tag:blogger.com,1999:blog-4388065267947048239.post1209158755993149972..comments2024-02-08T06:01:14.538-08:00Comments on ஈழத்து முற்றம்: பிருந்தாவை காணேல்ல....கானா பிரபாhttp://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-4388065267947048239.post-644213602514632532010-05-27T01:42:38.443-07:002010-05-27T01:42:38.443-07:00வதிரிச் சந்தி எல்லாம் வருகின்றது அதுதான் கேட்டேன் ...வதிரிச் சந்தி எல்லாம் வருகின்றது அதுதான் கேட்டேன் முத்தத்திலை நிற்க நேரமில்லாமல் இருக்கின்றது விரைவில் ஒரு பதிவுடன் வாறன். நிறையச் சோலிகள் இருப்பதால் பிறகுவாறன்வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-62419762476041825932010-05-26T21:16:59.626-07:002010-05-26T21:16:59.626-07:00ஓமோம் வந்தியண்ணா...
அது எப்பிடி யாழ்ப்பாணத்திலயும...ஓமோம் வந்தியண்ணா...<br /><br />அது எப்பிடி யாழ்ப்பாணத்திலயும் பிரதேசத்துக்கு பிரதேசம் பேச்சு வழக்கில பெரிய வேறுபாடு இருக்கே?எனக்கு தெரியேல்ல...:)<br /><br />அதுசரி தவறாம பின்னூட்டம் வக்கிறியள் ஆனா ஈழமுற்றத்தில உங்கட பதிவை கண்டு கனகாலம் போல....:)தாருகாசினிhttps://www.blogger.com/profile/06759664458324254222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-75301341004010471182010-05-26T07:05:14.462-07:002010-05-26T07:05:14.462-07:00தாருஹாசினி உங்கடை பேச்சைப் பார்க்கும் போது வடமராட்...தாருஹாசினி உங்கடை பேச்சைப் பார்க்கும் போது வடமராட்சி போல் தெர்கின்றது. சரியோவந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-20257208206738328752010-05-21T09:26:54.798-07:002010-05-21T09:26:54.798-07:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் Cool Boy கிருத்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் Cool Boy கிருத்திகன்...:)தாருகாசினிhttps://www.blogger.com/profile/06759664458324254222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-56892124008992446692010-05-21T06:24:59.261-07:002010-05-21T06:24:59.261-07:00யதார்த்தம் அருமை...
அதே பாணியில் வரவேற்கிறோம்..யதார்த்தம் அருமை...<br />அதே பாணியில் வரவேற்கிறோம்..Kiruthiganhttps://www.blogger.com/profile/15786925783283583176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-51745096812804835802010-05-21T04:14:10.519-07:002010-05-21T04:14:10.519-07:00ஹேமா said... கருக்கல் பொழுதை மம்மல் பொழுது என்றும்...ஹேமா said... கருக்கல் பொழுதை மம்மல் பொழுது என்றும் சொல்வதுபோல ஒரு ஞாபகம்.சரியா பிரபா. என் தளத்தில் பதிவாகிய பதிவை இங்கே திரும்பவும் பதிவிடலாமா பிரபா ?//<br /><br />ஹேமா<br /><br />மம்மல் எண்டும் சொல்லுவினம், தாராளமாக மீள் இடுகை செய்யலாம்கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-12661054234970669222010-05-20T03:38:44.699-07:002010-05-20T03:38:44.699-07:00கருத்துக்கு நன்றிகள் மணிமேகலா.இனிவரும் பதிவுகளில் ...கருத்துக்கு நன்றிகள் மணிமேகலா.இனிவரும் பதிவுகளில் எழுத முயற்சிக்கிறேன்...:)தாருகாசினிhttps://www.blogger.com/profile/06759664458324254222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-37967932550809861712010-05-19T17:58:05.394-07:002010-05-19T17:58:05.394-07:00மிக இயல்பான கதையோட்டம் காசினி.
