tag:blogger.com,1999:blog-4388065267947048239.post4918993184721192997..comments2024-02-08T06:01:14.538-08:00Comments on ஈழத்து முற்றம்: குல்லம், புசல், கொம்பறை, கொத்து, மரக்கால் & பச்சைக்குிறியன்கானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-4388065267947048239.post-86159160932834364152009-07-25T08:47:03.067-07:002009-07-25T08:47:03.067-07:00நன்றி சங்கர் அண்ணா.நன்றி சங்கர் அண்ணா.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-43490825447129434062009-07-20T17:23:58.611-07:002009-07-20T17:23:58.611-07:00ஈழத் தமிழை அறியத் தந்தமைக்கு நன்றி!ஈழத் தமிழை அறியத் தந்தமைக்கு நன்றி!VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-4835467117350357312009-07-20T11:59:58.065-07:002009-07-20T11:59:58.065-07:00\\சம்பாஷணை வடிவில் இந்த மொழி வழக்கைப் பகிர்ந்தது ச...\\சம்பாஷணை வடிவில் இந்த மொழி வழக்கைப் பகிர்ந்தது சிறப்பாக இருக்கு\\<br /><br />:) நன்றி.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-61036996996940984012009-07-06T20:04:41.764-07:002009-07-06T20:04:41.764-07:00\\ஓம், ஒரு விசயத்தை எல்லாருக்கும் உளறுற ஆக்களை ஓட்...\\ஓம், ஒரு விசயத்தை எல்லாருக்கும் உளறுற ஆக்களை ஓட்டை வாய் எண்டும் சொல்லுறது\\<br /><br />aka BBC , Veerakasari :)<br /><br />\\சம்பாஷணை வடிவில் இந்த மொழி வழக்கைப் பகிர்ந்தது சிறப்பாக இருக்கு\\<br /><br />இது உண்மைாயாவே நடந்த சம்பாஷணை றக்கோட்ட பண்ணாம விட்டிட்டன் அதால அப்பம்மா சொன்ன எல்லா விசயத்தையும் ஞாபகம் வைச்சு எழுத முடியேல்ல.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-14818188257908548422009-07-06T18:12:19.256-07:002009-07-06T18:12:19.256-07:00சம்பாஷணை வடிவில் இந்த மொழி வழக்கைப் பகிர்ந்தது சிற...சம்பாஷணை வடிவில் இந்த மொழி வழக்கைப் பகிர்ந்தது சிறப்பாக இருக்குகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-42382020495236050242009-07-06T14:49:47.754-07:002009-07-06T14:49:47.754-07:00//பறைதட்டி எண்டால் ஒரு விசயத்தை எல்லாரிட்டயும் போய...//பறைதட்டி எண்டால் ஒரு விசயத்தை எல்லாரிட்டயும் போய் உளறி வைக்கிறதைத்தானே பறைதட்டி என்றது??//<br />ஓம், ஒரு விசயத்தை எல்லாருக்கும் உளறுற ஆக்களை ஓட்டை வாய் எண்டும் சொல்லுறது. <br /><br />உண்மையிலை பறை தட்டி காரணப் பெயர் தானே,<br />பழைய காலத்திலை அரசர் மாரின் செய்தியளை ஊரூரா அறிவிக்கிற முரசு அறைந்து அறிவிக்கிற முறை, <br />முரசு = பறை அறைந்து அறிவிக்கிற, <br />எண்டது பறை தட்டி எண்டு வந்திருக்கும் எண்டு நினைக்கிறன்.<br /><br />ஆனா எங்கட ஊரிலை ஒரு குடும்பம் இருந்தது, அவைக்கு பிள்ளை பிறந்தா உடனை எங்கட ஊரில் இருக்கிற பிள்ளையார் கோயில், வீரபத்திரன் கோயிலுகளை சுத்தி பறை அடிக்க வைக்கிறவை (உண்மையான மேளம்). ஒரு விசேசமும் இல்லமை கோயில்லை மேளம் அடிச்சு கேட்ட ஊரிலை எல்லாருக்கும் தெரியும் அவை வீட்டை பிள்ளை பிறந்திருக்கெண்டு. அவைக்கு எனக்கு தெரிய 10 - 12 பிள்ளையள்.