tag:blogger.com,1999:blog-4388065267947048239.post4527835806685847300..comments2024-02-08T06:01:14.538-08:00Comments on ஈழத்து முற்றம்: மாய்வெல ஊரின் வரலாற்றுத் தகவல்கள்கானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4388065267947048239.post-45283100133719032872011-01-22T09:41:24.414-08:002011-01-22T09:41:24.414-08:00வாருங்கள் yarl,
("ஈழத்து முற்றத்தை" கண்ண...வாருங்கள் yarl,<br />("ஈழத்து முற்றத்தை" கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வரும் பிரபா குழுமத்துக்கும் எனது வாழ்த்துகளும் நன்றிகளும்.)<br /> <br />பிரபா குழுமம் என்பதை விடவும் "கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வரும் பிரபா" என்பது தான் பொருத்தமானது என்று நினைக்கிறேன்.<br /><br />உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.ஃபஹீமாஜஹான்https://www.blogger.com/profile/11736341812347198519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-23772680262514114162011-01-11T03:32:25.230-08:002011-01-11T03:32:25.230-08:00வாருங்கள் சிவகுமார்,
"என் மனமார்ந்த புத்தாண்ட...வாருங்கள் சிவகுமார்,<br />"என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள்!!"<br /><br />உங்களுக்கும் எனது வாழத்துக்கள்.ஃபஹீமாஜஹான்https://www.blogger.com/profile/11736341812347198519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-50063573693584843672011-01-11T03:30:26.970-08:002011-01-11T03:30:26.970-08:00வாருங்கள் விசரன்,
”எல்லா நகரங்களும் ஏதோ சில கதைகள...வாருங்கள் விசரன்,<br /><br />”எல்லா நகரங்களும் ஏதோ சில கதைகளைச் சுமந்து கொண்டிருக்கின்றன”<br /><br />ஆமாம். நகரங்கள் மட்டுமல்ல - எல்லா ஊர்களும் தான்.<br /><br />"ஒரே ஊரில் தொடர்ந்து வாழ்வதும் விலைமதிக்க முடியாத ஒரு சொத்துத் தான்"<br />ஊரைவிட்டுப் போனவர்களுக்கு தான் அவ்வூருக்கு மீளத் திரும்புதலின் ஆனந்தம் தெரியும். <br /><br />"எங்கள் கிராமத்தின் இரண்டு புத்தகங்களிலும் எனது பெயர், இவன் இந்த ஊரிலும் சாசுவதமாக தங்கவில்லை என்பதை அறிவித்துக்கொண்டிருக்கிறது"<br /><br />ம்.அந்தப் புத்தகத்திலாவது உங்கள் பெயர் இருக்கிறது.ஆனால்,இங்கு ??? <br /><br />இன்று வடக்கிலும் கிழக்கிலும் பல நூறு கிராமங்கள் யார் யார் வாழ்ந்தார்கள் என்ற சுவடே இல்லாமல் சிதைந்து கிடக்கின்றன.<br />அவை பற்றிய பதிவுகள் கட்டாயமாக இடம்பெற வேண்டும்.<br /><br />"தொடர்ந்தும் எழுத்துடன் நட்பாயிருங்கள்" முடியாத காரியம் தான்.எனினும் முயற்சி செய்கிறேன்.<br /><br />உங்கள் வருகைக்கும் கருத்துக்களும் நன்றி.ஃபஹீமாஜஹான்https://www.blogger.com/profile/11736341812347198519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-58220345004504225072011-01-11T02:43:42.695-08:002011-01-11T02:43:42.695-08:00வாருங்கள் கானா பிரபா,
