tag:blogger.com,1999:blog-4388065267947048239.post3444569568900583259..comments2024-02-08T06:01:14.538-08:00Comments on ஈழத்து முற்றம்: பேய் பற்றிய நம்பிக்கைகள்கானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-4388065267947048239.post-36349544007435448162013-08-20T06:18:15.924-07:002013-08-20T06:18:15.924-07:00உண்மை சம்பவம்...
கோமாவுக்கு சென்றவுடன் தான் ஒரு இ...உண்மை சம்பவம்...<br /><br />கோமாவுக்கு சென்றவுடன் தான் ஒரு இருண்ட துளைக்குள்ளால் (ஒரு மண்புழுவின் பார்வை எப்படி இருக்குமோ அப்படியான ஒரு பார்வை) போயகொண்டிருப்பதாகவும் கொஞ்ச நேரத்தின் பின் சுத்திக்கொண்டிருக்கும் வெளிச்சம் தெரிந்ததாகவும், இனிமையான இசை கேட்டுக்கொடிருத்ததாகவும் இன்னும் கிட்ட போகும் பொழுது சுத்திக்கொண்டிருந்த ஒளி இப்போது சுற்றாமல் இருந்ததாகவும் “ஓம்” என்ற ரீங்காரம் ஒலித்துக்கொண்டே இருந்ததாகவும் இவை எல்லாம் மனித கற்பனைக்கு அப்பால்பட்ட சந்தோசத்தை தந்ததாகவும் சொல்கிறார். இந்த பயணத்தின் முடிவில் எழுதுவதற்கு வார்த்தைகள் இல்லாத அழகான ஒரு உலகத்தில் புதிதாய் பிறத்தது போல் இருந்ததாம். அப்போது நீலநிற கண்கள் கொண்ட அழகான தேவதை போன்ற பெண் இவரிடம் வந்து “நீ திரும்பி போகவேண்டியவர் என்றும் பயப்பட தேவையில்லை என்றும் வார்த்தைகளால் இல்லாமல் ஒருவகை உணர்வினால் உணர்த்தினாராம். அந்த இடத்தில் கூடாதது எதையும் நினைக்கவே முடியவில்லை என்று சொல்கிறார். அந்த இடத்து அனுபவங்களை அழகாக சொல்லியிருக்கிறார் இந்த புத்தகத்தில். இந்த பயண முடிவில் கொஞ்சம் கொஞ்சமாக அந்த உலகத்து கதவு மூடப்பட்டு தன ஆன்மா தனது மூளைக்குள் மீண்டும் வந்ததாம்..... <br /><br />More...<br /><br />http://www.panncom.net/p/4944Anonymoushttps://www.blogger.com/profile/13823959815803983688noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-64352562555982120182009-08-10T06:00:37.699-07:002009-08-10T06:00:37.699-07:00மணியாச்சி!
இப்பவே கூழ்காய்ச்சுற அடுக்குகளப் பண்ணத்...மணியாச்சி!<br />இப்பவே கூழ்காய்ச்சுற அடுக்குகளப் பண்ணத் தொடங்கனாத்தான் கானா பிரபா அண்ணையின்ர நல்லூர் தீர்த்தம் முடிஞ்ச உடனே கூழ்குடிக்கலாம்.வலசு - வேலணைhttps://www.blogger.com/profile/04159656921924455334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-10590587846836051902009-08-06T16:47:31.797-07:002009-08-06T16:47:31.797-07:00உங்களுடய நம்பிக்கைகள் வாழட்டும் வலசு.
அது சரி எங்...உங்களுடய நம்பிக்கைகள் வாழட்டும் வலசு.<br /><br />அது சரி எங்க கன நாளாக் காணேயில்லை? கோயில் திருவிழா முடியட்டும். ஒரு கூழ் பாட்டி போடுவம்.<br /><br />அடிக்கடி வாங்கோ!யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-37631701545140777402009-08-06T09:03:51.213-07:002009-08-06T09:03:51.213-07:00ஆச்சி!