வி. ஜெ. சந்திரன்https://www.blogger.com/profile/00763859044292069642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-86119639233784784422009-07-06T11:53:52.348-07:002009-07-06T11:53:52.348-07:00\\வசந்தன் செய்திகள் பார்ப்பதுதான் ஆனால் சிலவேளைகளி...\\வசந்தன் செய்திகள் பார்ப்பதுதான் ஆனால் சிலவேளைகளில் மறந்துபோய்விடுவதுண்டு. எற்கனவே வடமராட்சி கிழக்குப் பகுதியில் இதே பேரின் சாயலைக்கொண்ட ஊர் இருந்த ஞாபகம் வந்தது.\\<br /><br /><br />அப்பிடியா என்ன ஊர் அது?சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-59109660577867083212009-07-06T11:52:50.692-07:002009-07-06T11:52:50.692-07:00\\பேணி மட்டத்துக்குக் கையால ஒரு வெட்டு வெட்டிறது ந...\\பேணி மட்டத்துக்குக் கையால ஒரு வெட்டு வெட்டிறது நல்ல அழகாயிருக்கும்\\<br /><br />இதிலயும் அழகிருக்கா :)<br /><br />\\இப்பிடி அளக்கிற முறையைத்தான் பறைவெட்டி (அல்லது பறைதட்டி?)எண்டு சொல்லிதெண்டுநினைக்கிறேன்.<br />\\<br /><br />பறைதட்டியுதட பறைவெட்டியும் ஒன்டா???? பறைதட்டி எண்டால் ஒரு விசயத்தை எல்லாரிட்டயும் போய் உளறி வைக்கிறதைத்தானே பறைதட்டி என்றது???சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-22183149564883659982009-07-06T11:40:58.203-07:002009-07-06T11:40:58.203-07:00வசந்தன் பறைவெட்டி பற்றிய உங்கள் விளக்கம் சரியானது....வசந்தன் பறைவெட்டி பற்றிய உங்கள் விளக்கம் சரியானது. பெரும்பாலும் சுண்டு என்பது ரின் மில்க் பேணியால் அளக்கப்படும். கொத்திலும் பறைவெட்டுவது உண்டு. சிலர் சுண்டிலும் பறைவெட்டுவது உண்டு.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-69026582357946720042009-07-06T11:38:20.094-07:002009-07-06T11:38:20.094-07:00வசந்தன் செய்திகள் பார்ப்பதுதான் ஆனால் சிலவேளைகளில்...வசந்தன் செய்திகள் பார்ப்பதுதான் ஆனால் சிலவேளைகளில் மறந்துபோய்விடுவதுண்டு. எற்கனவே வடமராட்சி கிழக்குப் பகுதியில் இதே பேரின் சாயலைக்கொண்ட ஊர் இருந்த ஞாபகம் வந்தது.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-1295445310102031432009-07-06T03:53:35.328-07:002009-07-06T03:53:35.328-07:00பறைவெட்டி எண்டது முக்காற்சுண்டைக் குறிக்காது எண்டு...பறைவெட்டி எண்டது முக்காற்சுண்டைக் குறிக்காது எண்டு நினைக்கிறன்.<br />வழமையா சுண்டு எண்டது பேணில முழுக்க நிரப்பிறது, அதாவது பேணி மட்டத்தைவிடவும் அரிசியோ நெல்லோ உயர்ந்து கூம்பாக நிக்கும். அப்பிடி நிரப்பித்தான் அளக்கிறது. பறைவெட்டி எண்டால் கூம்பாக உயர்ந்து நிக்கிறதை அகற்றிப்போட்டு பேணிமட்டத்துக்கு அளக்கிறது. ஆக பேணி முழுமையாகத்தான் இருக்கும். ஆனால் மேல இருக்கிற கூம்பு வடிவம் மட்டும் அகற்றப்பட்டிருக்கும். மா அளக்கேக்க இது பெரிய வித்தியாசத்தைத்தரும். பேணி மட்டத்துக்குக் கையால ஒரு வெட்டு வெட்டிறது நல்ல அழகாயிருக்கும்.