"இதுக்குத் தான் நான் உங...வாருங்கள் கானா பிரபா,<br />"இதுக்குத் தான் நான் உங்களை வற்புறுத்தி எழுத வைப்பது"<br /><br />ஆஹா என்ன அன்பு!! என்ன அன்பு !!!ஃபஹீமாஜஹான்https://www.blogger.com/profile/11736341812347198519noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-62579022735364115512010-12-31T06:24:08.356-08:002010-12-31T06:24:08.356-08:00என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள்!!என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள்!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-1840477550491245242010-12-30T12:00:30.554-08:002010-12-30T12:00:30.554-08:00ஒவ்வொருவரும் ஒரு வரி கூட விடாமல் படித்து பாதுகாக்...ஒவ்வொருவரும் ஒரு வரி கூட விடாமல் படித்து பாதுகாக்கவேண்டிய ஒரு சொத்து இந்த பதிவு. கருப்பு வெள்ளை புகைப்படங்களுடன் அருமை. சகோதரி ஃபஹீமாஜஹான், அவரது தாயார் மற்றும் "ஈழத்து முற்றத்தை" கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வரும் பிரபா குழுமத்துக்கும் எனது வாழ்த்துகளும் நன்றிகளும். தொடரட்டும் உங்கள் பணி. எல்லோருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.yarlhttps://www.blogger.com/profile/14308888798083289538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-60961390971320159852010-12-29T10:32:17.547-08:002010-12-29T10:32:17.547-08:00வாழ்த்துக்கள். மிகவும் அருமையான பதிவு. எஸ். ரா தனத...வாழ்த்துக்கள். மிகவும் அருமையான பதிவு. எஸ். ரா தனது யாமம் என்னும் புத்தகத்தின் முன்னுரையில் ”எல்லா நகரங்களும் ஏதோ சில கதைகளைச் சுமந்து கொண்டிருக்கின்றன” என்கிறார்.<br /><br />அது உண்மை என்பதை உங்களின் பதிவு காட்டுகிறது. எல்லா ஊர்களின்<br />கதைகளையும் எழுதி வைத்தால் எப்படியிருக்கும்? அந்த நினைவே என் மனதை காற்றில் தூக்கிப் போகிறது.<br /><br />என் வாழ்க்கை என்னை ஒரு ஊரில் வைத்திருக்கவில்லை.அங்கு வாழ்ந்திருந்த 20 வருடங்களில் இலங்கைக்குள்ளேயே 7 - 8 இடங்களில் என்னை இருத்தி எழுப்பி அடுத்த ஊருக்கு திரத்தியது. வெளி நாடும் அப்படியே செய்கிறது. ஒரே ஊரில் தொடர்ந்து வாழ்வதும் விலைமதிக்க முடியாத ஒரு சொத்துத் தான்.<br /><br />நேர்வேயில்நான் வாழ்ந்திருந்த கிராமத்தில் அக் கிராமத்தின் சுயசரிதம் பல விதங்களில் பாதுகாக்கப்பட்டிருந்தது. முக்கிமாக 4 - 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ”கிராமப் புத்தகம்” என்னும் ஒரு புத்தகம் எழுதப்படும். அதில் கிராமத்தின் மக்கள் அனைவரினதும் பெயரும் அவர்களின் தாய் தந்தையர், சகோதரர்கள் யார் என்றும் அதில் கூறப்பட்டிருக்கும். ”கிராமத்தின் புத்தகம்” மாதிரியே ”வெளியேறியோர் புத்தகம்” என்றும் ஒன்று வெளிவரும். அதில் யார் யார் வெளியேறினார்கள், அவர்கள் இடம் பெயர்ந்த இடம் என பல தகவல்கள் இருக்கும். எங்கள் கிராமத்தின் இரண்டு புத்தகங்களிலும் எனது பெயர், இவன் இந்த ஊரிலும் சாசுவதமாக தங்கவில்லை என்பதை அறிவித்துக்கொண்டிருக்கிறது.<br /><br />இங்கும், வேறு இடங்களிலும் உங்களின் பதிவுகள் பார்த்திருக்கிறேன். மனதைக் கவருபவை அவை. தொடர்ந்தும் எழுத்துடன் நட்பாயிருங்கள். நன்றி.<br /><br />பி.கு: தம்பி பிரபாவை திருத்த முடியாது... திருத்த முயலவும் கூடாது.சஞ்சயன்https://www.blogger.com/profile/07305979884306344481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-14614851766160861422010-12-29T01:22:52.022-08:002010-12-29T01:22:52.022-08:00அருமை அருமை அருமை
இதுக்குத் தான் நான் உங்களை வற்ப...அருமை அருமை அருமை<br /><br />இதுக்குத் தான் நான் உங்களை வற்புறுத்தி எழுத வைப்பது. எங்கள் நாட்டின் இன்னொரு தெரியாத பக்கங்களைக் காட்டியமைக்கு நன்றி சகோதரிகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.com