tag:blogger.com,1999:blog-4388065267947048239.post4771863259246977286..comments2024-02-08T06:01:14.538-08:00Comments on ஈழத்து முற்றம்: உமக்கு அவ்வளவு "விளப்பம்" இல்லைகானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-4388065267947048239.post-41144313181806424082010-10-24T23:26:50.903-07:002010-10-24T23:26:50.903-07:00திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது எங்கள் ஊர்.என் த...திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளது எங்கள் ஊர்.என் தாயார் அடிக்கடி இளக்காரம் என்ற சொல்லை பயன்படுத்துவதுண்டு.. பேச்சு வழக்கில் அது எளக்காரம் என்று உச்சரிக்கப்படுகிறது. ஏழைகள் என்றால் சபையில் இளக்காரம் தான் என்பதுபோன்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது.rachinnathuraihttp://nathikal.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-44430821255885941712010-10-23T23:49:06.846-07:002010-10-23T23:49:06.846-07:00சிலதுக்குஎப்பிடித்தான்விளக்கமாச்சொன்னாலும்விளங்காத...சிலதுக்குஎப்பிடித்தான்விளக்கமாச்சொன்னாலும்விளங்காது.வர்மாhttps://www.blogger.com/profile/12758130177308047081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-49058448742974429722010-10-22T23:58:26.441-07:002010-10-22T23:58:26.441-07:00வாங்க முத்துலெட்சுமி
மாயவரம் பகுதியில் நம்மூர் பே...வாங்க முத்துலெட்சுமி<br /><br />மாயவரம் பகுதியில் நம்மூர் பேச்சுவழக்கு அதிகம் இல்லைப் போல<br /><br />மங்கை அக்கா, வாங்கோ<br /><br />வணக்கம் அருண்<br /><br />பிரயோசனமான தகவலை அளித்தமைக்கு மிக்க நன்றி<br /><br /><br />சுடரகன்(?) சிவா முருகையா<br /><br />கேரளத்தவர்களுக்கும் எமக்கும் மொழி ரீதியாக மிகுந்த நெருக்கம் உண்டு தான் எப்படி என்பது தான் தெரியவில்லைகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-14736169579686413442010-10-22T21:21:53.163-07:002010-10-22T21:21:53.163-07:00day, enakku oru doubt that most of the jaffna peop...day, enakku oru doubt that most of the jaffna people are kerrala valli thondralkal because our accents are similar with malayallikal. our olds used the word that parayirathu insted of kathaikirathu.சுடரகன்: சிவா முருகையாhttps://www.blogger.com/profile/02960322884726040172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-85498023929127210122010-10-22T20:41:00.255-07:002010-10-22T20:41:00.255-07:00கன்னியா குமரி மாவட்டத்தின் மேற்கு பகுதியில் ( விளவ...கன்னியா குமரி மாவட்டத்தின் மேற்கு பகுதியில் ( விளவங்கோடு தாலுகா - கேரளா எல்லை ) இன்னும் விளப்பம் என்னும் வார்த்தை பேச்சு வழக்கில் உள்ளது. <br />நன்றி<br />அருண்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-8396319655517512562010-10-22T13:37:57.328-07:002010-10-22T13:37:57.328-07:00பழமை பேசி நண்பா
உங்கள் வரவு பதிவுக்கு முக்கியமாகப...பழமை பேசி நண்பா<br /><br />உங்கள் வரவு பதிவுக்கு முக்கியமாகப்படுகின்றது. உங்க விளப்பம் காணும் ;)<br /><br /><br />யோகன் அண்ணா<br /><br />மேலதிக விளக்கத்தை விளப்பமாகத் தந்தமைக்கு நன்றிகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-38968613265563336662010-10-22T13:25:46.990-07:002010-10-22T13:25:46.990-07:00தமிழகத்து நண்பர்கள் என்ன சொல்லினம் எண்டு நானும் இத...தமிழகத்து நண்பர்கள் என்ன சொல்லினம் எண்டு நானும் இதை கூர்ந்து கவனிக்கிறன்:))))<br />அன்புடன் மங்கைyarlhttps://www.blogger.com/profile/14308888798083289538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-69092521516618289212010-10-22T06:58:51.332-07:002010-10-22T06:58:51.332-07:00பயன்படுத்திக் கேட்டது இல்லை. .. மற்றவர்கள் பதில் ந...பயன்படுத்திக் கேட்டது இல்லை. .. மற்றவர்கள் பதில் நல்ல விவரங்கள் தருகிறது.முத்துலெட்சுமி/muthuletchumihttps://www.blogger.com/profile/15773026210783738671noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-86457663550065425852010-10-22T04:45:08.536-07:002010-10-22T04:45:08.536-07:00மாயா சொன்னது போல் விளக்கம்; விளப்பமாக மருவிவிட்டது...மாயா சொன்னது போல் விளக்கம்; விளப்பமாக மருவிவிட்டது போல் உள்ளது.<br />விளம்புதல், விளம்பு....எனும் சொல்- பதிலிறுத்தல் எனும் கருத்தில் உண்டு.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-19762979636107062632010-10-22T04:33:01.835-07:002010-10-22T04:33:01.835-07:00விளம்புற புத்திக்கூர்மைய விளப்பமென்டு சொல்வினம்.. ...விளம்புற புத்திக்கூர்மைய விளப்பமென்டு சொல்வினம்.. எங்கட ஊர்ல, ”ஒனக்கு வேய்க்கானம் பத்தாதுறா இராசா... கொஞ்சம் வெலகி நில்லு” என்டும் சொல்வினம்...<br /><br />எழுதைக்கே, வியாக்கியானம் எண்டும் எழுதிவினம் நம்மாட்கள்.... எனக்கு இருக்குற விளப்பம் காணுமா, காணாதா... சொல்லுங்க பாப்பம்?!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-51992648061768014732010-10-22T03:54:02.204-07:002010-10-22T03:54:02.204-07:00மாயா
உங்கள் விளக்கம் பொருந்துவதாகத் தான் இருக்கு ...மாயா<br /><br />உங்கள் விளக்கம் பொருந்துவதாகத் தான் இருக்கு ;)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-63437056081608338402010-10-22T03:43:18.581-07:002010-10-22T03:43:18.581-07:00"விளக்கம் இல்லை" என்ற சொல் தான் மருவி &q..."விளக்கம் இல்லை" என்ற சொல் தான் மருவி "விளப்பம் இல்லை" என்று வந்திருக்குமோ ?மாயாhttps://www.blogger.com/profile/15331679824640591035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-77239659575092589292010-10-22T03:34:53.277-07:002010-10-22T03:34:53.277-07:00ஆயில்யன்
சரி வேறு எங்காவது தமிழகத்து ஊர்களில் பயன...ஆயில்யன்<br /><br />சரி வேறு எங்காவது தமிழகத்து ஊர்களில் பயன்படுத்தி இருக்கிறார்களா பார்ப்போம்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-56897954665553440802010-10-22T03:26:47.294-07:002010-10-22T03:26:47.294-07:00எளப்பம் --- எளக்காரம் அபப்டிங்கற ரீதியில பயன்படுத்...எளப்பம் --- எளக்காரம் அபப்டிங்கற ரீதியில பயன்படுத்துவாங்க எச்சாம்பிள் என்ன தம்பி உனக்கு என்னைய பார்த்தா ரொம்ப எளப்பமா போச்சா/எளக்காரமா போச்சான்னு :)<br /><br />ஆனா விளப்பம் - இல்லையே!ஆயில்யன்https://www.blogger.com/profile/00570343927841886033noreply@blogger.com