இப்ப நீங்களும் நல்லாயப் பேய்க்காட்ட வெளிக்...ஆச்சி!<br /><br />இப்ப நீங்களும் நல்லாயப் பேய்க்காட்ட வெளிக்கிட்டிட்டியள்.<br /><br />1) <a href="http://chummaah.blogspot.com/2009/07/blog-post_08.html" rel="nofollow">பேய்களும், பேயர்களும், பேய்க்காட்டல்களும் </a><br /><br />2)<a href="http://chummaah.blogspot.com/2009/07/ii.html" rel="nofollow">பேய்களும், பேயர்களும், பேய்க்காட்டல்களும் -II </a>வலசு - வேலணைhttps://www.blogger.com/profile/04159656921924455334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-91216533019662188062009-08-05T20:39:55.510-07:002009-08-05T20:39:55.510-07:00என்ர பேரப் பிள்ளையள் வந்தி,கலை பயந்து போனியளே?
பய...என்ர பேரப் பிள்ளையள் வந்தி,கலை பயந்து போனியளே?<br /><br />பயப்பிடாதையுங்கோ பிள்ளையள்.<br /><br />பிரபஞ்ச ரகசியம் பெரியது.அதுக்கெல்லாம் இந்தச் சின்ன 2 கண்ணும் காணாது.<br /><br />ஆனா பயப்பிடாதையுங்கோ பிள்ளயள்.எங்கள அதுகள் ஒண்டும் செய்யாது.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-84123848321003457802009-08-05T20:33:56.027-07:002009-08-05T20:33:56.027-07:00வர்மா, விரைவில் பதிவைப் போடுங்கள். ஆவலுடன் எதிர்பா...வர்மா, விரைவில் பதிவைப் போடுங்கள். ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.<br /><br />தேவேஷ்,அந்த சம்பவத்திற்கு முன்னர் பேய் பற்றி எனக்கு ஒரு ஐடியாவும் இருக்கவில்லை.மேலும் அந்த சந்தர்ப்பத்தில் என் மனம் ஒரு வெள்ளைத் தாளாகத் தான் இருந்தது.<br /><br />ஆனாலும் உங்களது அபிப்பிராயத்தையும் நம்பிக்கையையும் மதிக்கிறேன்.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-6472238879157330722009-08-05T20:25:54.992-07:002009-08-05T20:25:54.992-07:00சினேகிதி, என்னோடு வேலை செய்கிற அவுஸ்திரேலியர்களும்...சினேகிதி, என்னோடு வேலை செய்கிற அவுஸ்திரேலியர்களும் இது போன்ற பல கதைகளைச் சொல்லியிருக்கிறார்கள்.இவை ஒரு வகையில் இன, மத,மொழி,பண்பாட்டைக் கடந்த நம்பிக்கைகள்.<br /><br />பல திரைப்படங்களும் இது பற்றி வந்துள்ளன.ஆங்கில, சீன, இந்தோனேசிய மொழிகளில் எடுக்கப் பட்ட அந்தந்த நாட்டுப் படங்கள்(நன்றி;s.b.s.tv) 'யாவும் உண்மை' என்ற தலைப்போடு வெளிவந்துள்ளன.<br /><br />சில சமய நம்பிக்கைகளும் அதனை உறுதிப் படுத்துகின்றன.<br /><br />இது அவரவர் மனநிலைகளையும் அனுபவங்களையும் நம்பிக்கைகளையும் பொறுத்தது.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-91562249411915560862009-08-05T19:16:39.622-07:002009-08-05T19:16:39.622-07:00ஆச்சி எனக்கு உந்த பேய் பிசாசு முனி கொத்தி(சரியான ச...