tag:blogger.com,1999:blog-4388065267947048239.post4927522038833045715..comments2024-02-08T06:01:14.538-08:00Comments on ஈழத்து முற்றம்: நல்லூர் இராசதானி - மூன்றாந் திருவிழாகானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-4388065267947048239.post-73857182877133938692009-07-31T08:38:41.429-07:002009-07-31T08:38:41.429-07:00வந்தியத்தேவன் said...
//கானா பிரபா said...
...வந்தியத்தேவன் said...<br /><br /> //கானா பிரபா said...<br /> சங்கிலியன் தான், என்ன திடீரெண்டு சந்தேகம் ;)//<br /><br /> அப்போ சங்கிலியனுக்கு பின்னர் ஆட்சி செய்தது யார்? போர்த்துக்கீசரா? ஒல்லாந்தரா? செங்கை ஆழியானின் நல்லூர் இராச்சியத்தில் பூதத்தம்பி பற்றிய குறிப்புகள் பார்த்தேன்.//<br /><br />வந்தி <br /><br />சங்கிலியனுக்கு பின்னர் முதலிமார்கள் வெள்ளையரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்து நிர்வாகப்பணிகளை மேற்கொண்டிருந்தார்கள். பூதத்தம்பி குறித்து கடற்கோட்டை நாவல் சுவைபடச் சொல்கிறதேகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-83832622050313011022009-07-31T08:30:15.858-07:002009-07-31T08:30:15.858-07:00வணக்கம் தேவேஷ்
kanapraba@gmail.com என்ற மின்னஞ்சல...வணக்கம் தேவேஷ்<br /><br />kanapraba@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு ஒரு மடல் இடுங்கள், அழைப்பு அனுப்புகின்றேன்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-31347886467495063972009-07-30T09:04:17.925-07:002009-07-30T09:04:17.925-07:00திரு கானா பிரபா கவனத்திற்கு: ஈழவர் களை கழம் சேற்கு...திரு கானா பிரபா கவனத்திற்கு: ஈழவர் களை கழம் சேற்கும் தழமாக <br />ஈழமுற்றம் இருப்பதக வாசித்த ஞாபகம்.ஆனால் சேர்ந்து கொள்ளுவதற்குரிய வழிமுறை<br />எங்கும் காணப்படவில்லை. <br />www.nilamuttram.com இந்த <br />முகவரி அபாய அறிவிப்பு<br />தருகின்றது.என்னால்<br />உட்செல்லமுடியவில்லை.M.Theveshhttps://www.blogger.com/profile/17981720962749801847noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-30513985913908870242009-07-29T19:07:26.060-07:002009-07-29T19:07:26.060-07:00//கானா பிரபா said...
சங்கிலியன் தான், என்ன திடீரெண...//கானா பிரபா said...<br />சங்கிலியன் தான், என்ன திடீரெண்டு சந்தேகம் ;)//<br /><br />அப்போ சங்கிலியனுக்கு பின்னர் ஆட்சி செய்தது யார்? போர்த்துக்கீசரா? ஒல்லாந்தரா? செங்கை ஆழியானின் நல்லூர் இராச்சியத்தில் பூதத்தம்பி பற்றிய குறிப்புகள் பார்த்தேன். அதில் சங்கிலியனுக்குப் பின்னர் மன்னராட்சியில்லாமல் முதலியார்கள் ஆட்சி செய்ததுபோல் தெரிகிறது. எதற்க்கும் சில மணி நேரத்தில் அதனை மீளபார்த்துவிட்டுச் சொல்கிறேன்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-10820658462256491482009-07-29T16:07:55.742-07:002009-07-29T16:07:55.742-07:00வந்தி
சங்கிலியன் தான், என்ன திடீரெண்டு சந்தேகம் ;...வந்தி<br /><br />சங்கிலியன் தான், என்ன திடீரெண்டு சந்தேகம் ;)<br /><br />கீத்<br /><br />அழைப்பு அனுப்பியிருக்கிறேன்.கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-86338053241144963402009-07-29T07:40:12.398-07:002009-07-29T07:40:12.398-07:00நான் எப்பிடிங்க இங்க சொந்தக்காரன் ஆகிறது????நான் எப்பிடிங்க இங்க சொந்தக்காரன் ஆகிறது????Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-34113310079847153902009-07-29T07:32:59.905-07:002009-07-29T07:32:59.905-07:00//வர்மா said...
வந்தியத்தேவருக்கு சந்தேகம் அதிகம்....//வர்மா said...<br />வந்தியத்தேவருக்கு சந்தேகம் அதிகம். //<br />வந்தியத்தேவன் படதா சந்தேகங்களா? ஆனானப்பட்ட குந்தவையே பொன்னியின் செல்வருக்கு எதிராக சதி செய்கிறாரோ எனச் சந்தேகபப்ட்டவர்,வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-29421899522916630292009-07-29T06:06:42.568-07:002009-07-29T06:06:42.568-07:00வந்தியத்தேவருக்கு சந்தேகம் அதிகம்.
அன்புடன்
வர்மா...வந்தியத்தேவருக்கு சந்தேகம் அதிகம். <br />அன்புடன்<br />வர்மாவர்மாhttps://www.blogger.com/profile/12758130177308047081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-40533089140986031832009-07-29T05:50:37.516-07:002009-07-29T05:50:37.516-07:00நல்லூரை இறுதியாக ஆண்ட மன்னர் சங்கிலியன் தானே.நல்லூரை இறுதியாக ஆண்ட மன்னர் சங்கிலியன் தானே.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.com