நீங்கள் சிறுகதை, ந...மிக இயல்பான கதையோட்டம் காசினி.<br /><br />நீங்கள் சிறுகதை, நாவல் இப்படி ஏதாவது எழுதினால் கூட மிக அருமையாக இருக்கும்.<br /><br />நல்ல யாழ் நடை!யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-63575262500277972762010-05-18T10:29:37.347-07:002010-05-18T10:29:37.347-07:00வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் கருணையூரான்.:)வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் கருணையூரான்.:)தாருகாசினிhttps://www.blogger.com/profile/06759664458324254222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-91618576474558399122010-05-18T00:35:37.582-07:002010-05-18T00:35:37.582-07:00கருக்கல் பொழுதை மம்மல் பொழுது என்றும் சொல்வதுபோல ஒ...கருக்கல் பொழுதை மம்மல் பொழுது என்றும் சொல்வதுபோல ஒரு ஞாபகம்.சரியா பிரபா.<br /><br />என் தளத்தில் பதிவாகிய பதிவை இங்கே திரும்பவும் பதிவிடலாமா பிரபா ?ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-42685263864373104402010-05-18T00:12:26.225-07:002010-05-18T00:12:26.225-07:00ம்....புரிகிறது ...நல்ல இயல்பான உரைநடை வாழ்த்துக்க...ம்....புரிகிறது ...நல்ல இயல்பான உரைநடை வாழ்த்துக்கள்கருணையூரான்https://www.blogger.com/profile/07117008972289111027noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-36712105293680396992010-05-16T08:27:46.690-07:002010-05-16T08:27:46.690-07:00ம்ம்..மம்மல் என்ற சொல் எங்கள் இடத்திலும் பாவிக்கிற...ம்ம்..மம்மல் என்ற சொல் எங்கள் இடத்திலும் பாவிக்கிறவர்கள்.<br /><br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் கமல்..தாருகாசினிhttps://www.blogger.com/profile/06759664458324254222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-72348387886429049252010-05-16T08:09:05.169-07:002010-05-16T08:09:05.169-07:00கருக்கல் என்ற சொல் எங்கடை ஊரிலையும் பாவிக்கிறவை. எ...கருக்கல் என்ற சொல் எங்கடை ஊரிலையும் பாவிக்கிறவை. எங்கடை அம்மம்மா அடிக்கடி சொல்லுவா. மம்மலுக்கை, கருக்கலுக்கை வெளியை போகாதையடா ராசா என்று.<br /><br />அரக்கப் பரக்க வந்து படிச்சு முடிச்சிட்டன்.தமிழ் மதுரம்https://www.blogger.com/profile/08390163432481402487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-18955625460127562032010-05-16T04:45:04.572-07:002010-05-16T04:45:04.572-07:00கருக்கல் என்ற சொல் பாவனை எங்கள் ஊரில் உள்ளது.தமிழக...கருக்கல் என்ற சொல் பாவனை எங்கள் ஊரில் உள்ளது.தமிழகத்தில் பாவனை பற்றி எனக்கு தெரியவில்லை.கருக்கல் என்று பொதுவாக சொல்வது மெல்லிய இருட்டுபொழுதினை குறிக்கும்.இளையராஜாவின் பாடல் ஒன்றில் "மாலை கருக்கலில் சோலைக்கருங்குயில்" என்று ஒரு வரி வரும்.அங்கே "கருக்கல்" என்ற சொல்லை "மாலை" என்ற சொல்லோடு சேர்த்து சொல்லும்போது தான் அது அந்திப்பொழுதாகிறது என்பது எனது அபிப்பிராயம்..தாருகாசினிhttps://www.blogger.com/profile/06759664458324254222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4388065267947048239.post-24024891813746743242010-05-16T01:52:38.327-07:002010-05-16T01:52:38.327-07:00கருக்கல் என்பதை அந்திப் பொழுது என்று தமிழகத்தில் ச...கருக்கல் என்பதை அந்திப் பொழுது என்று தமிழகத்தில் சொல்வார்கள். கருக்கல் என்பது அங்கும் பாவனையில் இருக்கா தெரியவில்லை. இடுகைக்கு நன்றிகானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.com