<br /><br />இப்பிடி அளக்கிற முறையைத்தான் பறைவெட்டி (அல்லது பறைதட்டி?)எண்டு சொல்லிதெண்டுநினைக்கிறேன்.<br />================<br />வந்தியத்தேவன்,<br />நீர் உந்தச் செய்திகள் ஒழுங்காப் பாக்கிறேலயோ? முந்தி ஒருத்தருமறியாத வன்னியின் ஊர்ப்பெயர்களை உலகத்துக்குக் கொண்டுசேர்த்தது போர். சிறிலங்கா இராணுவத்தின்ர இறுதிப்போர் நடவடிக்கைகளில குமுழமுனையும் பிரபலமாக அடிபட்ட பெயர். குமுழமுனை கைப்பற்றப்பட்டதை அரசதரப்பு பெருவெற்றியாகப் பலநாட்கள் சொல்லிக்கொண்டிருந்தது. வன்னியின் தென்கிழக்குப் பரப்பில் முதன்முதல் இழக்கப்பட்ட முக்கியபடைநிலை குமுழமுனையாகத்தான் இருக்கும்.Vasanthanhttps://www.blogger.com/profile/15247821379211552637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-83931451540875177962009-07-05T10:59:59.849-07:002009-07-05T10:59:59.849-07:00\\இந்த அளவையில் பறை என்றும் ஒரு அளவு இருக்கு,\\
...\\இந்த அளவையில் பறை என்றும் ஒரு அளவு இருக்கு,\\<br /><br /><br />பறை நான் கேள்விப்படேல்ல. பறவெட்டி என்டு சொல்றது....அது நான் நினைக்கிறன் ஒரு சுண்டு முழுக்க நிரப்பாமல் முக்காவாசி அரிசி எடுத்தா பறவெட்டி???? மணிப்பாட்டி உங்களுக்குத் தெரியுமா?சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-92149499102276943942009-07-04T21:12:20.594-07:002009-07-04T21:12:20.594-07:00:-))):-)))நிவேதா/Yalinihttps://www.blogger.com/profile/11518674402483016344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-64346437389574411532009-07-04T20:30:21.878-07:002009-07-04T20:30:21.878-07:00\\இந்த மற்றாக்கள்ட கதைக்குள்ள மூக்கை நுழைச்சுக்கொண...\\இந்த மற்றாக்கள்ட கதைக்குள்ள மூக்கை நுழைச்சுக்கொண்டு ஒட்டுக்கேக்கிறதை நாங்கள் 'ஓப்பிளஸ்' எண்டுறனாங்கள்..:-)\\<br /><br />கொழும்புக காத்து இங்காலயும் அடிக்குதா :) ம் அப்பிடிப்பார்த்தால் என்னைப்பார்க்க வந்தாக்களைப்பிடிச்சு வைச்சு O+ O- போட்டது அப்பம்மாதான் அப்பா அவாதான் அதெல்லாம்.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-10385280056499721392009-07-04T20:18:45.953-07:002009-07-04T20:18:45.953-07:00சரியாக நினைவில்லை
2 பறை = ஒரு புசல் என்று நினைக்கி...சரியாக நினைவில்லை<br />2 பறை = ஒரு புசல் என்று நினைக்கிறேன்.வி. ஜெ. சந்திரன்https://www.blogger.com/profile/00763859044292069642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-36028586586806826862009-07-04T20:13:08.842-07:002009-07-04T20:13:08.842-07:00சினேகிதி நல்ல தகவல். நெல் அளவை முறைகளை சிறுவயதில் ...