tag:blogger.com,1999:blog-4388065267947048239.post180318875428013616..comments2024-02-08T06:01:14.538-08:00Comments on ஈழத்து முற்றம்: கண்டிப் பகுதி நாட்டுப் புறப் பாடல் ஒன்றுகானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4388065267947048239.post-81607132750858053632010-02-19T14:39:34.191-08:002010-02-19T14:39:34.191-08:00....அடடா அடடா அண்ணாமலை
அரைக்கட்டிச் சவுக்காரம் என்.......அடடா அடடா அண்ணாமலை<br />அரைக்கட்டிச் சவுக்காரம் என்னாவிலை....<br /><br />என்ற பாடல், மலையகத்தில் நானிருந்த காலத்தில் என் மாணவர்கள் பாடுவார்கள்.<br /><br />மீதிவரிகள் நினைவில்லை.(வயதும் போகுது).<br />நன்றி.sooryahttps://www.blogger.com/profile/01322439768566225793noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-55791621976224783712010-01-31T02:28:05.199-08:002010-01-31T02:28:05.199-08:00மாடுமோ செத்தல் மாடு
வண்டியோ ஓட்டை வண்டி
மாடிழுக்...மாடுமோ செத்தல் மாடு <br />வண்டியோ ஓட்டை வண்டி <br />மாடிழுக்க மாட்டாமல்<br />தானிழுத்து மாயுறாண்டி<br /><br /><br />உன் புருசன்<br /><br />நன்றாக ஞாபகம் உள்ளது<br />அன்புடன்<br />வர்மாவர்மாhttps://www.blogger.com/profile/12758130177308047081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-344921725308030822010-01-29T17:49:53.304-08:002010-01-29T17:49:53.304-08:00பிரபா, ஆரூரன் உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி.
வர...பிரபா, ஆரூரன் உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி.<br /><br />வர்மா,அந்தப் பாடல்கள் பற்றி முழுமையாக எனக்கும் தெரியவில்லை.பள்ளிக்குச் செல்கையில்... என்பது நல்லதொரு பாடல்.ஆனால் அது நாட்டார் பாடல் இல்லை என்று நினைக்கிறேன்.<br /><br />சிறு வயதில் பாடசாலைப் புத்தகம் ஒன்றில் படித்த இன்னொரு நாட்டார் பாடல் இருக்கிறது.தன் ஏழைக் கணவனைப் பார்த்து இரங்கி மனைவி பாடுவதாக அமைந்தது. <br /><br />'......<br />மாடுமோ செத்தல் மாடு <br />வண்டியோ ஓட்டை வண்டி <br />மாடிழுக்க மாட்டாமல்<br />தானிழுத்து மாயுறாண்டி<br />........'<br /><br />உங்களுக்குப் படித்த ஞாபகம் இருக்கிறதா?யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-83353905699804802682010-01-26T06:16:06.441-08:002010-01-26T06:16:06.441-08:00எனது தகப்பன் மாத்தளையில் ஆசிரியராகக் கடமையாற்றியதா...எனது தகப்பன் மாத்தளையில் ஆசிரியராகக் கடமையாற்றியதால் மலையகப்பாடல்கள் பல அறிந்துள்ளேன்.அப்பா அடிக்கடி பாடும் இரண்டுவரிகள் இன்னமும் மனதில் உள்ளது.<br /><br /> சுற்றிவரமுள்வேலி சுளண்டுவர முள்வேலி எங்கும் ஒரேவேலி எதாலபுள்ள நாவரட்டும்<br /> பள்ளிக்குச்செல்கையில் என் துடுக்கடக்கி பள்ளிக்கு வைத்திலனே தந்தையாகிய பாதகனே<br /><br />இந்தப்பாடல்களை முழுமையாக எதிர்பார்க்கிறேன்.<br />அன்புடன்<br />வர்மாவர்மாhttps://www.blogger.com/profile/12758130177308047081noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-6792671394693577022010-01-19T16:49:17.863-08:002010-01-19T16:49:17.863-08:00மிகவும் ரசித்தேன்,,,சொல்லாடல்கள் மிக அருமை....பகிர...மிகவும் ரசித்தேன்,,,சொல்லாடல்கள் மிக அருமை....பகிர்ந்தமைக்கு நன்றிஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-11028188842935882562010-01-18T00:43:27.734-08:002010-01-18T00:43:27.734-08:00பாடலை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி, ரசித்தேன்...பாடலை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி, ரசித்தேன்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.com