிய இருக்கும் ராசா கேட்டுப் பார்.ஆனா தேங்காய்ப் பால் கொலஸ்ரோல் எண்டு சொல்லீனம் உதுகள்ள கொஞ்சம் கவனமா இரு ராசா.<br /><br />பெரிய கல்லுரல் வச்சிருக்கிறியோ மோன? அல்லது உந்தச் சீனரின்ர சின்னக் கல்லுரலோ?<br /><br />ஒருக்கா என்ர வீட்டுப் பக்கம்(அக்ஷய பாத்திரம்) வந்து போறியே? ருசியா 5 நிமிசத்தில வல்லாரைச் சம்பல் எப்பிடிச் செய்யிறதெண்டு ஒரு பதிவு போட்டு விடுறன்.நல்ல சத்தும் ருசியும்.<br /><br />இஞ்ச போடலாம் தான். அது பிறகு சமையலறையா மாறிவிடக் கூடாது மகன். அதால தான்.நீ போற பாதையில ஒருக்கா வந்திட்டுப் போவன்!யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-22045848893609390232009-06-28T01:25:31.952-07:002009-06-28T01:25:31.952-07:00பிள்ள வாசுகி சுகமாய் இருக்கிறியே மோன?
இந்த இளம் ப...பிள்ள வாசுகி சுகமாய் இருக்கிறியே மோன?<br /><br />இந்த இளம் பிள்ளயள் தனிய அறை வழிய இருந்து கஸ்ரப் படுதுகள் ராசாத்தி.இப்பிடிச் சின்னச் சின்ன விசயங்களை அறிஞ்சிருந்தா ஒரு மாதிரி சமாளிச்சுப் போடுங்கள்.<br /><br />எப்பிடி இருக்க வேண்டிய பிள்ளயள் மோன! போர் வந்து அதுகள தனித் தனியா தூக்கி எறிஞ்சு விட்டுட்டுது.<br /><br />பொம்பிளப் பிள்ளயள் எப்பிடியோ சமாளிச்சுப் போடுங்கள்.ஒரு வேலை ஒண்டு எடுத்திட்டுதுகள் எண்டாச் சரி.ஆனா நாங்கள் இந்த ஆம்பிளப் பிள்ளயள அடுப்படிக்குள்ள விட்டு பழக்கிறயில்ல தானே! அதால அதுகள் தான் கூடக் கஸ்ரப் படுதுகள்.<br /><br />அது மட்டுமில்லப் பிள்ள ஆணும் சரி பெண்ணும் சரி தன்ர காலில தான் நிக்கப் பழக வேணும் தங்கம்.வாழ்க்கையில எதுவும் எப்பவும் நடக்கலாம்.அதால எல்லாம் தெரிஞ்ச ஆக்களா இருந்திட வேணும்.அப்பிடியெண்டா எவ்வளவு கம்பீரமா கலங்காமல் இருக்கலாம் சொல்லு!<br /><br />சம்பல் எப்பிடி வந்தது பிள்ள? எனக்கொருக்கா வந்து சொல்லிப் போடு என்ன?யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-21029187005332394742009-06-28T01:05:02.871-07:002009-06-28T01:05:02.871-07:00வலசு உங்கள் சுவை ரசனை அபாரம்.அது மிகவும் சுவையானது...வலசு உங்கள் சுவை ரசனை அபாரம்.அது மிகவும் சுவையானது தான்.<br /><br />முழுக்க முழுக்க மறந்து போயிருந்த ஒரு சம்பல் வகையை ஞாபகப் படுத்தினீர்கள்.<br /><br />சீனிச் சம்பல் என்று ஒருவகை இருக்கிறது தெரியுமா? அது மாதிரி வல்லாரைச் சம்பல்?யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-4944322058208806802009-06-27T21:03:03.423-07:002009-06-27T21:03:03.423-07:00ஆச்சி எழுதி போட்டு என்ன தமிழ்மணத்திலை இணைக்க மறந்த...ஆச்சி எழுதி போட்டு என்ன தமிழ்மணத்திலை இணைக்க மறந்து போன்னீங்கள் போலை.<br /><br />//இப்பத்தயச் சம்பல் ஒண்டு இருக்குது.வெளிநாட்டுச் சமையல் முறை. அதுக்கு மிக்சியும் தேவையில்லை.உலர்ந்த தேங்காய்ப்பூ, மிளகாய்த்தூள் எல்லாம் கடையில விக்குது.தேங்காய்ப்பூவுக்குள்ள கொஞ்சம் சுடுதண்ணிய விட்டுக் குழைச்சா தேங்காய்பூ ரெடி. சிலர் கொஞ்சம் பால் விட்டு மைக்கிறோவேவில 20 செக்கன் விட்டும் செய்யிறவை.அதுக்குள்ள அளவா மிளகாய் பவுடரையும் உப்பையும் போட்டு கலந்து போட்டு அதுக்க வெங்காயம் கருவேப்பிலையை குறுணியா வெட்டிப் போட்டுட்டுத் தேசிக்காய் புளியும் விட்டிட்டுக் குழைச்சா திடீர் சம்பல் ரெடி.//<br /><br />இந்த சம்பல் தான் பொதுவா இங்க செய்யிறது. என்னட்டை கல்லூரல் கிடக்கு. அதாலை இடிச்ச சம்பல் செய்யலாம். ஆனா காய்ஞ்ச தேங்காய் பூவை ஊறவைச்சு, இல்லை மைக்கிறோவேவிலை தண்ணிய்யொட வைச்சு மெதுமையாக்க வேணும்.<br /><br />இப்ப கனடாவிலை போத்திலை அடைச்ச சம்பல் கிடைக்குது. கனபேரோட வாழ்க்கை அதோடையே போகுதுவி. ஜெ. சந்திரன்https://www.blogger.com/profile/00763859044292069642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-63946400009969648722009-06-27T20:18:14.318-07:002009-06-27T20:18:14.318-07:00ஆச்சி நீங்கள் உண்மையிலயே அசல் ஆச்சி தான்.