ஆச்சி எனக்கு உந்த பேய் பிசாசு முனி கொத்தி(சரியான சிரிப்பு பேய்)ஒன்றிலும் நம்பிக்கை இல்லை ஆனால் இரவில் பயம். எப்படி கடவுள் என்ற ஒரு கருத்து சர்ச்சைக்குரியதோ அதேபோல் இந்த அமானுஷ்யங்களும் சர்ச்சைக்குரியதுதான். <br /><br />சிலவேளை உங்கள் மனப்பிராந்திகாரணமாக சுடலையைக் மைய்மலுக்குள் கடந்தால் இரவில் காய்ச்சல் வரும், வாய் பினாத்துவீர்கள். ஏனென்றால் மனதில் ஐயோ நான் வரேக்கை சுடலையடியால் வந்தேன் என்ற எண்ணம் மனதில் இருக்கும், <br /><br />உங்கள் கதைகள் போல் நிறையக்கேட்டிருக்கிறேன். பெரும்பாலும் இவை செவிவழிக்கதைகளே. வர்மா அவர்களும் தன் அனுபவத்தை எழுதப்போகின்றார் என்றார் அதையு படித்துப்பார்ப்போம்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-9829906627352714252009-08-05T15:21:49.486-07:002009-08-05T15:21:49.486-07:00பயப்பிட வேண்டாமெண்டு சொன்னாலும், பயமாத்தானே இருக்க...பயப்பிட வேண்டாமெண்டு சொன்னாலும், பயமாத்தானே இருக்கு. என்ன செய்ய :)கலைhttps://www.blogger.com/profile/08121804022096455462noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-41997178674581334162009-08-05T09:41:21.990-07:002009-08-05T09:41:21.990-07:00ஆச்சி இரவிலை பேய்க்கதை படிக்க பயமாக இருக்கிறது. கொ...ஆச்சி இரவிலை பேய்க்கதை படிக்க பயமாக இருக்கிறது. கொஞ்சம் பயம் தெளிஞ்சபின்னர் வாறன்வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-11670401760074030982009-08-05T07:38:13.166-07:002009-08-05T07:38:13.166-07:00மனதில் ஏற்படும் ஆழமான
நம்பிக்கையின் வெளிப்பாடு
தான...மனதில் ஏற்படும் ஆழமான<br />நம்பிக்கையின் வெளிப்பாடு<br />தான் இந்த பேய் பிசாசுப்<br />பயம். இது ஒரு<br />மனதத்துவரிதியானது.M.Theveshhttps://www.blogger.com/profile/17981720962749801847noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-12162663987122664142009-08-05T07:22:38.826-07:002009-08-05T07:22:38.826-07:00இப்பிடி ஒரு பேய்கதையோடை வந்து மிரட்டுவதற்கு திட்டம...இப்பிடி ஒரு பேய்கதையோடை வந்து மிரட்டுவதற்கு திட்டமிடனான். பின்னூட்டமிட்டால் பெரிதாகிவிடும்.ஆறுதலாக பதிகிறான்.<br />அன்புடன்<br />வர்மா.வர்மாhttps://www.blogger.com/profile/12758130177308047081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-64374571271430591392009-08-05T06:40:44.553-07:002009-08-05T06:40:44.553-07:00எங்கட அம்மா சொல்லுவா செத்துப்போன பொன்னுமாமா தனக...எங்கட அம்மா சொல்லுவா செத்துப்போன பொன்னுமாமா தனக்கு முதுகில அடிச்சிருக்கிறார் என்டு.<br /><br />பிறகு அப்பப்பா சொல்லுவார் பேய் வந்து தனக்கு துலாவில தண்ணியிறைச்சுத் தந்ததெண்டு.<br /><br />எனக்கு நேரடியா ஒரு அனுபவமும் இல்லை ஆனால் திருவிழா நேரம் பெரியம்மான்ர மகள்கள் வந்து நிக்கிற நேரம் ஹோல்ல நீட்டுக்குப் படுத்திருந்த நிறையப் பேய்க்கதை கதைச்சிருக்கிறம்.<br /><br />ஊரில ஒரு இடத்தில பின்னேரம் ஆனா ஊ ஊ ஊ என்று சத்தம் கேக்கும். முனி வந்திட்டு என்று சொல்லிச்சினம். அதால போகக்கூடாது என்று மிரட்டல் வேற. பிறகு பார்த்தால் தென்னம்பிள்ளைல கறன்ர் வயர் முட்டிற நேரம் பலமா காத்தடிக்கேக்க அந்த சத்தம் வருதென்டு கண்டுபிடிச்சினம்.சினேகிதிhttps://www.blogger.com/profile/05640969229347181053noreply@blogger.com