சினேகிதி நல்ல தகவல். நெல் அளவை முறைகளை சிறுவயதில் அப்பா சொல்ல கேட்டிருக்கிறேன். <br /><br /><br />இந்த அளவையில் பறை என்றும் ஒரு அளவு இருக்கு,<br /><br />சுண்டு,<br />கொத்து,<br />பறை<br />மரகால்<br />புசல்<br /><br />இவை நெல்லு, அரிசி அளவைக்கு பயன் படுத்துறது தானே<br /><br />இப்ப 1 சுண்டு எண்ட அளவுக்கு மில்மெய்ட் ரின் தானே பாவிக்கிற.<br /><br />இப்ப கூட ஊரில் நாளாந்த சமையலுக்கு அரிசி சுண்டு கணக்கில் தான் அளந்து சமைப்பார்கள்.<br /><br />கொத்துக்கு பாவிக்கிற அளவு கலனுக்கு இன்னொரு பயன்பாடு இருக்கு தெரியுமோ?? :)<br /><br />சாமத்திய சடங்குகளிலை அதிலை நெல்லு? அரிசி போட்டு காம்பு சத்தகத்தில் வெத்திலை, தேசிக்காய் குத்தி வைத்திருப்பார்கள்.வி. ஜெ. சந்திரன்https://www.blogger.com/profile/00763859044292069642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-63966771077008498922009-07-04T20:10:40.176-07:002009-07-04T20:10:40.176-07:00இந்த மற்றாக்கள்ட கதைக்குள்ள மூக்கை நுழைச்சுக்கொண்ட...இந்த மற்றாக்கள்ட கதைக்குள்ள மூக்கை நுழைச்சுக்கொண்டு ஒட்டுக்கேக்கிறதை நாங்கள் 'ஓப்பிளஸ்' எண்டுறனாங்கள்..:-)நிவேதா/Yalinihttps://www.blogger.com/profile/11518674402483016344noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-63714578746243183392009-07-04T19:15:47.337-07:002009-07-04T19:15:47.337-07:00//
அப்பம்மா சொன்ன கதை 1948 ல தொடங்குது...அப்பேக்க ...//<br />அப்பம்மா சொன்ன கதை 1948 ல தொடங்குது...அப்பேக்க குடிமக்கள் என்டு சொல்லியிருக்கினம் போல. 2ம் உலகப்போர் கதை யெல்லாம் சொன்னா. குடிமை குடிமக்கள் 2ம் பாவிச்சிருக்கினம்.<br />//<br /><br />தகவல்களுக்கு நன்றி சிநேகிதிவலசு - வேலணைhttps://www.blogger.com/profile/04159656921924455334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-18812183108317467442009-07-04T10:04:56.321-07:002009-07-04T10:04:56.321-07:00\\குடிமக்கள் என்ற சொல்லின் இந்த விளக்கத்தை முதன்மு...\\குடிமக்கள் என்ற சொல்லின் இந்த விளக்கத்தை முதன்முதலின் பஞ்சமர் என்ற நாவலினூடகவே அறிந்தேன்.<br />வன்னியிலும் குடிமக்கள் என்றா சொல்கிறார்கள்?\\<br /><br />அப்பம்மா சொன்ன கதை 1948 ல தொடங்குது...அப்பேக்க குடிமக்கள் என்டு சொல்லியிருக்கினம் போல. 2ம் உலகப்போர் கதை யெல்லாம் சொன்னா. குடிமை குடிமக்கள் 2ம் பாவிச்சிருக்கினம்.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-4330807992293128832009-07-04T09:21:48.468-07:002009-07-04T09:21:48.468-07:00குடிமக்கள் என்ற சொல்லின் இந்த விளக்கத்தை முதன்முதல...குடிமக்கள் என்ற சொல்லின் இந்த விளக்கத்தை முதன்முதலின் பஞ்சமர் என்ற நாவலினூடகவே அறிந்தேன்.<br />வன்னியிலும் குடிமக்கள் என்றா சொல்கிறார்கள்?வலசு - வேலணைhttps://www.blogger.com/profile/04159656921924455334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-29453211857618665462009-07-03T19:59:59.965-07:002009-07-03T19:59:59.965-07:00\\பிள்ள உது வன்னியில் பேச்சு வழக்கோ மோன?\\