பெடியளை ...ஆச்சி நீங்கள் உண்மையிலயே அசல் ஆச்சி தான்.<br />பெடியளை சமைக்க வைக்காமல் விடமாட்டியள் போல.<br />மாங்காய் சம்பல் வாய் ஊறுது.<br />எங்கட வீட்டில எப்பவும் இடிச்ச மிளகாய் சம்பல் மட்டும் தான்.<br />சின்ன மர உரலில தான் இடிக்கிறனாங்கள்.<br />இப்ப மாங்காய் சீசன் தானே. மாங்காய் சம்பல் செய்து பார்ப்பம்.<br />இண்டைக்கு நான் செய்யிற சம்பலோட சாப்பாடு வேண்டாம் எண்டு எல்லோரும் ஓடுகினமோ<br />தெரியாது. என்ர கைப்பக்குவம் அப்படி ஆச்சி. ஹி ஹி<br /><br />ரொம்ப நன்றி ஆச்சி.வாசுகிhttps://www.blogger.com/profile/00007852335505415537noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-84311404182684972562009-06-27T20:17:42.265-07:002009-06-27T20:17:42.265-07:00ஆச்சி!
நேக்கு (எனக்கு) கருவாட்டுச் சம்பல் தான் வேண...ஆச்சி!<br />நேக்கு (எனக்கு) கருவாட்டுச் சம்பல் தான் வேணும். மாசிக்கருவாட்டைச் சுட்டுப்போட்டு இடிக்கிற சம்பலோட சேர்த்து இடிச்சால்<br />சும்மா தூக்கும் பாருங்கோ கருவாட்டுச் சம்பல். உதை மாசிச் சம்பல் எண்டும் சொல்லுவினமனை.வலசு - வேலணைhttps://www.blogger.com/profile/04159656921924455334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-50202611228858833122009-06-27T17:17:03.774-07:002009-06-27T17:17:03.774-07:00இடம் காலத்துக்கேற்ற படி சம்பலும் எல்லே மாறி விட்டு...இடம் காலத்துக்கேற்ற படி சம்பலும் எல்லே மாறி விட்டுது!:)<br /><br />அது பாரம்பரிய சமையல் முறை ராசா.ஆச்சியின்ர சமையல் முறை.சரி, உனக்கு மம்மின்ர சம்பல் வேணுமெண்டா மிக்சி தான் சரி.<br /><br />உனக்குத் தெரியும் தானே ராசா. உதுகள் எல்லாத்தையும் ஒண்டாப் போட்டு அரைக்கிறது அவ்வளவு தான்.<br /><br />இப்பத்தயச் சம்பல் ஒண்டு இருக்குது.வெளிநாட்டுச் சமையல் முறை. அதுக்கு மிக்சியும் தேவையில்லை.உலர்ந்த தேங்காய்ப்பூ, மிளகாய்த்தூள் எல்லாம் கடையில விக்குது.தேங்காய்ப்பூவுக்குள்ள கொஞ்சம் சுடுதண்ணிய விட்டுக் குழைச்சா தேங்காய்பூ ரெடி. சிலர் கொஞ்சம் பால் விட்டு மைக்கிறோவேவில 20 செக்கன் விட்டும் செய்யிறவை.அதுக்குள்ள அளவா மிளகாய் பவுடரையும் உப்பையும் போட்டு கலந்து போட்டு அதுக்க வெங்காயம் கருவேப்பிலையை குறுணியா வெட்டிப் போட்டுட்டுத் தேசிக்காய் புளியும் விட்டிட்டுக் குழைச்சா திடீர் சம்பல் ரெடி.<br /><br />நேரம் மிச்சம்.ஆனா ருசி என்னவோ அம்மிச் சம்பலுக்குக் கிட்டவும் வராது.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-58046049027372926562009-06-27T10:53:11.852-07:002009-06-27T10:53:11.852-07:00ஆச்சி அம்மி என்கிறது மம்மியின் தமிழ்ப்பதமோ? சும்மா...ஆச்சி அம்மி என்கிறது மம்மியின் தமிழ்ப்பதமோ? சும்மா பகிடிக்கு <br />அம்மிக்கு இந்தக்காலத்தில் எங்கே போவது எங்கட ஊர் வீட்டில் என்றால் அம்மி ஆட்டுக்கல் எல்லாம் இருக்கு இங்கே வெறும் மிக்சிதான் எல்லாம் செய்கிறது. மிக்கிசியில் அடிச்சுபார்க்கிறேன் சரிவந்தால் சொல்றேன் இல்லையென்றால் அம்மி மிக்சி ஒன்றும் இல்லாமல் நாங்கள் பள்ளிகூட நாளில் செய்த மாங்காய்ச் சம்பல் செய்யும் செய்முறை தெரியும் சொல்லித்தாரன்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.com