tag:blogger.com,1999:blog-4388065267947048239.post3535838681255165111..comments2024-02-08T06:01:14.538-08:00Comments on ஈழத்து முற்றம்: உன்னாணை...என்னாணை...அம்மாவாணைகானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-4388065267947048239.post-90367081629556944882010-04-23T06:54:45.934-07:002010-04-23T06:54:45.934-07:00ஆணை சேர்த்து சொல்வது தெரியும். உண்ணாணை, அம்மாவாணை ...ஆணை சேர்த்து சொல்வது தெரியும். உண்ணாணை, அம்மாவாணை எல்லாம் தெரியும். ஆனா பிறகு அந்த ‘ஆணை முறிக்கிறது' அல்லது ‘ஆணை விட்டிட்டன்' எண்டு சொல்லி செய்யுறதுதான் தெரியாது. :)<br />எனக்குத் தெரிந்தது மிகவும் முக்கியமான சத்தியங்கள் இல்லை. கதையோட கதையா, சொல்லுற ‘உண்ணாணை'. <br />எங்கட அம்மாக்கு சத்தியம் செய்வதே பிடிக்காது. அதால எங்கட வீட்டுல ஒருத்தரும் சத்தியம் செய்யுறேல்லை :)கலைhttps://www.blogger.com/profile/08121804022096455462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-64786199909013137782010-04-23T06:45:19.059-07:002010-04-23T06:45:19.059-07:00கிறிச்சான் said...
எனக்கு தெரிந்து,தமிழகத்தில் கு...கிறிச்சான் said... <br />எனக்கு தெரிந்து,தமிழகத்தில் குமரி மாவட்டத்தில் இப்படி ஆணையிடும் பழக்கம் உள்ளது.<br />//<br /><br />வணக்கம் நண்பரே<br /><br />இப்படியான பதிவுகளை இடும் போது பல பொதுவான ஈழ வழக்குகள் குமரிப்பகுதிக்கும் பொருத்தமாக இருப்பதாக உங்களைப் போன்ற நண்பர்கள் மூலம் அறிய முடிகின்றது.<br /><br /><br />வருகைக்கு நன்றி வர்மா<br /><br />கலை<br /><br />ஆணை பற்றி உங்களுக்கு இதுவரை தெரியாதா, உங்கட ஊரில் மீண்டும் விசாரிச்சுப் பாருங்கோ<br /><br />மிக்க நன்றி பனித்துளி சங்கர்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-27086252606642188352010-04-23T03:45:22.273-07:002010-04-23T03:45:22.273-07:00மிகவும் சிறப்பான பதிவு . பகிர்வுக்கு நன்றி!மிகவும் சிறப்பான பதிவு . பகிர்வுக்கு நன்றி!பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-70492311114485695352010-04-22T20:01:18.774-07:002010-04-22T20:01:18.774-07:00புதுகைத் தென்றல்
சுவாரஸ்யமான தகவலைத் தந்தமைக்கும்...புதுகைத் தென்றல்<br /><br />சுவாரஸ்யமான தகவலைத் தந்தமைக்கும் நன்றி<br /><br />தாருகாசினி<br /><br />நீங்களும் இனி எழுதலாம் ;)<br /><br />விசரன் said... <br />நான்அம்மாட்ட அம்மாவாணை படம் பாக்க மாட்டன் என்டு சத்தியம் பண்ணீட்டு பின்பக்கத்தால ஓடி படம் பார்த்த ஆள்... அதுக்காக என்னை நம்பேலாது என்டு நக்கல் பண்ணப்பிடாது.<br />//<br /><br />அண்ணை, நீங்கள் பேக்காய் ;)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-70261024304873090962010-04-22T09:09:01.738-07:002010-04-22T09:09:01.738-07:00'உன்னாணை' என்பதை 'உண்ணாணை' என்று உ...'உன்னாணை' என்பதை 'உண்ணாணை' என்று உச்சரிக்க கேட்டிருக்கிறன். அம்மாவாணையும் கேள்விப்பட்டிருக்கிறன். ஆனால் உந்த 'ஆணை விடுற' விசயம் எனக்குத் தெரியாது. அது வழக்கத்துல, எங்கட ஊரில இல்லாமப் போச்சோ தெரியேல்லை.கலைhttps://www.blogger.com/profile/08121804022096455462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-25161673056394861472010-04-22T08:33:54.780-07:002010-04-22T08:33:54.780-07:00சத்தியத்துக்குக்கட்டுப்பட்டது அந்தக்காலம். அது ஒரு...சத்தியத்துக்குக்கட்டுப்பட்டது அந்தக்காலம். அது ஒரு பொன்னானகாலம். கொப்புவாணை,கோத்தையாணை என்றும் சிலர் சத்தியம் செய்வார்கள்.<br />அன்புடன்<br /> வர்மாவர்மாhttps://www.blogger.com/profile/12758130177308047081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-17019344608028229032010-04-22T06:42:30.926-07:002010-04-22T06:42:30.926-07:00எனக்கு தெரிந்து,தமிழகத்தில் குமரி மாவட்டத்தில் இப்...எனக்கு தெரிந்து,தமிழகத்தில் குமரி மாவட்டத்தில் இப்படி ஆணையிடும் பழக்கம் உள்ளது.கிறிச்சான்https://www.blogger.com/profile/15528563709754483899noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-85794644499728639442010-04-22T05:52:14.036-07:002010-04-22T05:52:14.036-07:00நான்அம்மாட்ட அம்மாவாணை படம் பாக்க மாட்டன் என்டு சத...நான்அம்மாட்ட அம்மாவாணை படம் பாக்க மாட்டன் என்டு சத்தியம் பண்ணீட்டு பின்பக்கத்தால ஓடி படம் பார்த்த ஆள்... அதுக்காக என்னை நம்பேலாது என்டு நக்கல் பண்ணப்பிடாது.சஞ்சயன்https://www.blogger.com/profile/07305979884306344481noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-18825326257466706752010-04-22T05:35:20.423-07:002010-04-22T05:35:20.423-07:00நாங்களும் சின்ன வயசில பாவிச்சது தான்....ஆயிரம் தான...நாங்களும் சின்ன வயசில பாவிச்சது தான்....ஆயிரம் தான் இருந்தாலும் எங்கட ஊர் தமிழை கேக்கேக்க வாற சந்தோசமே தனி.....தாருகாசினிhttps://www.blogger.com/profile/06759664458324254222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-90917556669056631262010-04-22T05:23:24.459-07:002010-04-22T05:23:24.459-07:00எங்க ஊர் பக்கம் இந்த சொல் வழக்குல இருக்கு பாஸ்எங்க ஊர் பக்கம் இந்த சொல் வழக்குல இருக்கு பாஸ்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-54830386280065070162010-04-22T05:23:24.460-07:002010-04-22T05:23:24.460-07:00பாம்பரணைன்னு ஒரு விஷ ஜந்து அதைப்பாத்தா ஆணை ஆணைன்னு...பாம்பரணைன்னு ஒரு விஷ ஜந்து அதைப்பாத்தா ஆணை ஆணைன்னு சொன்னா ஆணைக்கு கட்டுப்பட்டு அந்த இடத்திலேயே நிக்கும்னு எங்க வீட்டு வேலைக்காரம்மா சொல்லியிருக்காங்க. அவங்க அடிக்கற வரைக்கும் அங்கயே இருக்கும் பாவம். அது ஞாபகத்துக்கு வந்துச்சு பாஸ்pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.com