ஓமென்ட...\\பிள்ள உது வன்னியில் பேச்சு வழக்கோ மோன?\\<br /><br />ஓமென்டுதான் நினைக்கிறன் மணிப்பாட்டி. ஆனால் சில சொற்கள் வடமராட்சிப்பக்கமும் பாவிக்கிறதாம் என்று அம்மா சொன்னா.<br /><br />நிலையம் எடுக்கிறது நல்ல விளக்கம். அப்பம்மா ஏதோ 1948ல காப்புலியள் இருந்தவை அதால பொம்பிளைப்பிள்ளையளை பூட்டி வைக்கிறது என்டெல்லாம் நிறையக்கதை சொன்னா...ஆறுதலாக் கேட்டு எழுதுறுன்.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-37641205985534077932009-07-03T19:56:51.160-07:002009-07-03T19:56:51.160-07:00குமிழமுனை முல்லைத்தீவுப்பக்கம். அப்பம்மாவை முல்லைத...குமிழமுனை முல்லைத்தீவுப்பக்கம். அப்பம்மாவை முல்லைத்தீவில போய் இருந்தவையாம் கனகாலம்.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-70885545378575363392009-07-03T19:50:38.166-07:002009-07-03T19:50:38.166-07:00//மணிமேகலா said...
உவன் பிள்ள வந்தி என்ன எனக்கு போ...//மணிமேகலா said...<br />உவன் பிள்ள வந்தி என்ன எனக்கு போட்டிக்கு ஆள் சேக்கிறானாமோ?:)மணியாச்சி பாவமெண்டு ஒருக்கா சொல்லி விடணை:))//<br /><br />நான் சும்மா சொன்னது ஆச்சி நீங்களிருக்கைக்கே வேறையாரும் தேவையோ :)வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-51989088453090960692009-07-03T18:15:32.559-07:002009-07-03T18:15:32.559-07:00பிள்ள உது வன்னியில் பேச்சு வழக்கோ மோன?
உவன் பிள்ள...பிள்ள உது வன்னியில் பேச்சு வழக்கோ மோன?<br /><br />உவன் பிள்ள வந்தி என்ன எனக்கு போட்டிக்கு ஆள் சேக்கிறானாமோ?:)மணியாச்சி பாவமெண்டு ஒருக்கா சொல்லி விடணை:))<br /><br />உந்த நிலையம் பாக்கிறதப் பற்றி சொன்னாயடி மோன.இப்பதான் எனக்கு ஞாபகம் வருகுது.ராமச் சந்திரன் அண்ணை எண்டு அங்க ஒரு அண்ணை இருந்தவர். நிலையம் பாக்கத் திறமான ஆள்.அவர் என்ன செய்வார் தெரியுமே? கையில ஒரு சக அடையாளமா ஈர்க்கிலை செய்து நடுக் கைவிரல் நுனியில பிடிச்சுக் கொண்டு வலு அவதானமா காணிக்கை நடப்பார். ஊற்று இருக்கிற இடம் வந்த உடன அந்த ஈர்க்கில் நல்லாச் சுத்தும். உடன அந்த இடத்தில தடி ஒண்ட நட்டு விடுவார்.அந்த இடத்தில கிணறு வெட்டினாச் சரி.<br /><br />எங்கட வீட்டுக்குக் கிணறு வெட்டினது இப்பிடித்தானடி மோன.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-74341663632687616912009-07-03T10:33:06.068-07:002009-07-03T10:33:06.068-07:00சினேகிதி கலக்கலா குதியன் குத்துறியள். பேசாமல் ஈழத்...சினேகிதி கலக்கலா குதியன் குத்துறியள். பேசாமல் ஈழத்து முற்றத்தில் உங்கள் அப்பம்மாவை இணைத்துவிடுங்கோ. சில சொற்கள் தெரியும் பல புதுசு. குமுழமுனை வடமராட்சி கிழக்கோ?வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.com