tag:blogger.com,1999:blog-4388065267947048239.post5337976093916326153..comments2024-02-08T06:01:14.538-08:00Comments on ஈழத்து முற்றம்: எல்லுப் போல....! கனக்கப் போசாதையும்!கானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-4388065267947048239.post-72662853370469323202015-03-19T10:16:56.701-07:002015-03-19T10:16:56.701-07:00மட்டக்களப்பார் "எள்ளொப்பம்" எண்டு சொல்லு...மட்டக்களப்பார் "எள்ளொப்பம்" எண்டு சொல்லுவாங்க.கபிhttps://www.blogger.com/profile/00582964596244574319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-26014301353629770302015-03-19T10:15:32.746-07:002015-03-19T10:15:32.746-07:00மட்டக்களப்பில் "எள்ளொப்பம்" ( எள்+ஒப்பம்...மட்டக்களப்பில் "எள்ளொப்பம்" ( எள்+ஒப்பம்= எள் அளவு) எண்டு சொல்லுவம்கபிhttps://www.blogger.com/profile/00582964596244574319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-60234458501539255002010-04-22T07:30:32.075-07:002010-04-22T07:30:32.075-07:00'கனக்க பேசாதயும் கண்டீரோ.' இதில 'பேசாத...'கனக்க பேசாதயும் கண்டீரோ.' இதில 'பேசாதயும்' என்ட சொல்லு ஈழத்து வழக்கில இருக்கோ பிரபா அண்ணை? பெரும்பாலும் 'கனக்க கதையாதையும் கண்டீரோ' இப்படித்தானே ஈழத்து வழக்கில இருக்கும். 'பேச்சு, நீ பேசு,நீ பேசினியா? நீங்கள் பேசுங்கள்'. என்பதெல்லாம் தமிழக வழக்கு தானே?Pragashhttps://www.blogger.com/profile/13067359393839460679noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-62147823416312506292009-12-11T13:47:01.024-08:002009-12-11T13:47:01.024-08:00மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின்
தமிழ் வேர்ச் சொல்லகர...மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின்<br />தமிழ் வேர்ச் சொல்லகராதி,<br />இங்கே பலருக்கும் பயன் பெறும்.<br />நன்றி.sooryahttps://www.blogger.com/profile/01322439768566225793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-48842201264805417922009-12-11T08:39:39.480-08:002009-12-11T08:39:39.480-08:00கனதியான விடயத்தை கதைச்சிருக்கிறியள்கனதியான விடயத்தை கதைச்சிருக்கிறியள்கிருஷ்ணபிள்ளை குருபரன்https://www.blogger.com/profile/17425622309038972217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-34368681744320074202009-12-09T22:42:54.910-08:002009-12-09T22:42:54.910-08:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆயில்ஸ் மற்றும் சந...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆயில்ஸ் மற்றும் சந்ருகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-39042750358031731462009-12-09T05:43:27.525-08:002009-12-09T05:43:27.525-08:00நல்ல பகிர்வு பகிர்வுக்கு நன்றிகள்நல்ல பகிர்வு பகிர்வுக்கு நன்றிகள்Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-78111752434750624812009-12-09T02:57:09.020-08:002009-12-09T02:57:09.020-08:00'கனக்க பேசாதயும் (கதையாதையும்)' எண்டு வந்த...'கனக்க பேசாதயும் (கதையாதையும்)' எண்டு வந்தால், பின்னால அனேகமா 'கண்டீரோ' எண்டு வரும்போல கிடக்கு.//<br /><br /> நீங்கள் சொன்னபடிதான் பேச்சு வழக்கிருக்கும், மாற்றி விட்டேன் ;) நன்றிகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-59540972144039346072009-12-09T01:54:13.948-08:002009-12-09T01:54:13.948-08:00கனக்க பேசாதீங்க அப்படிங்கறது எனக்கு ரொம்ப நாளா ரொம...கனக்க பேசாதீங்க அப்படிங்கறது எனக்கு ரொம்ப நாளா ரொம்ப பெரிய சப்ஜெக்ட்டெல்லாம் பேசாதீங்கன்னு நினைச்சுக்கிட்டிருந்தேன் பிறகு ஒரு நாள் நண்பர் நீங்க கொஞ்சம் ஓவராத்தான் பேசுறீங்க அப்படின்னு சொல்லுறதுக்கு யூஸ் பண்ணுவோம்ன்னு சொல்லி புரியவைச்சாரு!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-25044282312937226452009-12-09T01:27:51.537-08:002009-12-09T01:27:51.537-08:00'கனக்க பேசாதயும் (கதையாதையும்)' எண்டு வந்த...'கனக்க பேசாதயும் (கதையாதையும்)' எண்டு வந்தால், பின்னால அனேகமா 'கண்டீரோ' எண்டு வரும்போல கிடக்கு. பொதுவா 'நீர்' என்ற சொல்லோடதான், ந்த ‘யும்' முடிவதாய் நினைவு. நான் சொல்லுறது சரியா தெரியேல்லை :)கலைhttps://www.blogger.com/profile/08121804022096455462noreply@blogger.com